புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 3:43 pm

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal
சிதறிய உடல்கள்
பதறிய உள்ளங்கள்
நடுங்கிய தேகம்
ஒடுங்கிய தேசம்
சத்தமிடும் ஓலம்
சகித்திடும் காலம்
அழித்திடும் முடிகொண்டு
வெடித்திடும் வெடிகுண்டு
நிலையில்லா சித்தம்
நிலமெல்லாம் ரத்தம்


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal1

மானம் மறைக்கிறது ஒரு கை
கண்ணீர் துடைக்கிறது மறு கை
துண்டாகி கிடக்கிறது ஒரு கை
துடிதுடித்து தவிக்கிறது மறு கை

மண்ணுமில்லை இழக்க ஒன்றுமில்லை
உறவுமில்லை காக்க எவருமில்லை
துக்கம் துடைக்க யாருமில்லை
உயிரை துறக்க வழியுமில்லை
புத்தனும் இங்கே புனிதமில்லை
மறந்தும் அங்கே மனிதமில்லை

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal2


காமம் கழிக்க எங்குலப் பெண்டீரா
ஐக்கிய சபையே இந்நிலை கண்டீரா
இவர்களின் நிலையாவும் சர்வநாசம்
இனியாவது களைஎடுக்குமா சர்வதேசம்


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal3

புயலென தாக்கி அழித்த குண்டுகள்
புல்லென வீழ்ந்தன மழலை செண்டுகள்
நெருப்பென தகிக்கிறது தமிழர் நெஞ்சம்
கடவுளுக்கும் கருணையில் ஏனிந்த கஞ்சம்

சொந்தத்தை இழந்து நிற்கின்றனர்
துன்பத்தை தொடர்ந்து கற்கின்றனர்
அடிமைத்தனமே அவர்கள் நிலையானது
அழுதழுது கண்ணீரே கடலலையானது


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal4

தமிழர்களும் ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரே
இவர்களின் துயர்துடைக்க வருவீரா ஆண்டவரே


நேற்று சேனல் 4 இல் பார்த்த வீடியோவின் விளைவு இந்த கவிதை
மனம் கனமாகிப்போன கணம் அது, இப்படி கேட்ப்பாரற்று கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை தடுக்க முடியாத கோழையாக , கையாலாகாதவனாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .

நன்றி: ஆர்27 வளைப்பதிவீல்

இந்தப் பகிர்வு நான் ரசித்த கவிதைகள் என்ற பிரிவில் வெளியிடத்தகுந்ததல்ல. நான் கண்டு மனம் பதைத்த கவிதைகள் தான் சரியாக இருக்கும் ஆனால் அந்தப் பகுதி இல்லாத காரணத்தினால் இங்கு இடம் பெறுகிறது...
உறவுகள் மன்னிக்கவும்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Aஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Bஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Dஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Uஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Lஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Lஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Aஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 4:07 pm

படங்கள் கண்டு
பாதைக்குது நெஞ்சம்
தங்கமே! தமிழினமே
குருதியில் நனைகிறாய்
மனம் துடிக்கிறது

தங்கையே
உன் அங்கம் மூட
ஆடையில்லா அவலம்
ஆறுதல் தேடும் ஆற்றாமையில் நீ
கையறு நிலையில் கவிதை எழுதி நான்!


இரத்தம் சிந்தி
வளர்த்த குழந்தையை
கழுத்தில் இரத்தம் வாழிய
கையில் வைத்திருக்கும்
அப்பாவின் கண்கள்
உலகத்தின் மீது
காறி உமிழ்கிறது"
"போங்கடா ......

முள்வேலில்
முகம் சொல்கிறது
இயற்கையின்
விதி
என்றும் மாறாது
என் தலைமுறை
தமிழினம் தனி
ஈழம் பெறாமல்
ஓயாது !

கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 6:36 pm

மனம் பதைக்கவைக்கும் காட்சிகள்.... சோகம்

தனி ஈழம் பெறுவது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 19, 2011 6:46 pm

உரிமை கேட்டவர்கள் ஒடுக்கப்பட்டதையும்
சாதிக்கப் பிறந்தவர்கள் சாகடிக்கப்பட்டதையும்
துணிந்து போராடியர்கள் துயர்பட்டதையும்
அழுக வழியின்றி கண்கள் வரண்டதையும்
எம்மினம் கண்ட கோரநிலையினையும்
கண்டு எம்மனம் பதைபதக்கிறது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 9:36 pm

மஞ்சுபாஷிணி wrote:மனம் பதைக்கவைக்கும் காட்சிகள்.... சோகம்

தனி ஈழம் பெறுவது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்....
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக