புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
49 Posts - 60%
heezulia
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
44 Posts - 60%
heezulia
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே உறக்கம்கொடு....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:28 pm

அன்பே உறக்கம்கொடு....  Images?q=tbn:ANd9GcQHC_4yezWGp5VKcglMKQuiqDSY8Qson4yrRIBXbV5hFRH8KxOmtw
கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

உன் கரம்பிடிக்க நான்நினைத்து
கனிவுடன் சம்மதமும் பெற்று
எதிர்த்த உன்மாமனைவென்று
கழுத்தில் மாலைசூடிய நினைவுகளும்

தித்திக்கும் தேனிலவென்று
கனவுகள் பல்லாயிரங்களுடன்
காத்திருந்த நொடிகளின் தவிப்பில்
கலந்து மகிழ்நத நினைவுகளும்

என் முத்தாய் உன்வயிற்றில்
மலர்ந்தாள் என்சிசுவென்று
சத்தம் போடமறந்து
கிசுகிசுத்த நினைவுகளும்

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்

என்நெஞ்சில் நிலைத்தவளை
அன்பில் கலந்தவளை
காலத்தின் கட்டாயத்தில் விட்டகன்றபோது
ஓவென்றழுத நினைவுகளும்

என்னை உருக்குலைத்து
உனக்காக ஏங்கவைத்து
உறக்கம் வரமறுக்கிறது
தூக்கம்கொடு அன்பே உறங்கவேண்டும்




நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:32 pm

உங்களின் மதனி மீதான காதலை பார்த்து நான் கொஞ்ச நேரம் பொறாமை பட்டேன் ஹாசிம்.தொலைவில் இருக்கும் போது காணும் காதல் அருகில் இருக்கும்போது காணுவதில்லையே ஏன் ஹாசிம்?





அன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Yஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Sஅன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Hஅன்பே உறக்கம்கொடு....  A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 3:41 pm

பிரிவின் தவிப்பை யதார்த்தமான உங்கள் கவிதையில் பார்க்கிறேன் ஹாசிம்
பாராட்டுகள் மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 3:43 pm

காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:45 pm

உதயசுதா wrote:உங்களின் மதனி மீதான காதலை பார்த்து நான் கொஞ்ச நேரம் பொறாமை பட்டேன் ஹாசிம்.தொலைவில் இருக்கும் போது காணும் காதல் அருகில் இருக்கும்போது காணுவதில்லையே ஏன் ஹாசிம்?


அருகில் இருக்கும்போது காண்பதில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது மற்றவர்களின் கருத்து எது வென்று வினவலாம் என்னைப்பொறுத்தவரை அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் அதே அன்புடன்தான் காலம் கழிகிறது

மிக்க நன்றி சுதா....



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:48 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....
ஐயோ மஞ்சு காலன் ண்ணா மரணமா, நான் இது தெரியாம காலன் என்றால் காலம் என்ற பொருள் கொண்டு பின்னூட்டம் போட்டுட்டேனே.
மன்னித்துவிடுங்கள் ஹாசிம்




அன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Yஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Sஅன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Hஅன்பே உறக்கம்கொடு....  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 3:58 pm

அன்பே உறக்கம்கொடு....  572280



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 4:09 pm

முரளிராஜா wrote:பிரிவின் தவிப்பை யதார்த்தமான உங்கள் கவிதையில் பார்க்கிறேன் ஹாசிம்
பாராட்டுகள் மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழா....உண்மைதான் பிரிவின் துயர் யார்தான் தாங்குவார்கள் அனைவரும் உணரும் வலிகள்தானே



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed May 11, 2011 4:32 pm

அழகான கவிதை அழவைக்கிறது மனதை.. சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 4:40 pm

விழிகளை நனைக்கிறது வரிகள்

வார்த்தைகள் இல்லை .................




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக