புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
65 Posts - 63%
heezulia
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
1 Post - 1%
viyasan
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
257 Posts - 44%
heezulia
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
17 Posts - 3%
prajai
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 07, 2009 11:44 pm

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்







கோவை மாவட்டம் சூலூர்: காதலனைக் கைப்பிடிக்க, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவியின் செயல் அம்பலமானது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணம் செய்த காதலர்கள் பிரிந்தனர். கோவை குறிச்சியைச் சேர்ந்த மளிகை வியாபாரி சுப்பிரமணியம். இவரது மகள் சிவகாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.


கடந்த முதல் தேதியன்று, இவரது தோழிக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், கல்லூரிக்குச் செல்ல "லிப்ட்'" கேட்ட தன்னை யாரோ கடத்திச் செல்வதாக சிவகாமி தகவல் தெரிவித்திருந்தார். இதுபற்றி கல்லூரி முதல்வருக்குத் தெரிந்து, அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லை அடுத்துள்ள வடமதுரையில் சிவகாமி தனது காதலனுடன் இருந்ததைக் கண்டுபிடித்து போலீசார் நேற்று அழைத்து வந்தனர்.


போலீஸ் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. சிவகாமி தனது பாட்டி வீட்டிலிருந்து கொண்டு திண்டுக்கல், வடமதுரையில் பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டிருந்தார். அப்போதே உடன் படித்த சுரேஷ் கண்ணனை காதலித்துள்ளார். பள்ளி வயதுக் காதலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகியுள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும், சிவகாமியை அவரது பெற்றோர் கோவைக்கு அழைத்து வந்து விட்டனர். கல்லூரியில் சேர்ந்த பின்னும் இருவரும் மொபைலில் தொடர்பு வைத்திருந்தனர். கடந்த முதல் தேதி கோவை வந்த சுரேஷ்கண்ணன், சிவகாமியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து அவரின் நான்கு நண்பர்களின் உதவியுடன் சிவன்மலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் வடமதுரையில் உள்ள சுரேஷின் மாமா வீட்டுக்குச் சென்று விட்டனர்.


காதலனுடன் செல்லும் போதுதான், "தன்னை காரில் யாரோ கடத்துவதாக' பொய்யான மெசேஜ் அனுப்பி, தனது பெற்றோரையும், போலீசாரையும் சிவகாமி திசை திருப்பியுள்ளார். திருமணம் செய்து கொள்ள நண்பர்களின் உதவியை நாடி திருப்பூர் வந்த போது, மொபைல் போனில் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த ஆதாரத்தைக் கொண்டு அவர்களை போலீசார் வளைத்தனர். அதன்பின் வடமதுரையில் பதுங்கியிருந்த புதுமணத் தம்பதியை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.


சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருவரின் பெற்றோரும் இவர்கள் திருமணத்தை ஏற்க மறுத்த நிலையில், போலீசார் இருவரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அவர்களை அவர்கள் பெற்றோர் தனித் தனியாக அழைத்துக் கொண்டு சென்றனர். சமீபத்தில் வெளிவந்த "நாடோடிகள்' படத்தில் வருவதைப்போல, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்த காதலர்கள், பெற்றோரின் வற்புறுத்தலால் மீண்டும் அவரவர் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி விட்ட சம்பவம், சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon Sep 07, 2009 11:50 pm

இதுலாம் ஒரு பொளைபுனு அலைதுங்க

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 07, 2009 11:51 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக