புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
by heezulia Yesterday at 10:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுவும் ஒரு தொற்றுநோய்தான்
Page 1 of 1 •
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
9 முதல் 15 வயது வரையிலான வளர்இளம் பெண்களுக்கு கருவாய்ப் புற்றுநோய்
தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்டதில், கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டிய நடைமுறைகள்
கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. தவறுகளைச்
சுட்டிக்காட்டியுள்ள மூவர் குழு, யாரையும், எந்த நிறுவனத்தையும் பொறுப்பாக்கவில்லை
என்பதுதான் இதில் வேடிக்கை.
கருவாய்ப் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க "கேட்' அறக்கட்டளை
வழங்கும் பல நூறு கோடி ரூபாய் நிதியில், வளர்இளம் பெண்களுக்குத் தடுப்பூசி போடும்
திட்டம் 2007-ல் தொடங்கப்பட்டது. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்,
வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம் (பாத்) இரண்டும் இணைந்து இந்தத் திட்டத்தை ஆந்திரம்,
குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தத் திட்டமிட்டன. இதற்கான தடுப்பூசி மருந்துகளை
கிளாக்úஸô ஸ்மித் கேலைன், நெர்க் ஷார்ப் தோமே ஆகிய மருந்து நிறுவனங்கள் இலவசமாக
வழங்குவது என்றும் முடிவானது.
ஆனால், ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில், 7 பழங்குடியின வளர்இளம் பெண்கள்
இறந்தபோதுதான், இந்தத் தடுப்பூசி மருந்து குறித்த விவரமே வெளியுலகுக்குத்
தெரியவந்தது.
தடுப்பூசி போடப்பட்டதை (எச்.பி.வி. வேக்ஸின்), உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை என்று தன்னார்வ அமைப்பு "பாத்' கூறியபோதிலும், இது
மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு என்பதுதான் உண்மை. மேலும், இந்த
மருந்துக்குச் சட்டப்படியான உரிமம் இந்திய அரசால் 2008-ம் ஆண்டுதான்
வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், 2007-ம் ஆண்டே எப்படி உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை சாத்தியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.
இந்தத் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்ட வேளையில், இதுகுறித்து அந்தப்
பெண்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. ஒப்புதல் பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லை. தொடர் கண்காணிப்பும் இல்லை. மோசமான எதிர்விளைவுகள் குறித்துப்
பதிவுகளும் இல்லை. இத்தனை குறைபாடுகளையும் மூவர் குழு தெளிவாகச்
சுட்டிக்காட்டியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இந்தத் தடுப்பூசி போடும் திட்டம் பெரும்பாலும் பள்ளிகளில்,
மாணவியர் விடுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாணவிகளிடம் இந்தத் தடுப்பூசி
எதற்காக அவர்களுக்குப் போடப்படுகிறது, சோதனை அடிப்படையில்தான் மருந்து
செலுத்தப்படுகிறது என்பதால் உடலில் மாறுதல்கள் தோன்றினால் உடனே தெரிவிக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், இதுபற்றி எந்தத் தகவலும் சொல்லாமல்,
ஏதோ சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்கவைப்பதைப்போல நிற்கவைத்து அனைவருக்கும் தடுப்பூசி
போட்டிருக்கிறார்கள். இதற்கான படிவங்களில் பள்ளி மற்றும் மாணவியர் விடுதிக்
காப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எப்படி இதைச் செய்ய முடியும் என்று கேள்வி
எழுப்பினால், இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், கல்வித் துறை அனுப்பியுள்ள
சுற்றறிக்கை. ஆம். பெற்றோருக்குப் பதில் நீங்களே கையெழுத்துப் போடுங்கள் என்கிறது
அந்தச் சுற்றறிக்கை.
குறைந்தபட்சம், விடுதிக் காப்பாளர்களுக்கு இந்தத் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய
பாதிப்புகள் என்ன, எது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்களா
என்றால், அதுவும் கிடையாது. இத் திட்டத்தில் ஏன் இத்தனை அவசரம் காட்டப்பட்டது
என்பதற்கு இதில் உள்ள வர்த்தக லாபம்தான் காரணம் என்கிறது மருத்துவ உலகம்.
இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி ஆகிவிட்டது. இவர்களில் 9 முதல் 15 வயது
வரையுள்ள வளர்இளம் பெண்கள் குறைந்தபட்சம் 1.25 கோடிப் பேர். இந்தத் தடுப்பூசி
கட்டாயமாகப் போடப்பட வேண்டும் என்பது அரசால் உறுதி செய்யப்படுமேயானால், தற்போது
இலவசமாக மருந்து அளிக்கும் கிளாக்úஸô, மெர்க் ஆகிய இரு பன்னாட்டு மருந்து
நிறுவனங்களும் இந்த மருந்தை விலைக்குக் கொடுக்கும். இந்த மருந்தை அரசு வாங்கினாலும்
சரி அல்லது "கேட்' அறக்கட்டளை போன்ற அமைப்புகள், உலக சுகாதாரக் கழகத்தின் நிதியுதவி
பெற்று மருந்துகளை வாங்கினாலும் சரி, இதன் விலை அதிகபட்சமாக ரூ. 9,000 வரை இருக்கும்
என்கிறார்கள். அப்படியானால், இந்தத் தடுப்பூசி மருந்து விற்பனை மூலம், ஆண்டுக்கு
ரூ. 11,250 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆகவே, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் மனிதர்களிடம் நேரடியாகச் சோதனைகளை
நடத்திப் பார்த்துவிட்டார்கள். இதே சோதனையை அந்த வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம்
அமெரிக்காவில் செய்திருக்க முடியுமா? வேறு ஏதாவது வளர்ச்சியடைந்த மேலைநாட்டில்
செய்ய முடியுமா?
இந்தியாவில் முடிகிறது என்றால் "ஆட்டுமந்தையாம் என்று உலகை அரசர்
எண்ணிவிட்டார்' என்றுதானே அர்த்தம்.
மருந்துகளை மனிதர்களிடம் ஆய்வுக்காகச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதை
முறைப்படி தெரிவித்து, ஒப்புதலுடன் செயல்படுத்துவதும், எதிர்விளைவுகளைச் சமாளிக்க
கண்காணிப்பிலேயே அவர்களை வைத்திருப்பதும் மிகவும் அவசியம். ஆனால், இவற்றில் கடமை
தவறியுள்ளனர் என்கிற நிலையில், இந்தத் தவறுக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யாரைப் பொறுப்பாக்குவது என்பது மூவர் குழுவின் ஆய்வு வரையறைக்கு
அப்பாற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதற்கு அதிகார வரம்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
அரசு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது. உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்தவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
தவறு ஏற்றுக்கொள்ளப்பட்டால்தானே இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க
முடியும். எனக்கென்ன ஆயிற்று என்று நாம் மௌனியாக வேடிக்கை பார்த்தால், நாளை
நமக்கேகூட இந்த நிலை ஏற்படக்கூடும் என்பது நினைவிருக்கட்டும்.-நன்றி தினமணி தலையங்கம்
தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்டதில், கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டிய நடைமுறைகள்
கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. தவறுகளைச்
சுட்டிக்காட்டியுள்ள மூவர் குழு, யாரையும், எந்த நிறுவனத்தையும் பொறுப்பாக்கவில்லை
என்பதுதான் இதில் வேடிக்கை.
கருவாய்ப் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க "கேட்' அறக்கட்டளை
வழங்கும் பல நூறு கோடி ரூபாய் நிதியில், வளர்இளம் பெண்களுக்குத் தடுப்பூசி போடும்
திட்டம் 2007-ல் தொடங்கப்பட்டது. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்,
வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம் (பாத்) இரண்டும் இணைந்து இந்தத் திட்டத்தை ஆந்திரம்,
குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தத் திட்டமிட்டன. இதற்கான தடுப்பூசி மருந்துகளை
கிளாக்úஸô ஸ்மித் கேலைன், நெர்க் ஷார்ப் தோமே ஆகிய மருந்து நிறுவனங்கள் இலவசமாக
வழங்குவது என்றும் முடிவானது.
ஆனால், ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில், 7 பழங்குடியின வளர்இளம் பெண்கள்
இறந்தபோதுதான், இந்தத் தடுப்பூசி மருந்து குறித்த விவரமே வெளியுலகுக்குத்
தெரியவந்தது.
தடுப்பூசி போடப்பட்டதை (எச்.பி.வி. வேக்ஸின்), உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை என்று தன்னார்வ அமைப்பு "பாத்' கூறியபோதிலும், இது
மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு என்பதுதான் உண்மை. மேலும், இந்த
மருந்துக்குச் சட்டப்படியான உரிமம் இந்திய அரசால் 2008-ம் ஆண்டுதான்
வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், 2007-ம் ஆண்டே எப்படி உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை சாத்தியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.
இந்தத் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்ட வேளையில், இதுகுறித்து அந்தப்
பெண்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. ஒப்புதல் பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லை. தொடர் கண்காணிப்பும் இல்லை. மோசமான எதிர்விளைவுகள் குறித்துப்
பதிவுகளும் இல்லை. இத்தனை குறைபாடுகளையும் மூவர் குழு தெளிவாகச்
சுட்டிக்காட்டியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இந்தத் தடுப்பூசி போடும் திட்டம் பெரும்பாலும் பள்ளிகளில்,
மாணவியர் விடுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாணவிகளிடம் இந்தத் தடுப்பூசி
எதற்காக அவர்களுக்குப் போடப்படுகிறது, சோதனை அடிப்படையில்தான் மருந்து
செலுத்தப்படுகிறது என்பதால் உடலில் மாறுதல்கள் தோன்றினால் உடனே தெரிவிக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், இதுபற்றி எந்தத் தகவலும் சொல்லாமல்,
ஏதோ சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்கவைப்பதைப்போல நிற்கவைத்து அனைவருக்கும் தடுப்பூசி
போட்டிருக்கிறார்கள். இதற்கான படிவங்களில் பள்ளி மற்றும் மாணவியர் விடுதிக்
காப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எப்படி இதைச் செய்ய முடியும் என்று கேள்வி
எழுப்பினால், இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், கல்வித் துறை அனுப்பியுள்ள
சுற்றறிக்கை. ஆம். பெற்றோருக்குப் பதில் நீங்களே கையெழுத்துப் போடுங்கள் என்கிறது
அந்தச் சுற்றறிக்கை.
குறைந்தபட்சம், விடுதிக் காப்பாளர்களுக்கு இந்தத் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய
பாதிப்புகள் என்ன, எது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்களா
என்றால், அதுவும் கிடையாது. இத் திட்டத்தில் ஏன் இத்தனை அவசரம் காட்டப்பட்டது
என்பதற்கு இதில் உள்ள வர்த்தக லாபம்தான் காரணம் என்கிறது மருத்துவ உலகம்.
இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி ஆகிவிட்டது. இவர்களில் 9 முதல் 15 வயது
வரையுள்ள வளர்இளம் பெண்கள் குறைந்தபட்சம் 1.25 கோடிப் பேர். இந்தத் தடுப்பூசி
கட்டாயமாகப் போடப்பட வேண்டும் என்பது அரசால் உறுதி செய்யப்படுமேயானால், தற்போது
இலவசமாக மருந்து அளிக்கும் கிளாக்úஸô, மெர்க் ஆகிய இரு பன்னாட்டு மருந்து
நிறுவனங்களும் இந்த மருந்தை விலைக்குக் கொடுக்கும். இந்த மருந்தை அரசு வாங்கினாலும்
சரி அல்லது "கேட்' அறக்கட்டளை போன்ற அமைப்புகள், உலக சுகாதாரக் கழகத்தின் நிதியுதவி
பெற்று மருந்துகளை வாங்கினாலும் சரி, இதன் விலை அதிகபட்சமாக ரூ. 9,000 வரை இருக்கும்
என்கிறார்கள். அப்படியானால், இந்தத் தடுப்பூசி மருந்து விற்பனை மூலம், ஆண்டுக்கு
ரூ. 11,250 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆகவே, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் மனிதர்களிடம் நேரடியாகச் சோதனைகளை
நடத்திப் பார்த்துவிட்டார்கள். இதே சோதனையை அந்த வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம்
அமெரிக்காவில் செய்திருக்க முடியுமா? வேறு ஏதாவது வளர்ச்சியடைந்த மேலைநாட்டில்
செய்ய முடியுமா?
இந்தியாவில் முடிகிறது என்றால் "ஆட்டுமந்தையாம் என்று உலகை அரசர்
எண்ணிவிட்டார்' என்றுதானே அர்த்தம்.
மருந்துகளை மனிதர்களிடம் ஆய்வுக்காகச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதை
முறைப்படி தெரிவித்து, ஒப்புதலுடன் செயல்படுத்துவதும், எதிர்விளைவுகளைச் சமாளிக்க
கண்காணிப்பிலேயே அவர்களை வைத்திருப்பதும் மிகவும் அவசியம். ஆனால், இவற்றில் கடமை
தவறியுள்ளனர் என்கிற நிலையில், இந்தத் தவறுக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யாரைப் பொறுப்பாக்குவது என்பது மூவர் குழுவின் ஆய்வு வரையறைக்கு
அப்பாற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதற்கு அதிகார வரம்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
அரசு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது. உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்தவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
தவறு ஏற்றுக்கொள்ளப்பட்டால்தானே இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க
முடியும். எனக்கென்ன ஆயிற்று என்று நாம் மௌனியாக வேடிக்கை பார்த்தால், நாளை
நமக்கேகூட இந்த நிலை ஏற்படக்கூடும் என்பது நினைவிருக்கட்டும்.-நன்றி தினமணி தலையங்கம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|