ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் உணவும்

+4
கலைவேந்தன்
ரேவதி
Jiffriya
செய்தாலி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பசியும் உணவும்   - Page 2 Empty பசியும் உணவும்

Post by செய்தாலி Tue May 10, 2011 5:54 pm

First topic message reminder :

பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


பசியும் உணவும்   - Page 2 Empty Re: பசியும் உணவும்

Post by செய்தாலி Wed May 11, 2011 12:35 pm

உமா wrote:அருமை செய்யது ...
...சுயநலமில்லாமல் அன்பை மட்டுமே வெளி படுத்தும் ஒரு தாயின் அன்பிர்க்கு நிகர் இவுலகில் வேறு எதுவும் இல்லை...
இதை ஒரு தாயாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

உங்களின் இந்த கவிதைக்கு

பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642


மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பசியும் உணவும்   - Page 2 Empty Re: பசியும் உணவும்

Post by முரளிராஜா Wed May 11, 2011 12:42 pm

அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பசியும் உணவும்   - Page 2 Empty Re: பசியும் உணவும்

Post by செய்தாலி Wed May 11, 2011 1:26 pm

முரளிராஜா wrote:அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பசியும் உணவும்   - Page 2 Empty Re: பசியும் உணவும்

Post by மஞ்சுபாஷிணி Wed May 11, 2011 4:33 pm

செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசியும் உணவும்   - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பசியும் உணவும்   - Page 2 Empty Re: பசியும் உணவும்

Post by செய்தாலி Wed May 11, 2011 4:57 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....


உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பசியும் உணவும்   - Page 2 Empty Re: பசியும் உணவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum