புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2011 12:35 pm






தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள்
நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது.
உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு
மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால்,
அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார்
என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த
தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை
வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள்
செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த
மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை
சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.
நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான
பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது
பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும்,
சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும்
நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால்
வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள்
சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில்
உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம்
தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று
பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார்.
நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக்
காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும்,
பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு
பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில்,
செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர்,
பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.
ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு
அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில்
இருந்து விடுதலை பெறலாம்.
கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு
நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது.
2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன்,
பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.











http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 12:40 pm

அப்படியா இனி செவ்வாய் கிழமையை கோண்டாட சொல்லிடுறேன் என் மனைவியை ( எதுனா செய்யணும் அப்படின்னா இன்னிக்கு செவ்வாய் கிழமை வேண்டாம் என்று அதை புதன் கிழமை தான் செய்வாங்க ) சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 12:41 pm

நன்றி கிருஷ்ணம்மா.நல்ல தகவல். என் அம்மாச்சி சொல்லுவாங்க,செவ்வாயோ வெறுவாயோன்னு அதனால நான் எது வாங்கினாலும் புதன் கிழமை தான் வாங்கிட்டு இருந்தேன்.இப்ப உங்க பதிவ படிச்சதுக்கு அப்புறம் மாறிட்டேன்




செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Uசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Dசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Aசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Yசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Aசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Sசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Uசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Dசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Hசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:51 pm

க்ருஷ்ணம்மா நானும் தான்... அப்டியே கொஞ்சம் காசு அனுப்புங்க... நீங்க தானே எதுனா வாங்கிக்க செவ்வாய்ல செய்யலாம்னு சொன்னீங்க? காசு கொடுங்க ஒரு ஒட்டியாணம் வாங்கிக்கிறேன் செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக