புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை?
Page 1 of 1 •
புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் பாஜக தனித்தும் களத்தில் உள்ளன. அந்த அணி ஆட்சி அமைக்கும் இந்த அணி ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு இடையே எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம் இதைத் தருவோம் என்று பல இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளித் தந்துள்ளன. "சர்வாதிகார மன்னராட்சிகளுக்கு எதிராக மக்கள் தெருவில் போராட்டத்தில் இறங்காமல் இருக்க, பல்வேறு இலவசங்களைச் சமீபத்தில் அள்ளி வீசிய சில அரபு நாடுகளைப் போன்று", இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தரும் அளவுக்குத் தமிழ்நாடு அரசின் நிதி நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமரும் தலைவர்கள் தங்கள் பரம்பரை சொத்தை விற்றோ அல்லது மோடி வித்தைகள் செய்தோ குறைந்த பட்சம் மக்களிடமிருந்து கொள்ளையடித்த ஊழல் பணத்தையாவது செலவழித்தோ இலவசத் திட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை.
மக்களிடமிருந்தே பல்வேறு வரிகளின் மூலம் எட்டணாவைப் பிடுங்கி, அதில் ஓரணாவை உலகமகா சாதனை பொன்று இலவசமாக பிச்சை ஏட்டில் தூக்கி வீசுவார்கள். தமிழகத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற உடன் சுனாமி வடிவில் வரவுள்ளன புதிய அரசின் கட்டண உயர்வு அறிவிப்புகள். பேருந்துக் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக குறைக்கப் பட்ட டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு என பல்வேறு உயர்வுகளைத் தமிழக மக்கள் அடுத்தடுத்து சந்திக்க வேண்டி வரும்.
எந்த அரசியல் கட்சியும் தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கவில்லை என்பது மிக மிக கவலைக்குரிய விஷயம். கோடி கோடியாக கொள்ளை அடிக்க வசதியாக மக்கள் வாக்களிக்க வேண்டுமே என்று மக்களுக்கு இலவசங்கள் என்ற போர்வையில் சின்ன எலும்புத் துண்டை தூக்கி வீசி வருகின்றன. நாமும் டி.வி , மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற இலவசங்களுக்கு ஆசைப் பட்டு விலை மதிப்பில்லா நம் ஓட்டை வீணடித்து வருகிறோம்.
தமிழகத்தின் சாபக் கேடோ என்னவோ? தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்கக் கூடிய குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என டெல்லியில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அகில உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகத்திலிருந்து எந்த அரசியல்கட்சியும் முன் வரவில்லை.
இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ இன்னும் சில காலங்களில் தமிழகம் வல்லரசாக ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. காரணம் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களைக் கேட்டால் ஒரு கணம் தலை சுற்றி விடுகிறது. தமிழகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 230 க்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தமிழகத்தில் போட்டியிடும் இரு முதல்வர் வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அமைச்சர்களும், அமைச்சர்களின் மனைவிகளும், துணைவிகளும் கோடீஸ்வரர்கள். ஏதோ அப்பன், பாட்டன் சொத்தின் மூலமான பரம்பரை பணக்காரர்கள் இவர்கள் என்று ஒரு பாமரன்கூட தவறாக நினைத்து விடாமல் இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளின் ஊழல்கள் நாட்டில் சிறுபிள்ளைப் பாட்டு!
தமிழகத்தை ஆளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் ஏறுகிறது பல கோடிகளில். அடித் தட்டு தமிழக மக்களின் நிலையோ இருக்க ஒரு இடம் இல்லாமல் தெருக் கோடிகளில்!
இந்நேரம் தலையங்கம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம் இதைத் தருவோம் என்று பல இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளித் தந்துள்ளன. "சர்வாதிகார மன்னராட்சிகளுக்கு எதிராக மக்கள் தெருவில் போராட்டத்தில் இறங்காமல் இருக்க, பல்வேறு இலவசங்களைச் சமீபத்தில் அள்ளி வீசிய சில அரபு நாடுகளைப் போன்று", இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தரும் அளவுக்குத் தமிழ்நாடு அரசின் நிதி நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமரும் தலைவர்கள் தங்கள் பரம்பரை சொத்தை விற்றோ அல்லது மோடி வித்தைகள் செய்தோ குறைந்த பட்சம் மக்களிடமிருந்து கொள்ளையடித்த ஊழல் பணத்தையாவது செலவழித்தோ இலவசத் திட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை.
மக்களிடமிருந்தே பல்வேறு வரிகளின் மூலம் எட்டணாவைப் பிடுங்கி, அதில் ஓரணாவை உலகமகா சாதனை பொன்று இலவசமாக பிச்சை ஏட்டில் தூக்கி வீசுவார்கள். தமிழகத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற உடன் சுனாமி வடிவில் வரவுள்ளன புதிய அரசின் கட்டண உயர்வு அறிவிப்புகள். பேருந்துக் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக குறைக்கப் பட்ட டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு என பல்வேறு உயர்வுகளைத் தமிழக மக்கள் அடுத்தடுத்து சந்திக்க வேண்டி வரும்.
எந்த அரசியல் கட்சியும் தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கவில்லை என்பது மிக மிக கவலைக்குரிய விஷயம். கோடி கோடியாக கொள்ளை அடிக்க வசதியாக மக்கள் வாக்களிக்க வேண்டுமே என்று மக்களுக்கு இலவசங்கள் என்ற போர்வையில் சின்ன எலும்புத் துண்டை தூக்கி வீசி வருகின்றன. நாமும் டி.வி , மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற இலவசங்களுக்கு ஆசைப் பட்டு விலை மதிப்பில்லா நம் ஓட்டை வீணடித்து வருகிறோம்.
தமிழகத்தின் சாபக் கேடோ என்னவோ? தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்கக் கூடிய குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என டெல்லியில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அகில உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகத்திலிருந்து எந்த அரசியல்கட்சியும் முன் வரவில்லை.
இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ இன்னும் சில காலங்களில் தமிழகம் வல்லரசாக ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. காரணம் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களைக் கேட்டால் ஒரு கணம் தலை சுற்றி விடுகிறது. தமிழகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 230 க்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தமிழகத்தில் போட்டியிடும் இரு முதல்வர் வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அமைச்சர்களும், அமைச்சர்களின் மனைவிகளும், துணைவிகளும் கோடீஸ்வரர்கள். ஏதோ அப்பன், பாட்டன் சொத்தின் மூலமான பரம்பரை பணக்காரர்கள் இவர்கள் என்று ஒரு பாமரன்கூட தவறாக நினைத்து விடாமல் இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளின் ஊழல்கள் நாட்டில் சிறுபிள்ளைப் பாட்டு!
தமிழகத்தை ஆளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் ஏறுகிறது பல கோடிகளில். அடித் தட்டு தமிழக மக்களின் நிலையோ இருக்க ஒரு இடம் இல்லாமல் தெருக் கோடிகளில்!
11/05/2011
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- vcnsethumadhavபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
இன்று இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் 98 சதவீதமும் ஏதோ ஒரு அரசியல் (வியாதி)வாதியுடையதுதான். இன்ஜினியரிங் கல்லூரி இல்லாத தமிழ்நாடு மந்திரி யாருமே இல்லை. அவர்கள் என்ன சேவை செய்யவா கல்லூரி நடத்துகிறார்கள். capitation கொள்ளை அடிக்கத்தானே !
சேதுமாதவன்
சேதுமாதவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் vcnsethumadhav
சேதுமாதவன்.நா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|