புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
வாழ்த்துக்கள் கலை
மலைஎழுந்தால் சிகரம்தொடும்
சிலைஎழுந்தால் அழகுதொடும்
உலைஎழுந்தால் வயிறுதொடும் - வேந்தன்
கலைஎழுந்தால் கவிதைதொடும்
எள்முனையில் எண்ணெய்வரும்
வில்முனையில் வெற்றிவரும்
நெல்முனையில் ஈகைவரும் - கலையின்
சொல்முனையில் கருணைவரும்
சோலையிலே பூமணக்கும்
சீலையிலே பெண்மணப்பாள்
காலையிலே கதிர்மணக்கும் - ஈகரை
சாலையிலே அன்பால் கலை மணப்பான்
நிறம்மாறா மலர்மணம் போல்நிதம்
சுரம்மாறா பாநூற்கும் நெசவாளான்
மறம்மாறா வசவாளர் என்றாலும் = மனம்மகிழ்
வரம்நல்கும் ஈகரையின் சிசுபாலான்
ஊரெதுதான் சொன்னாலும் உனக்கேஇங்கு
வேரதிகம் உனைத்தாங்க வேட்கைகொண்டு
நீரதிகம் கலவாத பசும்பா லேநீ
வீறுநடை போடுஎன்று வாழ்த்து கின்றேன்!
மலைஎழுந்தால் சிகரம்தொடும்
சிலைஎழுந்தால் அழகுதொடும்
உலைஎழுந்தால் வயிறுதொடும் - வேந்தன்
கலைஎழுந்தால் கவிதைதொடும்
எள்முனையில் எண்ணெய்வரும்
வில்முனையில் வெற்றிவரும்
நெல்முனையில் ஈகைவரும் - கலையின்
சொல்முனையில் கருணைவரும்
சோலையிலே பூமணக்கும்
சீலையிலே பெண்மணப்பாள்
காலையிலே கதிர்மணக்கும் - ஈகரை
சாலையிலே அன்பால் கலை மணப்பான்
நிறம்மாறா மலர்மணம் போல்நிதம்
சுரம்மாறா பாநூற்கும் நெசவாளான்
மறம்மாறா வசவாளர் என்றாலும் = மனம்மகிழ்
வரம்நல்கும் ஈகரையின் சிசுபாலான்
ஊரெதுதான் சொன்னாலும் உனக்கேஇங்கு
வேரதிகம் உனைத்தாங்க வேட்கைகொண்டு
நீரதிகம் கலவாத பசும்பா லேநீ
வீறுநடை போடுஎன்று வாழ்த்து கின்றேன்!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன குயிலன் வாழ்த்துவதற்கு என்ன தடை? ஏன் யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்? தாங்கள் இத்தளத்தின் முக்கியமான உறுப்பினர். முன்பெல்லாம் வாழ்த்த பெரிய போட்டி இருக்கும் சும்ம்மா வாழ்த்துன்னு போட்டு திரியைத் தொடங்கி இடத்தைப் பிடிச்சுடுவோம். அப்பறம் யோசித்து கவிதை எழுதுவோம். இந்த முறை நான் அதைத்தான் செய்தேன். ஏனென்றால் நான் அதிகமாக் ஈகரையில் இருப்பது இல்லையே. அதனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று சான்ஸ்... முந்தீட்டேன். இப்ப கவிதையும் எழுதி போட்டுட்டேன். மகிழ்ச்சி....ANTHAPPAARVAI wrote:நானே நினைத்தே அக்கா! ஆனால் அவ்வாறு செய்யலாமா என்று தெரிய வில்லை.
அதனால் தான் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன்!!
எப்போதும், எப்போதும் போல் வழிநடத்திட வாழ்த்துக்கள்!!
Aathira wrote:வாழ்த்துக்கள் கலை
மலைஎழுந்தால் சிகரம்தொடும்
சிலைஎழுந்தால் அழகுதொடும்
உலைஎழுந்தால் வயிறுதொடும் - வேந்தன்
கலைஎழுந்தால் கவிதைதொடும்
எள்முனையில் எண்ணெய்வரும்
வில்முனையில் வெற்றிவரும்
நெல்முனையில் ஈகைவரும் - கலையின்
சொல்முனையில் கருணைவரும்
சோலையிலே பூமணக்கும்
சீலையிலே பெண்மணப்பாள்
காலையிலே கதிர்மணக்கும் - ஈகரை
சாலையிலே அன்பால் கலை மணப்பான்
நிறம்மாறா மலர்மணம் போல்நிதம்
சுரம்மாறா பாநூற்கும் நெசவாளான்
மறம்மாறா வசவாளர் என்றாலும் = மனம்மகிழ்
வரம்நல்கும் ஈகரையின் சிசுபாலான்
ஊரெதுதான் சொன்னாலும் உனக்கே இங்கு
வேரதிகம் உனைத்தாங்க வேட்கை கொண்டு
நீரதிகம் கலவாத பசும்பா லேநீ
வீறுநடை போடுஎன்று வாழ்த்து கின்றேன்!
கண்கள் பனித்தன தங்கள் கவிகண்டு.. சொற்கொண்டு சொல்லின் செல்வி படைத்த நற்செண்டு.. கன்னலாய் வார்த்தைகள் கோர்த்த சொற்செண்டு... பாசமெனும் தோட்டத்தில் மலர்ந்திட்ட கற்கண்டு வார்த்தைகளைக் கொண்ட பூச்செண்டு ..
மனமார்ந்த நன்றிகள் ஆதிரா..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Aathira wrote:
என்ன குயிலன் வாழ்த்துவதற்கு என்ன தடை? ஏன் யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்? தாங்கள் இத்தளத்தின் முக்கியமான உறுப்பினர். முன்பெல்லாம் வாழ்த்த பெரிய போட்டி இருக்கும் சும்ம்மா வாழ்த்துன்னு போட்டு திரியைத் தொடங்கி இடத்தைப் பிடிச்சுடுவோம். அப்பறம் யோசித்து கவிதை எழுதுவோம். இந்த முறை நான் அதைத்தான் செய்தேன். ஏனென்றால் நான் அதிகமாக் ஈகரையில் இருப்பது இல்லையே. அதனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று சான்ஸ்... முந்திட்டேன். இப்ப கவிதையும் எழுதி போட்டுட்டேன். மகிழ்ச்சி....
நன்றி அக்கா!
அப்படின்னா என்னால் தான் உங்களுக்கு அந்த வாய்ப்பு... சரி போனாப் போகட்டும், அக்காதானே.. அடுத்த முறை நான் பார்த்துக் கொள்கிறேன்!!
உங்கள் கவிதை அருமை அக்கா!
கற்கண்டு வார்த்தைகளால் பூச்செண்டு கொடுத்திருக்கிறீர்களாமே...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழ்த்துக்கள் கலை அண்ணா.
சொல்லு தலைவா,
நீ சொல்லும் சொல்லில் இந்தப் படை
வெல்லும் தலைவா.
சொல்லு தலைவா,
நீ சொல்லும் சொல்லில் இந்தப் படை
வெல்லும் தலைவா.
ஆமாம் குயிலன் உங்களால்தான் எனக்கு வாய்ப்பு. அவர் சும்ம்ம்மா சொல்வாரு. எதோ நம்மால முடிஞ்சது நாலு வசவு வார்த்தயை அள்ளிப் போட்டுட்டு போகலாம்...........அதுதான்ANTHAPPAARVAI wrote:Aathira wrote:
என்ன குயிலன் வாழ்த்துவதற்கு என்ன தடை? ஏன் யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்? தாங்கள் இத்தளத்தின் முக்கியமான உறுப்பினர். முன்பெல்லாம் வாழ்த்த பெரிய போட்டி இருக்கும் சும்ம்மா வாழ்த்துன்னு போட்டு திரியைத் தொடங்கி இடத்தைப் பிடிச்சுடுவோம். அப்பறம் யோசித்து கவிதை எழுதுவோம். இந்த முறை நான் அதைத்தான் செய்தேன். ஏனென்றால் நான் அதிகமாக் ஈகரையில் இருப்பது இல்லையே. அதனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று சான்ஸ்... முந்திட்டேன். இப்ப கவிதையும் எழுதி போட்டுட்டேன். மகிழ்ச்சி....
நன்றி அக்கா!
அப்படின்னா என்னால் தான் உங்களுக்கு அந்த வாய்ப்பு... சரி போனாப் போகட்டும், அக்காதானே.. அடுத்த முறை நான் பார்த்துக் கொள்கிறேன்!!
உங்கள் கவிதை அருமை அக்கா!
கற்கண்டு வார்த்தைகளால் பூச்செண்டு கொடுத்திருக்கிறீர்களாமே...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Aathira wrote:
ஆமாம் குயிலன் உங்களால்தான் எனக்கு வாய்ப்பு. அவர் சும்ம்ம்மா சொல்வாரு. எதோ நம்மால முடிஞ்சது நாலு வசவு வார்த்தயை அள்ளிப் போட்டுட்டு போகலாம்...........அதுதான்
- Spoiler:
- மேலே இருக்குற லிஸ்ட் ல இருந்து எங்க பெயரை எடுத்தீங்கள்ள... அதுக்குத்தான் இந்த கிண்டல் சிரிப்பு கலை அவர்களே...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....
» 5000 பதிவுகளைக் கடந்த கார்த்திக்! வாழ்த்துவோம் வாங்க!
» எனது அன்பு தோழி ஈகரையின் வழி நடத்துனர் உமா 9000 பதிவுகளை கடக்க இருக்கும் இவ்வேளையில் அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம் வாங்க
» ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 5000 பதிவுகளைக் கடந்த கார்த்திக்! வாழ்த்துவோம் வாங்க!
» எனது அன்பு தோழி ஈகரையின் வழி நடத்துனர் உமா 9000 பதிவுகளை கடக்க இருக்கும் இவ்வேளையில் அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம் வாங்க
» ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|