Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
+13
Aathira
ஸ்ரீமதி வேலன்
தாமு
பிளேடு பக்கிரி
ஹாசிம்
வினுப்ரியா
கலைவேந்தன்
பாலாஜி
உதயசுதா
balakarthik
ரேவதி
உமா
செய்தாலி
17 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
First topic message reminder :
பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்
இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை
இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை
குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்
பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்
இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை
இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை
குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
வினுப்ரியா wrote:மிகவும் அழகான விதியாசமான சிந்தனைகள் செய்தாலி,படத்திற்கு
அழகான கவிதை அளித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
புன்னகை சிந்தும் மாணிக்கம்
ஒரு கவிதை வரைந்த
அழகிய கவி ஓவியம்
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
செய்தாலி wrote:உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது
தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை
என் மகளை நான் கூட அழகு என்று சொன்னதில்லை,ஆனா நீங்கள் என் மகளின் அழகில் மயில் தான் கர்வத்தை தொலைத்தது என்று எழுதி இருக்கரிங்க.நன்றி செய்யது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
உதயசுதா wrote:செய்தாலி wrote:உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது
தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை
என் மகளை நான் கூட அழகு என்று சொன்னதில்லை,ஆனா நீங்கள் என் மகளின் அழகில் மயில் தான் கர்வத்தை தொலைத்தது என்று எழுதி இருக்கரிங்க.நன்றி செய்யது
உலகின் அழகை கண்டு
மனிதன் வியந்து நிற்கிறான்
தன் உன்னத அழகை மறந்து
குட்டி தேவதைக்கு எத்தனை கவிகள் தீட்டினாலும் தகும் மனிதன் வியந்து நிற்கிறான்
தன் உன்னத அழகை மறந்து
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
சின்ன மலர்களுக்கு சிறப்பான கவிதைகள் செய்தாலி... பாராட்டுகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
கலைவேந்தன் wrote:சின்ன மலர்களுக்கு சிறப்பான கவிதைகள் செய்தாலி... பாராட்டுகிறேன்..!
கண்டெடுத்த ஆண்கவிதை
பரிசு கிட்டிய பெண்கவிதை
குடியேறியது கவிதை இல்லத்தில்
கவிதையின் அன்பு அரவணைப்பில்
காதல் பரிமாற்றம் செய்யும்
குட்டிக் காதல் கவிதைகள்
அன்பு உணவு உண்டு
கவி இல்லத்தில் வளரும்
அழகிய குட்டிக் கவிதைகள்
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
வாவ்... வாவ்... எக்ஸலண்ட்... பிராவோ... மார்வலஸ்...அழகாக எழுதிய கைகளுக்கு என் அன்பு முத்தங்கள்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
கலைவேந்தன் wrote:வாவ்... வாவ்... எக்ஸலண்ட்... பிராவோ... மார்வலஸ்...அழகாக எழுதிய கைகளுக்கு என் அன்பு முத்தங்கள்...!
குகியின் காதலி குபா.. ஒரு லவ்ஸ்டோரி...!
என்னை இன்னும் எழுத வைக்கிறது முற்றுப்புள்ளி இன்றி தொடரும் என்று நினைத்து
மூன்றோடு நிறுத்திக் கொண்டேன்
கவிதைகளின் காதல் கவிதை மிக உணர்வுபூர்வமாக இருந்தது கலை அண்ணா
நன்றி கலை அண்ணா
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
அருமை அத்தனையும் இங்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு வரியெழுதி மெருகூட்டியதில் நான்யோசித்தேன் இடுவோமா வேண்டாமா என்று
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க
நேசமுடன் ஹாசிம்
Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்
ஹாசிம் wrote:அருமை அத்தனையும் இங்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு வரியெழுதி மெருகூட்டியதில் நான்யோசித்தேன் இடுவோமா வேண்டாமா என்று
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க
உங்க புகைப்படம் கூட இங்கே பழய கொப்புகள்ள இருக்கு போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மனிதனும் புகைப்படமும்
» கவிஞர்களின் கவிதைகள்
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்...
» ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» கவிஞர்களின் கவிதைகள்
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்...
» ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|