புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுவும் ஒரு தொற்றுநோய்தான்
Page 1 of 1 •
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
9 முதல் 15 வயது வரையிலான வளர்இளம் பெண்களுக்கு கருவாய்ப் புற்றுநோய்
தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்டதில், கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டிய நடைமுறைகள்
கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. தவறுகளைச்
சுட்டிக்காட்டியுள்ள மூவர் குழு, யாரையும், எந்த நிறுவனத்தையும் பொறுப்பாக்கவில்லை
என்பதுதான் இதில் வேடிக்கை.
கருவாய்ப் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க "கேட்' அறக்கட்டளை
வழங்கும் பல நூறு கோடி ரூபாய் நிதியில், வளர்இளம் பெண்களுக்குத் தடுப்பூசி போடும்
திட்டம் 2007-ல் தொடங்கப்பட்டது. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்,
வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம் (பாத்) இரண்டும் இணைந்து இந்தத் திட்டத்தை ஆந்திரம்,
குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தத் திட்டமிட்டன. இதற்கான தடுப்பூசி மருந்துகளை
கிளாக்úஸô ஸ்மித் கேலைன், நெர்க் ஷார்ப் தோமே ஆகிய மருந்து நிறுவனங்கள் இலவசமாக
வழங்குவது என்றும் முடிவானது.
ஆனால், ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில், 7 பழங்குடியின வளர்இளம் பெண்கள்
இறந்தபோதுதான், இந்தத் தடுப்பூசி மருந்து குறித்த விவரமே வெளியுலகுக்குத்
தெரியவந்தது.
தடுப்பூசி போடப்பட்டதை (எச்.பி.வி. வேக்ஸின்), உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை என்று தன்னார்வ அமைப்பு "பாத்' கூறியபோதிலும், இது
மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு என்பதுதான் உண்மை. மேலும், இந்த
மருந்துக்குச் சட்டப்படியான உரிமம் இந்திய அரசால் 2008-ம் ஆண்டுதான்
வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், 2007-ம் ஆண்டே எப்படி உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை சாத்தியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.
இந்தத் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்ட வேளையில், இதுகுறித்து அந்தப்
பெண்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. ஒப்புதல் பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லை. தொடர் கண்காணிப்பும் இல்லை. மோசமான எதிர்விளைவுகள் குறித்துப்
பதிவுகளும் இல்லை. இத்தனை குறைபாடுகளையும் மூவர் குழு தெளிவாகச்
சுட்டிக்காட்டியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இந்தத் தடுப்பூசி போடும் திட்டம் பெரும்பாலும் பள்ளிகளில்,
மாணவியர் விடுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாணவிகளிடம் இந்தத் தடுப்பூசி
எதற்காக அவர்களுக்குப் போடப்படுகிறது, சோதனை அடிப்படையில்தான் மருந்து
செலுத்தப்படுகிறது என்பதால் உடலில் மாறுதல்கள் தோன்றினால் உடனே தெரிவிக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், இதுபற்றி எந்தத் தகவலும் சொல்லாமல்,
ஏதோ சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்கவைப்பதைப்போல நிற்கவைத்து அனைவருக்கும் தடுப்பூசி
போட்டிருக்கிறார்கள். இதற்கான படிவங்களில் பள்ளி மற்றும் மாணவியர் விடுதிக்
காப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எப்படி இதைச் செய்ய முடியும் என்று கேள்வி
எழுப்பினால், இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், கல்வித் துறை அனுப்பியுள்ள
சுற்றறிக்கை. ஆம். பெற்றோருக்குப் பதில் நீங்களே கையெழுத்துப் போடுங்கள் என்கிறது
அந்தச் சுற்றறிக்கை.
குறைந்தபட்சம், விடுதிக் காப்பாளர்களுக்கு இந்தத் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய
பாதிப்புகள் என்ன, எது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்களா
என்றால், அதுவும் கிடையாது. இத் திட்டத்தில் ஏன் இத்தனை அவசரம் காட்டப்பட்டது
என்பதற்கு இதில் உள்ள வர்த்தக லாபம்தான் காரணம் என்கிறது மருத்துவ உலகம்.
இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி ஆகிவிட்டது. இவர்களில் 9 முதல் 15 வயது
வரையுள்ள வளர்இளம் பெண்கள் குறைந்தபட்சம் 1.25 கோடிப் பேர். இந்தத் தடுப்பூசி
கட்டாயமாகப் போடப்பட வேண்டும் என்பது அரசால் உறுதி செய்யப்படுமேயானால், தற்போது
இலவசமாக மருந்து அளிக்கும் கிளாக்úஸô, மெர்க் ஆகிய இரு பன்னாட்டு மருந்து
நிறுவனங்களும் இந்த மருந்தை விலைக்குக் கொடுக்கும். இந்த மருந்தை அரசு வாங்கினாலும்
சரி அல்லது "கேட்' அறக்கட்டளை போன்ற அமைப்புகள், உலக சுகாதாரக் கழகத்தின் நிதியுதவி
பெற்று மருந்துகளை வாங்கினாலும் சரி, இதன் விலை அதிகபட்சமாக ரூ. 9,000 வரை இருக்கும்
என்கிறார்கள். அப்படியானால், இந்தத் தடுப்பூசி மருந்து விற்பனை மூலம், ஆண்டுக்கு
ரூ. 11,250 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆகவே, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் மனிதர்களிடம் நேரடியாகச் சோதனைகளை
நடத்திப் பார்த்துவிட்டார்கள். இதே சோதனையை அந்த வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம்
அமெரிக்காவில் செய்திருக்க முடியுமா? வேறு ஏதாவது வளர்ச்சியடைந்த மேலைநாட்டில்
செய்ய முடியுமா?
இந்தியாவில் முடிகிறது என்றால் "ஆட்டுமந்தையாம் என்று உலகை அரசர்
எண்ணிவிட்டார்' என்றுதானே அர்த்தம்.
மருந்துகளை மனிதர்களிடம் ஆய்வுக்காகச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதை
முறைப்படி தெரிவித்து, ஒப்புதலுடன் செயல்படுத்துவதும், எதிர்விளைவுகளைச் சமாளிக்க
கண்காணிப்பிலேயே அவர்களை வைத்திருப்பதும் மிகவும் அவசியம். ஆனால், இவற்றில் கடமை
தவறியுள்ளனர் என்கிற நிலையில், இந்தத் தவறுக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யாரைப் பொறுப்பாக்குவது என்பது மூவர் குழுவின் ஆய்வு வரையறைக்கு
அப்பாற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதற்கு அதிகார வரம்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
அரசு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது. உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்தவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
தவறு ஏற்றுக்கொள்ளப்பட்டால்தானே இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க
முடியும். எனக்கென்ன ஆயிற்று என்று நாம் மௌனியாக வேடிக்கை பார்த்தால், நாளை
நமக்கேகூட இந்த நிலை ஏற்படக்கூடும் என்பது நினைவிருக்கட்டும்.-நன்றி தினமணி தலையங்கம்
தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்டதில், கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டிய நடைமுறைகள்
கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. தவறுகளைச்
சுட்டிக்காட்டியுள்ள மூவர் குழு, யாரையும், எந்த நிறுவனத்தையும் பொறுப்பாக்கவில்லை
என்பதுதான் இதில் வேடிக்கை.
கருவாய்ப் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க "கேட்' அறக்கட்டளை
வழங்கும் பல நூறு கோடி ரூபாய் நிதியில், வளர்இளம் பெண்களுக்குத் தடுப்பூசி போடும்
திட்டம் 2007-ல் தொடங்கப்பட்டது. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்,
வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம் (பாத்) இரண்டும் இணைந்து இந்தத் திட்டத்தை ஆந்திரம்,
குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தத் திட்டமிட்டன. இதற்கான தடுப்பூசி மருந்துகளை
கிளாக்úஸô ஸ்மித் கேலைன், நெர்க் ஷார்ப் தோமே ஆகிய மருந்து நிறுவனங்கள் இலவசமாக
வழங்குவது என்றும் முடிவானது.
ஆனால், ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில், 7 பழங்குடியின வளர்இளம் பெண்கள்
இறந்தபோதுதான், இந்தத் தடுப்பூசி மருந்து குறித்த விவரமே வெளியுலகுக்குத்
தெரியவந்தது.
தடுப்பூசி போடப்பட்டதை (எச்.பி.வி. வேக்ஸின்), உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை என்று தன்னார்வ அமைப்பு "பாத்' கூறியபோதிலும், இது
மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு என்பதுதான் உண்மை. மேலும், இந்த
மருந்துக்குச் சட்டப்படியான உரிமம் இந்திய அரசால் 2008-ம் ஆண்டுதான்
வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், 2007-ம் ஆண்டே எப்படி உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை சாத்தியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.
இந்தத் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்ட வேளையில், இதுகுறித்து அந்தப்
பெண்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. ஒப்புதல் பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லை. தொடர் கண்காணிப்பும் இல்லை. மோசமான எதிர்விளைவுகள் குறித்துப்
பதிவுகளும் இல்லை. இத்தனை குறைபாடுகளையும் மூவர் குழு தெளிவாகச்
சுட்டிக்காட்டியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இந்தத் தடுப்பூசி போடும் திட்டம் பெரும்பாலும் பள்ளிகளில்,
மாணவியர் விடுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாணவிகளிடம் இந்தத் தடுப்பூசி
எதற்காக அவர்களுக்குப் போடப்படுகிறது, சோதனை அடிப்படையில்தான் மருந்து
செலுத்தப்படுகிறது என்பதால் உடலில் மாறுதல்கள் தோன்றினால் உடனே தெரிவிக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், இதுபற்றி எந்தத் தகவலும் சொல்லாமல்,
ஏதோ சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்கவைப்பதைப்போல நிற்கவைத்து அனைவருக்கும் தடுப்பூசி
போட்டிருக்கிறார்கள். இதற்கான படிவங்களில் பள்ளி மற்றும் மாணவியர் விடுதிக்
காப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எப்படி இதைச் செய்ய முடியும் என்று கேள்வி
எழுப்பினால், இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், கல்வித் துறை அனுப்பியுள்ள
சுற்றறிக்கை. ஆம். பெற்றோருக்குப் பதில் நீங்களே கையெழுத்துப் போடுங்கள் என்கிறது
அந்தச் சுற்றறிக்கை.
குறைந்தபட்சம், விடுதிக் காப்பாளர்களுக்கு இந்தத் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய
பாதிப்புகள் என்ன, எது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்களா
என்றால், அதுவும் கிடையாது. இத் திட்டத்தில் ஏன் இத்தனை அவசரம் காட்டப்பட்டது
என்பதற்கு இதில் உள்ள வர்த்தக லாபம்தான் காரணம் என்கிறது மருத்துவ உலகம்.
இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி ஆகிவிட்டது. இவர்களில் 9 முதல் 15 வயது
வரையுள்ள வளர்இளம் பெண்கள் குறைந்தபட்சம் 1.25 கோடிப் பேர். இந்தத் தடுப்பூசி
கட்டாயமாகப் போடப்பட வேண்டும் என்பது அரசால் உறுதி செய்யப்படுமேயானால், தற்போது
இலவசமாக மருந்து அளிக்கும் கிளாக்úஸô, மெர்க் ஆகிய இரு பன்னாட்டு மருந்து
நிறுவனங்களும் இந்த மருந்தை விலைக்குக் கொடுக்கும். இந்த மருந்தை அரசு வாங்கினாலும்
சரி அல்லது "கேட்' அறக்கட்டளை போன்ற அமைப்புகள், உலக சுகாதாரக் கழகத்தின் நிதியுதவி
பெற்று மருந்துகளை வாங்கினாலும் சரி, இதன் விலை அதிகபட்சமாக ரூ. 9,000 வரை இருக்கும்
என்கிறார்கள். அப்படியானால், இந்தத் தடுப்பூசி மருந்து விற்பனை மூலம், ஆண்டுக்கு
ரூ. 11,250 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆகவே, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் மனிதர்களிடம் நேரடியாகச் சோதனைகளை
நடத்திப் பார்த்துவிட்டார்கள். இதே சோதனையை அந்த வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம்
அமெரிக்காவில் செய்திருக்க முடியுமா? வேறு ஏதாவது வளர்ச்சியடைந்த மேலைநாட்டில்
செய்ய முடியுமா?
இந்தியாவில் முடிகிறது என்றால் "ஆட்டுமந்தையாம் என்று உலகை அரசர்
எண்ணிவிட்டார்' என்றுதானே அர்த்தம்.
மருந்துகளை மனிதர்களிடம் ஆய்வுக்காகச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதை
முறைப்படி தெரிவித்து, ஒப்புதலுடன் செயல்படுத்துவதும், எதிர்விளைவுகளைச் சமாளிக்க
கண்காணிப்பிலேயே அவர்களை வைத்திருப்பதும் மிகவும் அவசியம். ஆனால், இவற்றில் கடமை
தவறியுள்ளனர் என்கிற நிலையில், இந்தத் தவறுக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யாரைப் பொறுப்பாக்குவது என்பது மூவர் குழுவின் ஆய்வு வரையறைக்கு
அப்பாற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதற்கு அதிகார வரம்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
அரசு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது. உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்தவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
தவறு ஏற்றுக்கொள்ளப்பட்டால்தானே இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க
முடியும். எனக்கென்ன ஆயிற்று என்று நாம் மௌனியாக வேடிக்கை பார்த்தால், நாளை
நமக்கேகூட இந்த நிலை ஏற்படக்கூடும் என்பது நினைவிருக்கட்டும்.-நன்றி தினமணி தலையங்கம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|