புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?


   
   

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..


தொடரும்...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 13, 2011 10:17 am

அட பஸ்ஸை விட்டு இப்படியா எறங்குவீங்க.. பேசாம இன்னக்கி ஒரு நாள் அவங்க போகிற வழியில் இருக்கிற வேற காலேஜுக்குப் போக வேண்டியதுதானே...... எங்க சென்னை பசங்கல்லாம் அப்படித்தான் செய்வார்கள்..... சஸ்பென்ஸ் தாங்க முடியல...

நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 154550 காதல் என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 599303 இளவரசனின் அந்தப்பார்வைக்காக. என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 2825183110



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Tஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Hஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Iஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Rஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Empty
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 1:43 am

மகா பிரபு wrote:அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.

நம்பர் வான்கூன உடனே உங்களுக்குத்தான் முதல்ல தருவேன்.

ஆனா அவள் ஒரு மாதரி...!

:வணக்கம்:



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 1:45 am

சின்றெல்லா wrote:அருமயான... வரிகள்.. நண்பா...
1000 முறை படிதாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது... சூப்பருங்க ..


உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழி!



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 1:47 am

சிவா wrote:குயிலனின் கவிதைகளை மட்டுமே ரசித்து வந்த ஈகரை உறவுகளுக்கு, கதை எழுதும் கலையிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!

மிகவும் சிறப்பாகச் செல்கிறது! தொடருங்கள் குயிலன்!

இந்தக் கதையை, ஆஸ்கர் அவார்டுக்குப் பரிந்துரைத்த சிவா அவர்களுக்கு நன்றி! :வணக்கம்:



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 1:50 am

Aathira wrote:அட பஸ்ஸை விட்டு இப்படியா எறங்குவீங்க.. பேசாம இன்னக்கி ஒரு நாள் அவங்க போகிற வழியில் இருக்கிற வேற காலேஜுக்குப் போக வேண்டியதுதானே...... எங்க சென்னை பசங்கல்லாம் அப்படித்தான் செய்வார்கள்..... சஸ்பென்ஸ் தாங்க முடியல...

நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 154550 காதல் என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 599303 இளவரசனின் அந்தப்பார்வைக்காக. என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 2825183110

ஆஸ்கர் அவார்டு கொடுத்த ஆதிரா அக்காவுக்கு சிறப்பான நன்றிகள்! :வணக்கம்:



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 14, 2011 7:50 am

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote:அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.

நம்பர் வான்கூன உடனே உங்களுக்குத்தான் முதல்ல தருவேன்.

ஆனா அவள் ஒரு மாதரி...!

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 1772578765
இதுக்குத்தான் நண்பன் வேணுங்குறது.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 4:54 pm

மகா பிரபு wrote:
இதுக்குத்தான் நண்பன் வேணுங்குறது.

அவள் ஒரு மாதரின்னு சொன்னது....

அடுத்தப் பகுதியில் உங்களுக்குப் புரியும் நண்பா!!!???? கூடாது கூடாது



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 4:47 am

தொடர்ச்சி-2...
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Images1ed
இறங்கிச் செல்லும் போது, இப்படி ஒரு பார்வையாவது பார்க்க மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் நான் பேருந்தை விட்டு இறங்க முயற்சித்த போது,

எனக்கு முன்பாக அவள் இறங்கினாள்!

என்ன ஆச்சரியம்?... அவள் ஏன் இறங்க வேண்டும்...? என்று குழப்பத்தில் நானும் இறங்க, அப்போதுதான் அவளும் 2 .50 தான் டிக்கெட் எடுத்தாள்

என்ற நியாபகம் எனக்கு வந்தது...

அப்படியானால், அவளும் இதே கல்லூரியில் தான் படிக்கிறாளா?...

நான் எதிர் பார்த்தது போல் அவளும் கல்லூரி நோக்கி நடந்து கொண்டிருந்தாள் என்னை எதிர் பார்த்த படியே!

சிறிது நேரத்தில் நானும் அவளும் அருகருகே நடக்க...

அவளோ, பேருந்தில் நடந்ததை இன்னும் மறக்காமல், சிரித்துக் கொண்டே என்னை ஓரக் கண்ணில் பார்த்தாள்.

எப்படிப் பேச்சுக் கொடுப்பது என்று நான் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது...

"என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" என்று அவளே ஆரம்பித்தாள்!

எப்படிப் பேசுவது என்று ஒத்திகைப் பார்த்த எனக்கு, என்ன பேசுவது என்று மறந்து போனது...

"ஹலோ!... உங்களைத்தான் கேட்டேன். என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" மீண்டும் கேட்டாள்.

உடனே நான் சுதாரித்துக் கொண்டு, "3rd year கம்ப்யூட்டர் சயின்ஸ்" என்றேன்.

அதற்கு அவள் "நானும் தான்!" என்றாள் குறும்புப் பார்வையுடன்.

நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க,

அவள் தன் தலையை சாய்த்து....கழுத்தை சின்னதாக ஒரு வெட்டு வெட்டி... புருவத்தை உயர்த்தி... படக்கென்று கண்ணை மூடித்திறந்து...

"நான் 1st year" என்றாள்.

"ஓ! அப்படியா?" என்று நானும் சிரிக்க,

அவளும் சிரித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" என்றாள்.

"கீதன்" என்று கூறி விட்டு, "உங்க பேர்?" என்றேன் நான்.

"லதீபா!" என்றாள்.

ஆம்! அதுதான் அவள் பெயர். அந்தப் பெயரை அவள் சொல்லும் போது தான் அழகாக இருக்கும் "லத்..தீ..ப்பா!"

"தினமும் இந்த பஸ்-ல தான் வரீங்களா?" என்று நான் கேட்க...

"இல்லை, இப்ப ரெண்டு நாளா தான் வந்து கிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி ஹாஸ்டல்-ல தங்கியிருந்தேன். ஆனா...ஹாஸ்டல் பீஸ்

அதிகமா வரதால, நானும் என் பிரண்ட்ஸ்-ம் சேர்ந்து பக்கத்துல வீடு எடுத்து தங்கியிருக்கோம்" என்றாள்.

பிறகு பேச வார்த்தையின்றி, ஒரு சிறிய மௌனத்துடன் இருவரும் நடக்க...

அந்த இடை வெளியில், அவள் எனக்கு டிக்கெட் எடுத்தாள் அல்லவா, அந்த நன்றிக் கடனுக்காக, பக்கத்தில் இருக்கும் காஃபி ஷாப்பில்,

அவளுக்கு ஒரு காஃபி வாங்கிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அதே போல அவளிடமும் கேட்டேன்,

"என்னங்க... பக்கத்துல தான் காஃபி ஷாப் இருக்கு, வரீங்களா..? ஒரு காஃபி சாப்டுட்டு போகலாம்" என்றேன்.

உடனே அவள் நின்று விட்டாள். சரி வரத்தான் போகிறாள் என்று நினைத்து, சந்தோசத்துடன் அவளைப் பார்த்து நான் புன்னகை செய்ய...

சற்றும் எதிர் பார்க்காத வண்ணம் "பளார்...!" என்று என் கன்னத்தில் அரைந்தாள்!

நான் நிலை குலைந்து போனேன்!

அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது....

"பொருக்கி ராஸ்கல்! ரெண்டு வார்த்தை பேசுன உடனே காஃபி ஷாப்புக்கு கூப்புடுறியே.... ரெண்டு நாள் பழகினா ஹோட்டலுக்குக் கூப்பிடுவியா?

இதெல்லாம் பஸ் ஸ்டாண்ட் ஓரத்துல ஒதுங்கி நிப்பாளுங்க... அவளுங்க கிட்ட வச்சிக்க... என் கிட்ட வச்சிகிட்டா, செருப்புப் பிஞ்சுடும். மைன்ட் இட்!"

என்று பட பட வென்று பேசிவிட்டு சென்று விட்டாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஒன்று நினைக்க, அவள் ஒன்று நினைத்துக் கொண்டாளே என்று வேதனையாக இருந்தது.

ஆனாலும் அவள் கைகளுக்கு அவ்வளவு வேகம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை!

அன்று முதல் எனக்கு மனசே சரியில்லை... நான் நினைத்ததை அவளிடம் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒருநாள், பேருந்தில் அவளைப் பார்த்த போது, ஒரு எதிரியைப் பார்ப்பதைப் போல், என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

என் நண்பர்கள் எல்லாம் "ஏண்டா ஒரு மாதரியா இருக்கே?" என்று கேட்ட போது "ஒன்றும் இல்லை" என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னேன்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, லைப்ரரியில் அவளை சந்தித்தேன்.

நான் புத்தகத்தை தேடி எடுத்து வந்து அமர, அருகிலிருந்து ஒரு பெண் எழுந்து வேறு இடத்தில் அமர்ந்தாள்.

நான் நிமிர்ந்து பார்த்தேன். அது அவள் தான்!

இதுதான் சரியான இடம் என்று நினைத்து, அவளருகில் சென்றேன்...

என்னைப் பார்த்ததும் அவள் எழுந்தாள்...

"ஒரு நிமிஷம்!, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!" என்றேன்.

"எதுக்கு?" ஆத்திரத்துடன் கேட்டாள்.

"அன்னைக்கு நான் உங்களை காஃபி சாப்பிடக் கூப்பிட்டது, உங்க கூட ஜாலியா பேசிக் கிட்டு இருக்குறதுக்காக இல்லங்க! நீங்க எனக்கு டிக்கெட்

எடுத்துக் கொடுத்தீங்க இல்லையா? அந்த 2.50 ஐ திருப்பிக் கொடுத்தா மரியாதையா இருக்காது அப்படிங்கறதுக்காகத்தான், அதுக்குப் பதிலா

காப்பி சாப்பிடலாம்-னு கூப்டேன். ஆனா நீங்கதான் என்னை தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க. பரவாயில்ல, காரணத்தை சொல்லாம உங்கள காஃபி சாப்பிடக் கூப்பிட்டது

என் தப்புதான். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அழகா இருந்தீங்க, அதனால திரும்பத் திரும்ப பாக்கணும்-னு தோணுச்சு! உங்ககிட்ட பேசணும்-னும் தோணுச்சு!

ஆனா, நீங்க நினைக்கிற மாதரி, பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டா சுத்துறவன் நான் இல்லை."

என்று கூறி, அந்த 2.50 சில்லறையை டேபிளில் வைத்து விட்டு நான் வேகமாக வந்து விட்டேன்.

எப்படியோ... என் மனதில் உள்ளதை அவளிடம் சொல்லி விட்ட நிம்மதியில் நேராக எனது 'டிப்பார்ட் மெண்ட்'-க்கு வந்தபோது.......

நண்பர்கள், அனைவரும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்தனர்...!

தொடரும்...




என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 7:36 am

அருமை நண்பா. கோபம் இருக்குமிடத்தில் தான் குணம் இருக்கும். விட்டுராதீங்க.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 11:01 am

அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக