Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிழையான பெண் கவிதை
+5
வினுப்ரியா
ANTHAPPAARVAI
vcnsethumadhav
ஹாசிம்
செய்தாலி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிழையான பெண் கவிதை
எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை
Re: பிழையான பெண் கவிதை
சகோ மன்னிக்கவும்
எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே
ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்
இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....
எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே
ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்
இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....
நேசமுடன் ஹாசிம்
Re: பிழையான பெண் கவிதை
நண்பா !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !
சேதுமாதவன்.நா
vcnsethumadhav- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
Re: பிழையான பெண் கவிதை
செய்தாலி wrote:
எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இறைவனின் படைப்பை
பிழையாக்கி
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை
அருமை வரிகள் நண்பா!
துரோகம்.... செய்யாதவன் தூய்மை தனைப் பேசலாம்!
பாவம்... செய்யாதவன் "அவள்" மேல் கல் வீசலாம்!!
உதிந்த உதிரிப் பூவா... பெண் உருகு மெழுகு திரியா?...
யாருக்கும் அவளை திருத்தவும் மனமில்லை. அவளே திருந்தினாலும் ஏற்றுக் கொள்ளவும் மனம் இல்லை!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: பிழையான பெண் கவிதை
மிகவும் அழகான பொருள் பொதிந்த கவிதை,
மனதை மிகவும் வருத்தியது.சில வரிகளில் உள்ள உண்மைகள் சுடுகிறது.
பெண்ணியம் பற்றி பேசும் ஆண்கள் கூட இத்தகைய பெண்களுக்கு
வாழ்க்கை கொடுக்க முன்வருவதில்லை.
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இந்த பாராக்களில் உள்ள உண்மைகள் உள்ளத்தை உருக்குகிறது.
வாழ்த்துக்கள் செய்தாலி,இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கவிதை படைத்ததற்கு.
மனதை மிகவும் வருத்தியது.சில வரிகளில் உள்ள உண்மைகள் சுடுகிறது.
பெண்ணியம் பற்றி பேசும் ஆண்கள் கூட இத்தகைய பெண்களுக்கு
வாழ்க்கை கொடுக்க முன்வருவதில்லை.
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இந்த பாராக்களில் உள்ள உண்மைகள் உள்ளத்தை உருக்குகிறது.
வாழ்த்துக்கள் செய்தாலி,இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கவிதை படைத்ததற்கு.
Re: பிழையான பெண் கவிதை
செய்தாலி wrote:
எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை
இறைவனின் படைப்பில் நல்லவை மட்டும் வேண்டும் என்றே நான் வேண்டிட....
இறைவனோ ஒரு படி மேல் போய் புரிபடா கணக்குகளை சரியாக்க முடியாது......
இப்படி சில கவிதைகளை பிழையாய் படைத்துவிட......
கோரம் தான்......அழுகை முட்டுகிறதே ஏன்னு தெரியலையே.... வரிகளின் தாக்கமா?
அருமை அருமை செய்தாலி அன்பு வாழ்த்துக்கள் மனதை நெகிழவைக்கும்படி அமைந்த வரிகளுக்கு.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பிழையான பெண் கவிதை
கவிஞனும் (கவிதை) படைப்பதனால் இறைவன்,
அழகான கவிதை,
ஆழமான கவிதை,
கிழிந்து போனதை ஒட்டிப் பாதுகாக்க வேண்டிய கவிதை இது.
வாழ்த்துக்கள் கவிஞரே
அழகான கவிதை,
ஆழமான கவிதை,
கிழிந்து போனதை ஒட்டிப் பாதுகாக்க வேண்டிய கவிதை இது.
வாழ்த்துக்கள் கவிஞரே
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பிழையான பெண் கவிதை
எனக்கும் ஹாசிம் சொன்னது சரியென்றே படுகிறது செய்தாலி. அதற்கான என் காரணத்தை முன் வைக்கிறேன்.
மனிதன் எத்தனை பிழைகளைச் செய்கிறானோ அத்தனைக்கும் தன்னை புறப்படுத்திவிட்டு பிறர் மேல் குறை போடுவதை கவனித்திருக்கலாம்.
என் ஓவியம் சரி வரவில்லை என்றால் அது என் பிழையே தவிர தூரிகை வண்ணம் மற்றும் காகிதத்தின் மேல் குறை சொல்வது எங்ஙன்ம் பொருந்தும்..?
இங்கே மனிதன் தன் பிழைகளை இறைவன் மேல் ஏற்றி தன்னை குற்றத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்கிறான்.
ஒரு பெண் கசக்கபப்ட்ட மலராய் வீசி எறியபப்டுவதற்கு இன்னொரு ஆணோ அல்லது அவளைப் பெற்ற பெண்ணோ அல்லது சமூகமோ அல்லது பொருளாதாரமோ அன்றி இறைவன் எங்கே தவறிழைத்தான்...?
இறைவன் மழையை அனைவருக்குமாய் பொழிவிக்கிறான். சில மலை மேல் விழுந்து வீணாகிறது. சில வனத்தை செழிப்பாக்குகிறது. சில மணலில் வீழ்ந்து மண்ணுக்குள் செல்கிறது. இதில் மழையின் பிழைஎன்ன..?
எல்லாவற்றிற்கும் இறையைக்குற்றம் சாட்டி தப்பிக்காமல் மனிதனின் முயற்சியைக் கைவிடாமலிருப்பதே சிறந்த வழியாகும்..
சாரி செய்தாலி ... உங்கள் கவிதையைக் குறை கூறவில்லை. குயிலன் செய்த மாற்றம் போல் இருந்திருந்தால் சிறந்திருக்கும் இன்னும் என்றே சொலல் விழைகிறேன்..!
மனிதன் எத்தனை பிழைகளைச் செய்கிறானோ அத்தனைக்கும் தன்னை புறப்படுத்திவிட்டு பிறர் மேல் குறை போடுவதை கவனித்திருக்கலாம்.
என் ஓவியம் சரி வரவில்லை என்றால் அது என் பிழையே தவிர தூரிகை வண்ணம் மற்றும் காகிதத்தின் மேல் குறை சொல்வது எங்ஙன்ம் பொருந்தும்..?
இங்கே மனிதன் தன் பிழைகளை இறைவன் மேல் ஏற்றி தன்னை குற்றத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்கிறான்.
ஒரு பெண் கசக்கபப்ட்ட மலராய் வீசி எறியபப்டுவதற்கு இன்னொரு ஆணோ அல்லது அவளைப் பெற்ற பெண்ணோ அல்லது சமூகமோ அல்லது பொருளாதாரமோ அன்றி இறைவன் எங்கே தவறிழைத்தான்...?
இறைவன் மழையை அனைவருக்குமாய் பொழிவிக்கிறான். சில மலை மேல் விழுந்து வீணாகிறது. சில வனத்தை செழிப்பாக்குகிறது. சில மணலில் வீழ்ந்து மண்ணுக்குள் செல்கிறது. இதில் மழையின் பிழைஎன்ன..?
எல்லாவற்றிற்கும் இறையைக்குற்றம் சாட்டி தப்பிக்காமல் மனிதனின் முயற்சியைக் கைவிடாமலிருப்பதே சிறந்த வழியாகும்..
சாரி செய்தாலி ... உங்கள் கவிதையைக் குறை கூறவில்லை. குயிலன் செய்த மாற்றம் போல் இருந்திருந்தால் சிறந்திருக்கும் இன்னும் என்றே சொலல் விழைகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிழையான பெண் கவிதை
ஹாசிம் wrote:சகோ மன்னிக்கவும்
எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே
ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்
இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....
பாசமுள்ள தோழரின் வெளிப்படையான கருத்தை
மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்
வருமையில் வாடிய பெண் பசிக்காக தன் பெண்மையை விற்றாள்
ஆனால் சமூகம் அவளை பலவகைகளில் காயப்படுகிறது
தன் நிலை குறித்து வெம்பி அழும் அந்த விலைமாதுவின் மனநிலை
எந்த பெண்ணும் சற்று சிந்திக்காமல் வாய்தவறி சொல்லிவிடுவாள்
ஏன் இறைவா எனக்கு இந்தப் பிறவி
அந்த பெண்ணின் மனநிலையை அப்படியே இங்கு பதிந்தேன் அவ்வளவுதான்
இறைவனை திட்டாமல் சற்று அவள் சிந்தித்தால் தன் வழியை
அவள் மாற்றி நடந்து இருப்பாள்
இறைவனை பிழை சொல்ல நான் இதை எழுதவில்லை
பிழையாய் போனவளின் மனநிலையை சொல்லவே எழுதினேன்
சில நேரங்களில் சில வரிகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது
என்னை வழிநடத்தும் இறைவன் மேல் ஆக்கபூர்வமான நம்பிக்கை உள்ளவன் நான்
எழுதுவதெல்லாம் சரி என்று ஆகிவிடாது பிழைகளை சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக் கொள்கிறேன் என் இனிய உறவுகளே
என்றும் தோழமையுடன்
செய்தாலி
Re: பிழையான பெண் கவிதை
vcnsethumadhav wrote:நண்பா !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !
குற்றம் இல்லை என்றால் சுற்றம் இல்லை நண்பா
நண்பன் சொன்னது 100 /100 உண்மை
உங்கள் அன்புக்கு நன்றி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆபிரிக்கப் பெண் கவிதை
» பெண் மொழிக் கவிதை
» எதார்த்த பெண் - கவிதை
» அவள் ஒரு பெண் – கவிதை
» அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை
» பெண் மொழிக் கவிதை
» எதார்த்த பெண் - கவிதை
» அவள் ஒரு பெண் – கவிதை
» அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|