ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

+13
Aathira
ஸ்ரீமதி வேலன்
தாமு
பிளேடு பக்கிரி
ஹாசிம்
வினுப்ரியா
கலைவேந்தன்
பாலாஜி
உதயசுதா
balakarthik
ரேவதி
உமா
செய்தாலி
17 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Tue May 10, 2011 1:11 pm

First topic message reminder :

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 10029-55

பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 11534-96

இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை

குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 10:15 am

வினுப்ரியா wrote:மிகவும் அழகான விதியாசமான சிந்தனைகள் செய்தாலி,படத்திற்கு
அழகான கவிதை அளித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 10084-1

புன்னகை சிந்தும் மாணிக்கம்
ஒரு கவிதை வரைந்த
அழகிய கவி ஓவியம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by உதயசுதா Wed May 11, 2011 10:20 am

செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை


என் மகளை நான் கூட அழகு என்று சொன்னதில்லை,ஆனா நீங்கள் என் மகளின் அழகில் மயில் தான் கர்வத்தை தொலைத்தது என்று எழுதி இருக்கரிங்க.நன்றி செய்யது


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Uகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Dகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Yகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Sகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Uகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Dகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Hகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 10:26 am

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை




என் மகளை நான் கூட அழகு என்று சொன்னதில்லை,ஆனா நீங்கள் என் மகளின் அழகில் மயில் தான் கர்வத்தை தொலைத்தது என்று எழுதி இருக்கரிங்க.நன்றி செய்யது



உலகின் அழகை கண்டு
மனிதன் வியந்து நிற்கிறான்
தன் உன்னத அழகை மறந்து

குட்டி தேவதைக்கு எத்தனை கவிகள் தீட்டினாலும் தகும்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 11:26 am

சின்ன மலர்களுக்கு சிறப்பான கவிதைகள் செய்தாலி... பாராட்டுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 11:47 am

கலைவேந்தன் wrote:சின்ன மலர்களுக்கு சிறப்பான கவிதைகள் செய்தாலி... பாராட்டுகிறேன்..!

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 8169-14

கண்டெடுத்த ஆண்கவிதை
பரிசு கிட்டிய பெண்கவிதை
குடியேறியது கவிதை இல்லத்தில்


கவிதையின் அன்பு அரவணைப்பில்
காதல் பரிமாற்றம் செய்யும்
குட்டிக் காதல் கவிதைகள்



அன்பு உணவு உண்டு
கவி இல்லத்தில் வளரும்
அழகிய குட்டிக் கவிதைகள்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 11:50 am

வாவ்... வாவ்... எக்ஸலண்ட்... பிராவோ... மார்வலஸ்...அழகாக எழுதிய கைகளுக்கு என் அன்பு முத்தங்கள்...! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 11:55 am

கலைவேந்தன் wrote:வாவ்... வாவ்... எக்ஸலண்ட்... பிராவோ... மார்வலஸ்...அழகாக எழுதிய கைகளுக்கு என் அன்பு முத்தங்கள்...! சூப்பருங்க


குகியின் காதலி குபா.. ஒரு லவ்ஸ்டோரி...!

என்னை இன்னும் எழுத வைக்கிறது முற்றுப்புள்ளி இன்றி தொடரும் என்று நினைத்து
மூன்றோடு நிறுத்திக் கொண்டேன்

கவிதைகளின் காதல் கவிதை மிக உணர்வுபூர்வமாக இருந்தது கலை அண்ணா

நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by ஹாசிம் Wed May 11, 2011 3:13 pm

அருமை அத்தனையும் இங்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு வரியெழுதி மெருகூட்டியதில் நான்யோசித்தேன் இடுவோமா வேண்டாமா என்று
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by balakarthik Wed May 11, 2011 3:19 pm

ஹாசிம் wrote:அருமை அத்தனையும் இங்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு வரியெழுதி மெருகூட்டியதில் நான்யோசித்தேன் இடுவோமா வேண்டாமா என்று
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க நன்றி

உங்க புகைப்படம் கூட இங்கே பழய கொப்புகள்ள இருக்கு போலிருக்கு புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by பிளேடு பக்கிரி Wed May 11, 2011 3:26 pm

திறமைசாலி கவிக்கு எனது பாராட்டுகள் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 677196



கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 3 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum