ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

+13
Aathira
ஸ்ரீமதி வேலன்
தாமு
பிளேடு பக்கிரி
ஹாசிம்
வினுப்ரியா
கலைவேந்தன்
பாலாஜி
உதயசுதா
balakarthik
ரேவதி
உமா
செய்தாலி
17 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Tue May 10, 2011 1:11 pm

First topic message reminder :

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 10029-55

பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 11534-96

இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை

குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 10:15 am

வினுப்ரியா wrote:மிகவும் அழகான விதியாசமான சிந்தனைகள் செய்தாலி,படத்திற்கு
அழகான கவிதை அளித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 10084-1

புன்னகை சிந்தும் மாணிக்கம்
ஒரு கவிதை வரைந்த
அழகிய கவி ஓவியம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by உதயசுதா Wed May 11, 2011 10:20 am

செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை


என் மகளை நான் கூட அழகு என்று சொன்னதில்லை,ஆனா நீங்கள் என் மகளின் அழகில் மயில் தான் கர்வத்தை தொலைத்தது என்று எழுதி இருக்கரிங்க.நன்றி செய்யது


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Uகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Dகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Yகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Sகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Uகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Dகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Hகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 10:26 am

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை




என் மகளை நான் கூட அழகு என்று சொன்னதில்லை,ஆனா நீங்கள் என் மகளின் அழகில் மயில் தான் கர்வத்தை தொலைத்தது என்று எழுதி இருக்கரிங்க.நன்றி செய்யது



உலகின் அழகை கண்டு
மனிதன் வியந்து நிற்கிறான்
தன் உன்னத அழகை மறந்து

குட்டி தேவதைக்கு எத்தனை கவிகள் தீட்டினாலும் தகும்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 11:26 am

சின்ன மலர்களுக்கு சிறப்பான கவிதைகள் செய்தாலி... பாராட்டுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 11:47 am

கலைவேந்தன் wrote:சின்ன மலர்களுக்கு சிறப்பான கவிதைகள் செய்தாலி... பாராட்டுகிறேன்..!

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 8169-14

கண்டெடுத்த ஆண்கவிதை
பரிசு கிட்டிய பெண்கவிதை
குடியேறியது கவிதை இல்லத்தில்


கவிதையின் அன்பு அரவணைப்பில்
காதல் பரிமாற்றம் செய்யும்
குட்டிக் காதல் கவிதைகள்



அன்பு உணவு உண்டு
கவி இல்லத்தில் வளரும்
அழகிய குட்டிக் கவிதைகள்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 11:50 am

வாவ்... வாவ்... எக்ஸலண்ட்... பிராவோ... மார்வலஸ்...அழகாக எழுதிய கைகளுக்கு என் அன்பு முத்தங்கள்...! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 11:55 am

கலைவேந்தன் wrote:வாவ்... வாவ்... எக்ஸலண்ட்... பிராவோ... மார்வலஸ்...அழகாக எழுதிய கைகளுக்கு என் அன்பு முத்தங்கள்...! சூப்பருங்க


குகியின் காதலி குபா.. ஒரு லவ்ஸ்டோரி...!

என்னை இன்னும் எழுத வைக்கிறது முற்றுப்புள்ளி இன்றி தொடரும் என்று நினைத்து
மூன்றோடு நிறுத்திக் கொண்டேன்

கவிதைகளின் காதல் கவிதை மிக உணர்வுபூர்வமாக இருந்தது கலை அண்ணா

நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by ஹாசிம் Wed May 11, 2011 3:13 pm

அருமை அத்தனையும் இங்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு வரியெழுதி மெருகூட்டியதில் நான்யோசித்தேன் இடுவோமா வேண்டாமா என்று
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by balakarthik Wed May 11, 2011 3:19 pm

ஹாசிம் wrote:அருமை அத்தனையும் இங்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு வரியெழுதி மெருகூட்டியதில் நான்யோசித்தேன் இடுவோமா வேண்டாமா என்று
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க நன்றி

உங்க புகைப்படம் கூட இங்கே பழய கொப்புகள்ள இருக்கு போலிருக்கு புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by பிளேடு பக்கிரி Wed May 11, 2011 3:26 pm

திறமைசாலி கவிக்கு எனது பாராட்டுகள் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 677196



கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum