Latest topics
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!by ayyasamy ram Today at 11:07 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:12 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:02 am
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 12:44 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:42 am
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:41 am
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:33 am
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 12:31 am
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 12:30 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 12:28 am
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 12:26 am
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
rajuselvam |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
வித்யாசாகர் அவர்களே..எனக்கு பட்டாம் பூச்சி பற்றிய கவிதை கிடைக்குமா ?
அன்புடன் மீனு
உன்னிடம் பேசுகையில்
ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
பறக்கின்றன;
ஒன்றை கூட
பிடிக்க
முடியவில்லை,
எல்லாம் -
மனதிற்குள் மட்டும்!
--------------------------
வித்யாசாகர்
அன்புடன் மீனு
உன்னிடம் பேசுகையில்
ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
பறக்கின்றன;
ஒன்றை கூட
பிடிக்க
முடியவில்லை,
எல்லாம் -
மனதிற்குள் மட்டும்!
--------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
ஒருவேளை
பட்டாம்பூச்சியை
நான் -
பிடிப்பதேயில்லை;
'ஐயோ மனிதனென்று
பட்டாம்பூச்சி
பயந்து விட்டால்!
---------------------------
வித்யாசாகர்
பட்டாம்பூச்சியை
நான் -
பிடிப்பதேயில்லை;
'ஐயோ மனிதனென்று
பட்டாம்பூச்சி
பயந்து விட்டால்!
---------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
ஒரு ஆண்
வயிற்றில்
பட்டாம்பூச்சி
பறக்குமாமே;
எனக்கும்
கர்ப்பம் தரிக்க
ஆசை!
-----------------
வித்யாசாகர்
வயிற்றில்
பட்டாம்பூச்சி
பறக்குமாமே;
எனக்கும்
கர்ப்பம் தரிக்க
ஆசை!
-----------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
கனவு
என் -
ஆயிரமாயிரம்
வர்ணக் கனவுகள்
பட்டாம் பூச்சியாகவே
பறக்கின்றன;
எங்கோ -
எட்டா தூரத்தில்!
------------------------
வித்யாசாகர்
என் -
ஆயிரமாயிரம்
வர்ணக் கனவுகள்
பட்டாம் பூச்சியாகவே
பறக்கின்றன;
எங்கோ -
எட்டா தூரத்தில்!
------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
நம்பிக்கை
வாழ்கையில்
ஜெயிப்பதற்கு
ஒரு வழி சொல்லேனென்றேன்
பட்டாம்பூச்சியிடம்,
பட்டாம்பூச்சி சொன்னது
'பறந்துக் கொண்டே இரு
எங்கோ ஒரு மூலையில்
உனக்கான ஓரிடம்
நிச்சயம் காத்திருக்குமென்று'
நானும் -
பறந்துக் கொண்டேயிருக்கிறேன்
எனக்கான இடமின்னும் -
வரவே இல்லையே யென
நினைக்கையில் -
உலகம் பேசிக் கொண்டது -
'அதிக தூரம்
பறந்து சாதித்தவன்
உலகிலேயே
நான் தானாம்!'
-------------------------------
வித்யாசாகர்
வாழ்கையில்
ஜெயிப்பதற்கு
ஒரு வழி சொல்லேனென்றேன்
பட்டாம்பூச்சியிடம்,
பட்டாம்பூச்சி சொன்னது
'பறந்துக் கொண்டே இரு
எங்கோ ஒரு மூலையில்
உனக்கான ஓரிடம்
நிச்சயம் காத்திருக்குமென்று'
நானும் -
பறந்துக் கொண்டேயிருக்கிறேன்
எனக்கான இடமின்னும் -
வரவே இல்லையே யென
நினைக்கையில் -
உலகம் பேசிக் கொண்டது -
'அதிக தூரம்
பறந்து சாதித்தவன்
உலகிலேயே
நான் தானாம்!'
-------------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
நியாயம்
அதோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கிறது..
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன்
'எனக்கு ஒரே ஒரு
இறக்கையை
குடேன்..
பட்டாம்பூச்சி சொன்னது -
'நானுனக்கு என்
இறக்கைகளை
தருகிறேன்;
நீ யெனக்கு
உன் கைகளை
தருவாயா???
------------------------
வித்யாசாகர்
அதோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கிறது..
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன்
'எனக்கு ஒரே ஒரு
இறக்கையை
குடேன்..
பட்டாம்பூச்சி சொன்னது -
'நானுனக்கு என்
இறக்கைகளை
தருகிறேன்;
நீ யெனக்கு
உன் கைகளை
தருவாயா???
------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
ஈழத்து வெளிக்குள்ளே;
ஈழத்து
முட்கம்பிகளுக்கு வெளியே
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து போனது..,
ஒரு குழந்தை
என்னிடம் வந்து -
அந்த பட்டாம்பூச்சியை
பிடித்துத் தரச் சொல்லிக்
கேட்டது;
அந்த பட்டாம்பூச்சிக்கு
இருக்கும் சுதந்திரம்
எனக்கில்லை யென
அந்தக் குழந்தியிட மென்னால்
சொல்லமுடிய வில்லை!
---------------------------------------
வித்யாசாகர்
ஈழத்து
முட்கம்பிகளுக்கு வெளியே
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து போனது..,
ஒரு குழந்தை
என்னிடம் வந்து -
அந்த பட்டாம்பூச்சியை
பிடித்துத் தரச் சொல்லிக்
கேட்டது;
அந்த பட்டாம்பூச்சிக்கு
இருக்கும் சுதந்திரம்
எனக்கில்லை யென
அந்தக் குழந்தியிட மென்னால்
சொல்லமுடிய வில்லை!
---------------------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
பாவம்
ஏழு வண்ணம்
தானென்கிறார்கள்;
உனக்கு மட்டுமெப்படி
இத்தனை
வண்ணமென்றேன் ஒரு
பட்டாம்பூச்சியிடம்;
உடனே
'அணைகின்ற தீபம்
சுடர்விட்டு
எரியுமென்றது
பட்டாம்பூச்சி!
---------------------
வித்யாசாகர்
ஏழு வண்ணம்
தானென்கிறார்கள்;
உனக்கு மட்டுமெப்படி
இத்தனை
வண்ணமென்றேன் ஒரு
பட்டாம்பூச்சியிடம்;
உடனே
'அணைகின்ற தீபம்
சுடர்விட்டு
எரியுமென்றது
பட்டாம்பூச்சி!
---------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
காதல்
உனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துத் தருகிறேன்;
நீ -
எனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துக் கோடு;
இரண்டிற்கும்
சம்மதமென்றால்
நாமும் காதலிக்கலாம்!
----------------------------------
வித்யாசாகர்
உனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துத் தருகிறேன்;
நீ -
எனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துக் கோடு;
இரண்டிற்கும்
சம்மதமென்றால்
நாமும் காதலிக்கலாம்!
----------------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
மனிதன் தொலைத்த மனிதம்
வெகுநேரமாய்
பார்க்கிறேன் -
ஒரு பட்டாம்பூச்சி
இங்குமங்குமாய்
சுற்றியது;
எதையோ தேடுவதாய்
நினைத்துக் கொண்டே
பட்டாம்பூச்சியை
பார்த்தேன்;
என்ன பார்க்கிறாய்
என்றது பட்டாம்பூச்சி,
ஒன்றுமில்லை - நீ
எதையோ
தெடுகிறாயே என்றேன்,
உனக்காகத் தான்
தேடுகிறேன், எங்கேனும்
நீ தொலைத்த மனிதம்
கிடைத்தால் -
கொண்டு சென்று
இலங்கையில்
கொடுப்பேனென்றது!
----------------------------
வித்யாசாகர்
வெகுநேரமாய்
பார்க்கிறேன் -
ஒரு பட்டாம்பூச்சி
இங்குமங்குமாய்
சுற்றியது;
எதையோ தேடுவதாய்
நினைத்துக் கொண்டே
பட்டாம்பூச்சியை
பார்த்தேன்;
என்ன பார்க்கிறாய்
என்றது பட்டாம்பூச்சி,
ஒன்றுமில்லை - நீ
எதையோ
தெடுகிறாயே என்றேன்,
உனக்காகத் தான்
தேடுகிறேன், எங்கேனும்
நீ தொலைத்த மனிதம்
கிடைத்தால் -
கொண்டு சென்று
இலங்கையில்
கொடுப்பேனென்றது!
----------------------------
வித்யாசாகர்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|