புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 1:11 pm

First topic message reminder :

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 10029-55

பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 11534-96

இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை

குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 2:20 pm

செய்தாலி wrote:
உமா wrote:மிகவும் அருமை செய்தாலி அவர்களே...
நிச்சயம் நாம் தோழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனை கண்டால்...
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 9546-95




தாய்க் கவிதையின்
முகம் பார்க்கும்
தளிரும் சிறுகவிதை

வாவ் மிக அழகிய கவிதை .... மூன்று வரிகளில் ஒரு காவியம் .

அனைத்தும் அருமை .......

:வணக்கம்: :வணக்கம்:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 2:32 pm

உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:44 pm

செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 224747944



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:58 pm

பிரியமான தோழி wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 224747944


மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:48 pm

ஹப்பாடா... நான் ரெம்ப நேரமா இதைப்பார்த்தும் பின்னூட்டம் போடாத காரணம் ஒன்றுண்டு... புன்னகை

அருமையான முயற்சியும் அழகான பரிணாமமும் செய்தாலி..!

பாராட்ட வார்த்தைகள் வரவில்லை (அப்படின்னு சொல்லி தப்பிச்சுட்டேன்..ஜாலி )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:52 pm

கலைவேந்தன் wrote:ஹப்பாடா... நான் ரெம்ப நேரமா இதைப்பார்த்தும் பின்னூட்டம் போடாத காரணம் ஒன்றுண்டு... புன்னகை

அருமையான முயற்சியும் அழகான பரிணாமமும் செய்தாலி..!

பாராட்ட வார்த்தைகள் வரவில்லை (அப்படின்னு சொல்லி தப்பிச்சுட்டேன்..ஜாலி )
என்ன காரணம் கலை அண்ணா
உங்களைப் பற்றியும் எழுதிவிடுவேன் என்று நினைத்தா

ஏன் கலை அண்ணா நல்லா இல்லையா சொல்லுங்க





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:01 pm

அடடா... அபப்டி இல்லை செய்தாலி... எனது அவதாருக்கு ஒரு மகத்தான பின்னணி உண்டு ... அதனை நீங்கள் எனது குகியும் குபாவும் ஒரு காதல் கதை வாசித்தீர்கள் என்றால் புரிந்துவிடும்...

என் அவதாருக்கு நீங்கள் எப்படி கவிதை எழுதுவீர்கள் என்று யோசித்துக்கொண்டே பின்னூட்டம் இடாமல் யோசித்து நின்றேன்..

அதனை வாசிக்க ஆவலும் உண்டு... பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவனின் படபடப்பு போன்றது அது..

எனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 1980 ஆம் ஆண்டு வெளியான போது செய்தித்தாளை ( அப்பல்லாம் அதுல தான் ரிசல்ட் வரும் ) எடுத்து கையில் வைத்துக்கொண்டு ரிசல்ட் பக்கம் புரட்டாமல் அரைமணி நேரம் நின்ற எனது தவிப்பும் படபடப்பும் நினைவுக்கு வந்தது..

வேறு தவறான எந்த காரணமும் இல்லை செய்தாலி...! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 8:06 pm

கலைவேந்தன் wrote:அடடா... அபப்டி இல்லை செய்தாலி... எனது அவதாருக்கு ஒரு மகத்தான பின்னணி உண்டு ... அதனை நீங்கள் எனது குகியும் குபாவும் ஒரு காதல் கதை வாசித்தீர்கள் என்றால் புரிந்துவிடும்...

என் அவதாருக்கு நீங்கள் எப்படி கவிதை எழுதுவீர்கள் என்று யோசித்துக்கொண்டே பின்னூட்டம் இடாமல் யோசித்து நின்றேன்..

அதனை வாசிக்க ஆவலும் உண்டு... பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவனின் படபடப்பு போன்றது அது..

எனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 1980 ஆம் ஆண்டு வெளியான போது செய்தித்தாளை ( அப்பல்லாம் அதுல தான் ரிசல்ட் வரும் ) எடுத்து கையில் வைத்துக்கொண்டு ரிசல்ட் பக்கம் புரட்டாமல் அரைமணி நேரம் நின்ற எனது தவிப்பும் படபடப்பும் நினைவுக்கு வந்தது..

வேறு தவறான எந்த காரணமும் இல்லை செய்தாலி...! சூப்பருங்க


நீங்கள் குறிப்பிட்ட கவிதையை படித்து விட்டு
உங்கள் புகைப்படத்திற்கு கிறுக்கல் நாளை கண்டிப்பா எலுதுவேன் காத்திருங்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:08 pm

நன்றி நன்றி அன்பு மலர் முத்தம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue May 10, 2011 8:59 pm

மிகவும் அழகான விதியாசமான சிந்தனைகள் செய்தாலி,படத்திற்கு
அழகான கவிதை அளித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக