புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகம் எனும் முத்திரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![முகம் எனும் முத்திரை Ffhu](https://2img.net/r/ihimizer/img14/329/ffhu.jpg)
உயிர்ப்புக்கும்,உதிர்வுக்கும்.
இடைப்பட்ட பருவத்தில்.
உனக்கென்று ஒரு முகத்தை
உருகொடுத்து வடிவம் தந்தான்.
இறைவென்ற ஒருவன்..!
அவன் தந்த முகமென்ற முகாமை
மூடி மறைத்தது ஏனோ..?
அன்பாய் , அவனளித்த முகம் எனும்
முத்திரை முழுதாய்..அழகாய் இருக்க..
முகத்திரை கொண்டு ஏன்
அம்முகம் மறைத்தாய்..?
பலகோடி முகங்களை
படைத்திட்ட இறைவனும்.யாரோடும்
ஒற்றுமையின்றி உன் முகத்தை
படைத்ததின் விபரம் அறிந்ததுண்டா நீ..?
அகம் திறக்கும் அன்பு முகத்தை
இறைவன் தந்த திருமுகத்தை....
மேலும் ஒரு திரை கொண்டு..
ஒருமுகமாய் மூடி மறைப்பது ஏனோ..?
தனித்து நின்று அன்பால்.
உலகை வென்று உந்தன்
பெருமையையும் புகழையும்..
பாரெங்கும் பரவிக்காட்டிடவே
உன்னை அடையாளமாய்..
உலகிற்கு காட்டிடவே உன் முகம்.
உணர்வுக்கு உயிர் கொடுக்கும்-அந்த
உன்னத உருவத்தை ஒளித்து
வைக்காமல் உலகிற்கு காட்டு..
முகமூடிகள் அணிந்து கொள்ள
.நீ என்ன..முகமில்லாத மனிதனா..?
விழித்திரை கொண்டு
விழிகள் மூடினால் மட்டும்
வெளியுலகச் செயல் நின்றிடாது...
முகத்திரை கொண்டு அகம் மறைத்து
நீ இருப்பதினால் இறைவன்
படைத்திட்ட உன் பிறப்பு பயனடையாது.
நித்திரை வேண்டி யாத்திரை
கொள்ளும் நிலையற்ற வாழ்விலே..
உன்னை பத்திரமாக கொண்டு செல்ல
அகத்திரையில் விளக்கேற்றி
முகத்திரை விலக்கி உன் முகத்தை
உலகிற்கு காட்டு..!-உன்
முகமே உலகின் மூல விளக்கு.
ஏதாவது ஒரு வரியை குறிப்பிட்டு சொல்ல தேடுகிறேன்
என் தேடலையும் மிஞ்சி ஒளிர்கிறது முகத்தை மறைக்கும் முகமூடிகளின் நிஜங்கள்
ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்ந்து செதுக்கப்பட்டவை
மிக ஆழமான சிந்தனை அற்புதமான் வரிகள்
தொடக்க வரிகள் முதல் முடிவுரை வரிகள் எல்லாம் மின்னும் வைர வரிகள்
ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லி செல்கிறது ஆழமான வரிகள்
இந்த ரசிகனின் பாராட்டுக்கள் கவிஞரே
என் தேடலையும் மிஞ்சி ஒளிர்கிறது முகத்தை மறைக்கும் முகமூடிகளின் நிஜங்கள்
ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்ந்து செதுக்கப்பட்டவை
மிக ஆழமான சிந்தனை அற்புதமான் வரிகள்
தொடக்க வரிகள் முதல் முடிவுரை வரிகள் எல்லாம் மின்னும் வைர வரிகள்
ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லி செல்கிறது ஆழமான வரிகள்
இந்த ரசிகனின் பாராட்டுக்கள் கவிஞரே
அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....
சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....
சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முகம் எனும் முத்திரை 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
மிக்க நன்றிகள் கவிங்கரே...உங்களின்செய்தாலி wrote:ஏதாவது ஒரு வரியை குறிப்பிட்டு சொல்ல தேடுகிறேன்
என் தேடலையும் மிஞ்சி ஒளிர்கிறது முகத்தை மறைக்கும் முகமூடிகளின் நிஜங்கள்
ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்ந்து செதுக்கப்பட்டவை
மிக ஆழமான சிந்தனை அற்புதமான் வரிகள்
தொடக்க வரிகள் முதல் முடிவுரை வரிகள் எல்லாம் மின்னும் வைர வரிகள்
ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லி செல்கிறது ஆழமான வரிகள்
இந்த ரசிகனின் பாராட்டுக்கள் கவிஞரே
வாழ்த்துக்கள்...எனை மேலும் உற்சாக படுத்தியுள்ளது..மீண்டும் நன்றிகள்..
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
இக்கவிதையின் முகம் கண்டு யாரேனும் முகம் திறந்தால் நலமே..! மிக்க நன்றிகள்...வித்யாசன்..மு.வித்யாசன் wrote:அருமை வரிகள் அத்தனையும். முகத்தை கண்டு வியந்துவிட்டேன்.
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முகம் எனும் முத்திரை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....
சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....
டிட்டோ..
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உளம் காட்டும் முகம்
நல் வழி காட்டும் தினம்
அருமை அருமை மிக்க அருமை சூர்யா....
நல் வழி காட்டும் தினம்
அருமை அருமை மிக்க அருமை சூர்யா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
பாராட்டுக்கள் நண்பா!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முகம் எனும் முத்திரை Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அக்கா...உங்களின் அன்பு வாழ்த்துக்கு என் நன்றிகள்...மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....
சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....
![முகம் எனும் முத்திரை 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
![முகம் எனும் முத்திரை 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
![முகம் எனும் முத்திரை 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|