புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
17 Posts - 3%
prajai
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 3:43 pm

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal
சிதறிய உடல்கள்
பதறிய உள்ளங்கள்
நடுங்கிய தேகம்
ஒடுங்கிய தேசம்
சத்தமிடும் ஓலம்
சகித்திடும் காலம்
அழித்திடும் முடிகொண்டு
வெடித்திடும் வெடிகுண்டு
நிலையில்லா சித்தம்
நிலமெல்லாம் ரத்தம்


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal1

மானம் மறைக்கிறது ஒரு கை
கண்ணீர் துடைக்கிறது மறு கை
துண்டாகி கிடக்கிறது ஒரு கை
துடிதுடித்து தவிக்கிறது மறு கை

மண்ணுமில்லை இழக்க ஒன்றுமில்லை
உறவுமில்லை காக்க எவருமில்லை
துக்கம் துடைக்க யாருமில்லை
உயிரை துறக்க வழியுமில்லை
புத்தனும் இங்கே புனிதமில்லை
மறந்தும் அங்கே மனிதமில்லை

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal2


காமம் கழிக்க எங்குலப் பெண்டீரா
ஐக்கிய சபையே இந்நிலை கண்டீரா
இவர்களின் நிலையாவும் சர்வநாசம்
இனியாவது களைஎடுக்குமா சர்வதேசம்


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal3

புயலென தாக்கி அழித்த குண்டுகள்
புல்லென வீழ்ந்தன மழலை செண்டுகள்
நெருப்பென தகிக்கிறது தமிழர் நெஞ்சம்
கடவுளுக்கும் கருணையில் ஏனிந்த கஞ்சம்

சொந்தத்தை இழந்து நிற்கின்றனர்
துன்பத்தை தொடர்ந்து கற்கின்றனர்
அடிமைத்தனமே அவர்கள் நிலையானது
அழுதழுது கண்ணீரே கடலலையானது


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal4

தமிழர்களும் ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரே
இவர்களின் துயர்துடைக்க வருவீரா ஆண்டவரே


நேற்று சேனல் 4 இல் பார்த்த வீடியோவின் விளைவு இந்த கவிதை
மனம் கனமாகிப்போன கணம் அது, இப்படி கேட்ப்பாரற்று கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை தடுக்க முடியாத கோழையாக , கையாலாகாதவனாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .

நன்றி: ஆர்27 வளைப்பதிவீல்

இந்தப் பகிர்வு நான் ரசித்த கவிதைகள் என்ற பிரிவில் வெளியிடத்தகுந்ததல்ல. நான் கண்டு மனம் பதைத்த கவிதைகள் தான் சரியாக இருக்கும் ஆனால் அந்தப் பகுதி இல்லாத காரணத்தினால் இங்கு இடம் பெறுகிறது...
உறவுகள் மன்னிக்கவும்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Aஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Bஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Dஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Uஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Lஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Lஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Aஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 4:07 pm

படங்கள் கண்டு
பாதைக்குது நெஞ்சம்
தங்கமே! தமிழினமே
குருதியில் நனைகிறாய்
மனம் துடிக்கிறது

தங்கையே
உன் அங்கம் மூட
ஆடையில்லா அவலம்
ஆறுதல் தேடும் ஆற்றாமையில் நீ
கையறு நிலையில் கவிதை எழுதி நான்!


இரத்தம் சிந்தி
வளர்த்த குழந்தையை
கழுத்தில் இரத்தம் வாழிய
கையில் வைத்திருக்கும்
அப்பாவின் கண்கள்
உலகத்தின் மீது
காறி உமிழ்கிறது"
"போங்கடா ......

முள்வேலில்
முகம் சொல்கிறது
இயற்கையின்
விதி
என்றும் மாறாது
என் தலைமுறை
தமிழினம் தனி
ஈழம் பெறாமல்
ஓயாது !

கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 6:36 pm

மனம் பதைக்கவைக்கும் காட்சிகள்.... சோகம்

தனி ஈழம் பெறுவது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 19, 2011 6:46 pm

உரிமை கேட்டவர்கள் ஒடுக்கப்பட்டதையும்
சாதிக்கப் பிறந்தவர்கள் சாகடிக்கப்பட்டதையும்
துணிந்து போராடியர்கள் துயர்பட்டதையும்
அழுக வழியின்றி கண்கள் வரண்டதையும்
எம்மினம் கண்ட கோரநிலையினையும்
கண்டு எம்மனம் பதைபதக்கிறது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 9:36 pm

மஞ்சுபாஷிணி wrote:மனம் பதைக்கவைக்கும் காட்சிகள்.... சோகம்

தனி ஈழம் பெறுவது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்....
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக