புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதனம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Wed May 11, 2011 12:27 pm

சீதனம்

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி

ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு

பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...

பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.

தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...

கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...

பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 11, 2011 12:49 pm

வரதட்சணை எனும் சமுதாயக் கொடுமைக்கு சாட்டையடி உங்கள் கவிதை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 1:28 pm

வரதட்சணை எனும் பேயை நல்லா சவுக்கால் அடிச்சு இருக்கீங்க.
இந்த பேய் நாம் நாட்டை விட்டு ஓடும் காலம் வராதா என்று எத்தனை பெண்கள் ஏங்குகின்றனர்





சீதனம் Uசீதனம் Dசீதனம் Aசீதனம் Yசீதனம் Aசீதனம் Sசீதனம் Uசீதனம் Dசீதனம் Hசீதனம் A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 1:32 pm

வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் தவறில்லை நண்பா!

அது அவரவர் விருப்பம்.

ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)

நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.

ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?

உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி



சீதனம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed May 11, 2011 1:37 pm

ஆணும் பெண்ணும் சேர்ந்து முதலீடு செய்வதற்கு அது நிறுவனம் அல்ல திருமணம்..வரதட்சணை என்ற சொல் கூட ஏழைப் பெண்களை உயிரோடு எரிக்கிறது..உண்மையான வரிகள்..அற்புதமான கவிதை.. சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 1:40 pm

[quote="ANTHAPPAARVAI"]வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் தவறில்லை நண்பா!

அது அவரவர் விருப்பம்.

ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)


இது சரி

நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.

]b]இது தப்பு, மனைவியை வைத்து யாரும் சும்மா சோறு போடவில்லை.அவளும் உழைக்கிறாள்,வீட்டு வேலை செய்து தருகிறாளே.வீடு சுத்தம் பண்ணும் வேலைக்கு,சமையல் செய்யும் வேலைக்கு, குழந்தைகளை பெத்து தரும்,பார்த்து கொள்ளும் வேலைக்கு, துணி துவைக்கும் வேலைக்கு,பாத்திரம் கழுவும் வேலைக்கு,இரவு வேலைக்கு என்று ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் தருவதானல் நீங்கள் உங்கள் மொத்த சம்பளத்தையும் தரவேண்டி இருக்கும்.மூணு வேலை சோறு போட்டு இத்தனை வேலை வாங்கும்போது வரதட்சணையாக எதுவும் வாங்கி கொள்ளாமல் திருமணம் செய்தால் என்ன?
[/b]


ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?


இது என்ன தொழிலா இருவரும் சேர்ந்து முதலீடு போட்டு துவங்க.ஆணும்,பெண்ணும் சரி சமம் என்று வாய் அளவில்தான் பேசிக்கொண்டு இருக்கோரோமே தவிர இன்னும் நடைமுறைளா வரலை.
பெண் கொண்டு வரதட்சணையாக பணம் கொண்டு வந்தால் தான் ஆண் சிறப்பாக வாழ முடியும் என்றால் அவன் ஆணே இல்லை.





சீதனம் Uசீதனம் Dசீதனம் Aசீதனம் Yசீதனம் Aசீதனம் Sசீதனம் Uசீதனம் Dசீதனம் Hசீதனம் A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:24 pm

அருமையான கவிதை சாட்டையடிவிழுந்தது வரதட்சனைக்கும் வாங்குவோருக்கும்

அருமையான விளக்கம் சுதா



நேசமுடன் ஹாசிம்
சீதனம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 3:31 pm

"வரதட்சிணை" என்ற ஆயுதத்தை பலரும் தவறாகப் பயன் படுத்துகிறார்களே... இதனால் பல குடும்பங்கள் சீரழியப் படுகிறது... இதற்காகவே நான் சொன்னேன்.
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.

நன்றி அக்கா!

நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.

குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!





சீதனம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:34 pm

இதுக்கு மேலே நான் வாதம் பண்ணினால் இவங்க திரியோட பாதையா மாத்திடராங்கன்னு பேரு வரும்.அதனால இதோட நிறுத்திக்கறேன் குயிலன்.
உங்க கருத்து உங்களோட,என் கருத்து என்னோட



சீதனம் Uசீதனம் Dசீதனம் Aசீதனம் Yசீதனம் Aசீதனம் Sசீதனம் Uசீதனம் Dசீதனம் Hசீதனம் A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 3:35 pm

உதயசுதா wrote:இதுக்கு மேலே நான் வாதம் பண்ணினால் இவங்க திரியோட பாதையா மாத்திடராங்கன்னு பேரு வரும்.அதனால இதோட நிறுத்திக்கறேன் குயிலன்.
உங்க கருத்து உங்களோட,என் கருத்து என்னோட

சியர்ஸ் சியர்ஸ்



சீதனம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக