Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவக்ரஹ ஸ்தோத்திரம்
3 posters
Page 1 of 1
நவக்ரஹ ஸ்தோத்திரம்
நவக்ரஹ ஸ்தோத்திரம்
சம்பூதம் , பீடம் ஹரது மீ ரவிஹ்
( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரும்,
இந்த உலகையே காத்தருள்பவரும்
நஷத்திரங்களிலேயே முதல்வருமான
( சூரியனாரே )
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )
ரோஹிநீஷ சுதா மூர்த்திம் , சுதகத்ரா சுதசனாஹ்
விஷமஸ்தன சம்பூதம் , பீடம் ஹரது மீ விதுஹ்
( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரே
அமிருதமானவரே , அமிருதத்தின் மீது அமர்ந்து கொண்டு அமிருதத்தையும் பொழிபவரே ,
ரோஹிணி நஷத்திரத்தின் தலைவனான
சந்திரனே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)
பூமி புத்ரோ மகா தேஜோ , ஜகாத பாயக்ரித் சத
விஷ்டிக்ரித் வ்ரிஷ்டி ஹர்த்த ச்ச , பீடம் ஹரது மீ குசாஹ்
( அர்த்தம் :- நினைத்தால் மழையைத் தந்தும், நினைத்தால் அதை தடுத்தும்
இந்த உலகில் பயத்தை ஏற்படுத்தும் பூமியின் புதல்வனே,
என்றும் ஜொலித்தபடி இருக்கும்
அங்காரகனே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)
உத்பதரூபோ ஜகதம் , சந்த்ரபுத்ரோ மகாத்யுதி
சூர்யா பிரியா கரோ வித்வான் , பீடம் ஹரது மீ புதஹ்
( அர்த்தம் :- இந்த பூமியில் அனைத்தையும் படைப்பவனே
அதி புத்திசாலியும் சந்திரனின் மகனுமானவரே
சூரியனாரால் நேசிக்கப்படுபவரில் முதல்வரான
புதனே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)
தேவ மன்த்ரி விஷலக்ஷாஹ் , சத லோக ஹிதே ரதஹ்
அநேக சிஷ்ய சம்பூர்னஹ் , பீடம் ஹரது மீ குருஹ்
( அர்த்தம் :- பெரிய கண்களைக் கொண்டவரும்,
தேவ சபை அமைச்சருமானவரே
இந்த உலகை என்றும் காத்து நிற்க நினைப்பவரே
பல சீடர்களை தன்வசம் கொண்ட
குரு பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)
தைத்ய மன்த்ரி குருஸ்தேஷம் , ப்ரணதஸ்ச மஹாமதிஹ்
ப்ரபுஸ்தர க்ரஹனம் ச்ச , பீடம் ஹரது மீ ப்ரிஹு
( அர்த்தம் :- ராக்ஷசர்களுக்கு ஆசிரியராகவும், போதனை செய்பவராகவும் உள்ளவரே,
இந்த உலகில் அதி புத்திசாலியாக விளங்குபவரே
நஷத்திரங்கள் மற்றும் கோளங்களுக்கு தலைவனாக உள்ள
சுக்ர பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)
சூர்யா புத்ரோ தீர்க்ஹா தேஹோ , விஷலக்க்ஷ சிவ ப்ரியஹ்
மண்டாச்சர பிரசன்னத்ம , பீடம் ஹரது மீ சனிஹ்
( அர்த்தம் :- மெல்லச் சென்றாலும், என்றும் பொலிவுடன் இருப்பவரே,
சூரியனின் புதல்வரே, பெரும் உடல் அமைப்பை கொண்டவரே
சிவனைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட
சனி பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )
அநேக ரூப வர்நைச்ச , ஷதசோத சஹஸ்ர ச
உத்பதரூபோ ஜகதாம் , பீடம் ஹரது மீ தமஹ்
( அர்த்தம் :- பெரிய தலை மற்றும் கம்பீரமான குரலைக் கொண்டவரே,
பலமான பெரிய பற்களைக் கொண்டவரே
நீண்ட தலை முடியுடன் உலவுகின்ற ராகு பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)
மஹாசிரோ மஹாவக்த்ரோ , தீர்க்ஹ தம்ஸ்த்ரோ மஹாபலஹ்
அதானுஷ்சோர்த்வா கேஷஸ்ச , பீடம் ஹரது மீ சிக்ஹிஹ்
( அர்த்தம் :- வண்ணமயமான பல உருவங்களைக் கொண்டவரே
ஒரு முறை அல்ல பல்லாயிரம்முறை எம்மை தூய்மை படுத்துபவரே
பேராபத்துக்களின் உருவமான எம்
கேது பகவானே
amanushyam
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நவக்ரஹ ஸ்தோத்திரம்
இப்போது படிக்கவில்லை...பிரிண்ட் எடுதுக்கொண்டேன் ..
பூஜை செய்கையில் படித்துக்கொள்ள ...
நன்றி அண்ணா...
பூஜை செய்கையில் படித்துக்கொள்ள ...
நன்றி அண்ணா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» மஹா மிருத்துன்ஜய ஸ்தோத்திரம் :)
» ஹரி ஹரி ஸ்தோத்திரம்
» அமருகம் தந்த ஆதிசங்கரர்
» மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
» அன்னபூர்ணா ஸ்தோத்திரம்!
» ஹரி ஹரி ஸ்தோத்திரம்
» அமருகம் தந்த ஆதிசங்கரர்
» மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
» அன்னபூர்ணா ஸ்தோத்திரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|