புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
21 Posts - 4%
prajai
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயா அவசர உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 8:41 pm

என் தலை முடி உதிர்ந்து கொண்டே போகுது அதை கட்டுப்படுத்த ஏதும் ஆயூள்வேத வழி இருக்கா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 8:58 pm

கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 23, 2011 9:01 pm

தகவலுக்கு நன்றி மஞ்சு அக்கா .. ஐயா அவசர உதவி 2825183110



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 9:08 pm

மெத்த பெரிய உபகாரம் அக்கா நன்றி ஐயா அவசர உதவி 1772578765

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 9:40 pm

அன்பு நன்றிகள் ஜீ, அபி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 23, 2011 11:01 pm

சிறந்த தகவல் அளித்து உதவிய மஞ்சுவுக்கு நன்றி..

- மெல்ல மெல்ல முடியிழக்கும் கலை சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 11:05 pm

கலை உனக்கு தலை நிறைய முடி இருக்குன்னு சொல்றே தானே சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon May 23, 2011 11:58 pm

மஞ்சுபாஷிணி wrote:கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..

நல்ல தகவல்..

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 24, 2011 1:35 am

மஞ்சுபாஷிணி wrote:...
நன்றி அக்கா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue May 24, 2011 1:39 am

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக