புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
பசியும் உணவும்   - Page 2 I_vote_lcapபசியும் உணவும்   - Page 2 I_voting_barபசியும் உணவும்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் உணவும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:54 pm

First topic message reminder :

பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 12:35 pm

உமா wrote:அருமை செய்யது ...
...சுயநலமில்லாமல் அன்பை மட்டுமே வெளி படுத்தும் ஒரு தாயின் அன்பிர்க்கு நிகர் இவுலகில் வேறு எதுவும் இல்லை...
இதை ஒரு தாயாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

உங்களின் இந்த கவிதைக்கு

பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 12:42 pm

அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 1:26 pm

முரளிராஜா wrote:அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 4:33 pm

செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசியும் உணவும்   - Page 2 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 4:57 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....


உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக