Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீதனம்
+7
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Jiffriya
ANTHAPPAARVAI
உதயசுதா
மகா பிரபு
thazeem
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சீதனம்
First topic message reminder :
சீதனம்
ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி
ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு
பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...
பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.
தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...
கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...
பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்
சீதனம்
ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி
ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு
பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...
பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.
தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...
கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...
பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
Re: சீதனம்
வரதட்சணை வாங்க நினைக்கும் அத்தனை பேருக்கும் சாட்டையடி வரிகள்.... அருமை தஸீம் அன்பு வாழ்த்துக்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![சீதனம் - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: சீதனம்
ANTHAPPAARVAI wrote:"வரதட்சிணை" என்ற ஆயுதத்தை பலரும் தவறாகப் பயன் படுத்துகிறார்களே... இதனால் பல குடும்பங்கள் சீரழியப் படுகிறது... இதற்காகவே நான் சொன்னேன்.
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.
நன்றி அக்கா!
நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.
குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!
நண்பா வரதட்சனைக்கு முக்கிய காரணமே ஆண்தான் என்று நான் வாதிடுவேன் காரணம் தலைநிமிர்ந்த ஆண்மகனாக இருந்தால் தனது உழைப்பில் அத்தனையும் செய்து பெண்ணை மாத்திரம் திருமணம் கட்டுவானாக இருந்தால் வரதடசனைக்கு இடமிருக்காது இது எத்தனை வீதம் இடம்பெறுகிறது
வீணாக தாங்தகப்பனில் பழியிட்டு அவர்களின் முடிவுதான் என்முடிவு என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் ஏன் அவர்களால் எதிர்த்து வரதட்சனை வேண்டாம் என்று கூற முடிவதில்லை
நிச்சயமாக ஒவ்வொரு ஆணும் துணிந்தால் வரதட்சனை ஒளிந்து விடும் தோழா அதனால்தான் அனைவரும் ஆணின் மீது பழிசுமத்துகிறார்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![சீதனம் - Page 2 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சீதனம்
ஹாசிம் wrote:ANTHAPPAARVAI wrote:"வரதட்சிணை" என்ற ஆயுதத்தை பலரும் தவறாகப் பயன் படுத்துகிறார்களே... இதனால் பல குடும்பங்கள் சீரழியப் படுகிறது... இதற்காகவே நான் சொன்னேன்.
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.
நன்றி அக்கா!
நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.
குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!
நண்பா வரதட்சனைக்கு முக்கிய காரணமே ஆண்தான் என்று நான் வாதிடுவேன் காரணம் தலைநிமிர்ந்த ஆண்மகனாக இருந்தால் தனது உழைப்பில் அத்தனையும் செய்து பெண்ணை மாத்திரம் திருமணம் கட்டுவானாக இருந்தால் வரதடசனைக்கு இடமிருக்காது இது எத்தனை வீதம் இடம்பெறுகிறது
வீணாக தாங்தகப்பனில் பழியிட்டு அவர்களின் முடிவுதான் என்முடிவு என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் ஏன் அவர்களால் எதிர்த்து வரதட்சனை வேண்டாம் என்று கூற முடிவதில்லை
நிச்சயமாக ஒவ்வொரு ஆணும் துணிந்தால் வரதட்சனை ஒளிந்து விடும் தோழா அதனால்தான் அனைவரும் ஆணின் மீது பழிசுமத்துகிறார்கள்
நன்றி நண்பா!
ஆனால் வரதட்சிணைக்கு ஆணிவேர் பெண்கள் தான். (ஆடவனின் தாய்மார்கள்...)
வரதட்சிணை பற்றிய பிரச்சினை வரும் போது, மாமியார் கொடுமை என்றுதான் இருக்குமே தவிர, மாமனார் கொடுமை என்று அதிகம் இருப்பதில்லை!
வரதட்சிணை என்பது ஆடம்பரம்!
"பெண்கள் தான் ஆடம்பரத்தை விரும்புவார்கள்! ஆண்கள் அழகை மட்டுமே விரும்புவார்கள்!" (இது ஒரு "பழமொழி" யின் மொழி பெயர்ப்பு)
நன்றி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சீதனம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சீதனம்
சாட்டையடிகளென வரிகள் ... வரதட்சிணையின் அவலம் கூற ஆவேசமாய் களம் இறங்கி இருப்பது தெரிகிறது.. ஆயினும் இடையில் பச்சை விபச்சாரிகள் என்னும் சொல்லைத் தவிர்த்திருகக்லாம் என்று தோன்றுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சீதனம்
வரத்ட்சிணை பற்றிய விவாதங்களுக்கு எல்லை என்றுமே இருந்ததில்லை.
வாங்கலாம் என சிலரும் வாங்கக்கூடாது எனச்சிலரும்,, கொடுத்தால் வாங்குவதில் தவறில்லை என்பது சிலரும் வைக்கும் வாதமாக இருந்து வருகிறது.
என் கருத்தைக் கேட்டால் - வரதட்சிணை என்ற ஒன்றை விருப்பமுடன் வாங்கினாலும் வலுக்கட்டாயமாக வாங்கினாலும் அங்கே ஆண்மை அசிங்கப்படுத்தப்படுகிறது என்பது என் கருத்து.
வரதட்சிணைக்கொடுமையை அறவே அக்ற்ற காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம் என்பதும் என் கருத்து..!
வாங்கலாம் என சிலரும் வாங்கக்கூடாது எனச்சிலரும்,, கொடுத்தால் வாங்குவதில் தவறில்லை என்பது சிலரும் வைக்கும் வாதமாக இருந்து வருகிறது.
என் கருத்தைக் கேட்டால் - வரதட்சிணை என்ற ஒன்றை விருப்பமுடன் வாங்கினாலும் வலுக்கட்டாயமாக வாங்கினாலும் அங்கே ஆண்மை அசிங்கப்படுத்தப்படுகிறது என்பது என் கருத்து.
வரதட்சிணைக்கொடுமையை அறவே அக்ற்ற காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம் என்பதும் என் கருத்து..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சீதனம்
கலைவேந்தன் wrote:சாட்டையடிகளென வரிகள் ... வரதட்சிணையின் அவலம் கூற ஆவேசமாய் களம் இறங்கி இருப்பது தெரிகிறது.. ஆயினும் இடையில் பச்சை விபச்சாரிகள் என்னும் சொல்லைத் தவிர்த்திருகக்லாம் என்று தோன்றுகிறது.
என்னைப் பொறுத்தமட்டில் இந்தக் கவிதை அதன் வீச்சும் விரியமும் அது செல்லும் வேகமும் பார்த்தால் கொச்சை வார்த்தைகள் ஒரு பொருட்டாய் தெரிய வில்லை. இந்த கவிதை யானை நடந்து செல்லும் பொது மிதிபடும் அனைத்தும் நசுங்கிப்போவது போல தங்காமல் அதன் வழியில் தடதடத்துப் போகிறது விட்டு விடுவோம். இந்த பணம் வாங்கிப் பழக்கப்பட்ட பாழ்பட்ட சமுதாயத்தில் பல்லாயிரம் இது போன்ற பதிவுகள் வந்தாலும் ஒரு குண்டூசி முனையளவு கூட நாம் திருத்தத்தை எதிர்பார்க்க முடியாது.
என்றாலும் திரு கலை அவர்களின் கருத்தை வழிமொழிய முடியாமைக்கு என் வருத்தம் மற்ற நண்பர்களும் மன்னியுங்கள்.
தஜிம் நிறைய எழுதுங்கள். நன்றி என்றாலும் திரு கலை அவர்களின் கருத்தை வழிமொழிய முடியாமைக்கு என் வருத்தம் மற்ற நண்பர்களும் மன்னியுங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![சீதனம் - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![சீதனம் - Page 2 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![சீதனம் - Page 2 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![சீதனம் - Page 2 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![சீதனம் - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![சீதனம் - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![சீதனம் - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![சீதனம் - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: சீதனம்
கலைவேந்தன் wrote:
...........................
வரதட்சிணைக் கொடுமையை அறவே அகற்ற காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம் என்பதும் என் கருத்து..!
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
உண்மையான ஆண்மகன்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சீதனம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சீதனம்
உதயசுதா wrote:வரதட்சணை எனும் பேயை நல்லா சவுக்கால் அடிச்சு இருக்கீங்க.
இந்த பேய் நாம் நாட்டை விட்டு ஓடும் காலம் வராதா என்று எத்தனை பெண்கள் ஏங்குகின்றனர்
சாட்டையடி வரிகள்.சுள்ளென விழுகிறது.அருமை! அருமை
Re: சீதனம்
ANTHAPPAARVAI wrote:கலைவேந்தன் wrote:
...........................
வரதட்சிணைக் கொடுமையை அறவே அகற்ற காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம் என்பதும் என் கருத்து..!
![]()
உண்மையான ஆண்மகன்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!
ஆமாம்...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|