புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது:
Page 1 of 1 •
- கிராமத்தான்பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
document.write(date_mmm);
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான பத்தாண்டுகள் 2011 – 2020 பிரசாரம் நேற்று உலகம் முழுவதும் தொடங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான ஐ.நா பத்தாண்டுகள் பிரச்சாரம், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் 11-5-2011(புதன்கிழமை) உழைப்பாளர் சிலை முன்பு தொடங்கப்பட்டது.
பிரச்சாரத்தை முன்னாள் மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி பங்கேற்று தொடங்கி வைத்தார். சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வைக்கப்பட்டிருந்த பதாகையில் அவர் கையொப்பமிட்டார்.
அவர் பேசியதாவது:
சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான பத்தாண்டுகள் 2011 - 2020 பிரச்சாரத்தின் மூலம் இப்போது நடக்கும் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிற்குள் பாதியளவாக குறைக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகிலேயே மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. அகில இந்திய அளவில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு மதுபானம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான ஒரு செயல் திட்டத்தை வகுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தடுத்தல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், வாகன வேகத்தை கட்டுப்படுத்துதல், கார்களில் செல்வோர் வார்ப்பட்டை அணிவதை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தேவை.
உலகம் முழுவது சாலை விபத்துகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா.சபை சொன்னாலும் உலகிலேயே மிக அதிக விபத்துகள் இந்தியாவிலும், இந்தியாவிலேயே மிக அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடப்பதால், இந்த சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் தமிழ்நாட்டிற்கே மிக முக்கியமானதாகும் இவ்வாறு மருத்துவர் அன்புமணி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பசுமைத்தாயக மாநில செயலாளர் இர.அருள்,முன்னாள் தொடர்வண்டி துறைஅமைச்சர் .கி.மூர்த்தி,மு.ஜெயராமன்,வ.ஆ.பத்மநாபன்,வி.ஜெ.பாண்டியன் மற்றும் ஏரளமானோர் கலந்து கொண்டனர்..
சாலை விபத்துகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை இன்று முதல் உலகம் முழுவதும் பத்தாண்டுகளுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்போது ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 24 லட்சம் பேராக அதிகரித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான பத்தாண்டுகள் 2011 – 2020 பிரசாரம் நேற்று உலகம் முழுவதும் தொடங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான ஐ.நா பத்தாண்டுகள் பிரச்சாரம், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் 11-5-2011(புதன்கிழமை) உழைப்பாளர் சிலை முன்பு தொடங்கப்பட்டது.
பிரச்சாரத்தை முன்னாள் மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி பங்கேற்று தொடங்கி வைத்தார். சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வைக்கப்பட்டிருந்த பதாகையில் அவர் கையொப்பமிட்டார்.
அவர் பேசியதாவது:
சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான பத்தாண்டுகள் 2011 - 2020 பிரச்சாரத்தின் மூலம் இப்போது நடக்கும் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிற்குள் பாதியளவாக குறைக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகிலேயே மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. அகில இந்திய அளவில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு மதுபானம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான ஒரு செயல் திட்டத்தை வகுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தடுத்தல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், வாகன வேகத்தை கட்டுப்படுத்துதல், கார்களில் செல்வோர் வார்ப்பட்டை அணிவதை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தேவை.
உலகம் முழுவது சாலை விபத்துகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா.சபை சொன்னாலும் உலகிலேயே மிக அதிக விபத்துகள் இந்தியாவிலும், இந்தியாவிலேயே மிக அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடப்பதால், இந்த சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் தமிழ்நாட்டிற்கே மிக முக்கியமானதாகும் இவ்வாறு மருத்துவர் அன்புமணி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பசுமைத்தாயக மாநில செயலாளர் இர.அருள்,முன்னாள் தொடர்வண்டி துறைஅமைச்சர் .கி.மூர்த்தி,மு.ஜெயராமன்,வ.ஆ.பத்மநாபன்,வி.ஜெ.பாண்டியன் மற்றும் ஏரளமானோர் கலந்து கொண்டனர்..
சாலை விபத்துகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை இன்று முதல் உலகம் முழுவதும் பத்தாண்டுகளுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்போது ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 24 லட்சம் பேராக அதிகரித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
நல்ல தகவல் கிராமத்தான்.......
மக்களின் அஜாக்கிரதையும், ஒழுங்கீனமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது..
மக்களின் அஜாக்கிரதையும், ஒழுங்கீனமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Similar topics
» இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று காலையில் இடம்பெற்ற இரு வெவ்வேறு பஸ் விபத்துகளில் சிக்கி 37 இற்கும்
» நாட்டை கொள்ளை அடிக்க அரசே காரணமாக இருக்கிறது: பிரதமர் மீது பா.ஜ., நேரடி தாக்குதல்
» இந்தியாவின் முன்னனி பெண் பைக் ரேஸர் வேணு பாலிவால் சாலை விபத்தில் மரணம்
» புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
» ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல்
» நாட்டை கொள்ளை அடிக்க அரசே காரணமாக இருக்கிறது: பிரதமர் மீது பா.ஜ., நேரடி தாக்குதல்
» இந்தியாவின் முன்னனி பெண் பைக் ரேஸர் வேணு பாலிவால் சாலை விபத்தில் மரணம்
» புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
» ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|