புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_lcapசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_voting_barசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 May 2011 - 14:05






தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள்
நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது.
உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு
மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால்,
அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார்
என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த
தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை
வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள்
செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த
மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை
சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.
நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான
பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது
பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும்,
சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும்
நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால்
வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள்
சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில்
உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம்
தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று
பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார்.
நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக்
காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும்,
பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு
பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில்,
செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர்,
பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.
ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு
அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில்
இருந்து விடுதலை பெறலாம்.
கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு
நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது.
2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன்,
பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.











http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 10 May 2011 - 14:10

அப்படியா இனி செவ்வாய் கிழமையை கோண்டாட சொல்லிடுறேன் என் மனைவியை ( எதுனா செய்யணும் அப்படின்னா இன்னிக்கு செவ்வாய் கிழமை வேண்டாம் என்று அதை புதன் கிழமை தான் செய்வாங்க ) சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 10 May 2011 - 14:11

நன்றி கிருஷ்ணம்மா.நல்ல தகவல். என் அம்மாச்சி சொல்லுவாங்க,செவ்வாயோ வெறுவாயோன்னு அதனால நான் எது வாங்கினாலும் புதன் கிழமை தான் வாங்கிட்டு இருந்தேன்.இப்ப உங்க பதிவ படிச்சதுக்கு அப்புறம் மாறிட்டேன்




செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Uசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Dசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Aசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Yசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Aசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Sசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Uசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Dசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Hசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 10 May 2011 - 14:21

க்ருஷ்ணம்மா நானும் தான்... அப்டியே கொஞ்சம் காசு அனுப்புங்க... நீங்க தானே எதுனா வாங்கிக்க செவ்வாய்ல செய்யலாம்னு சொன்னீங்க? காசு கொடுங்க ஒரு ஒட்டியாணம் வாங்கிக்கிறேன் செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக