ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

+17
வினுப்ரியா
தேனி சூர்யாபாஸ்கரன்
மகா பிரபு
பிஜிராமன்
ANTHAPPAARVAI
அருண்
ந.கார்த்தி
balakarthik
அசுரன்
பாலாஜி
Manik
Aathira
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
யாதுமானவள்
21 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by யாதுமானவள் Mon May 09, 2011 10:44 am

First topic message reminder :

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :



உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்

2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.



தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்

பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm

இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.



இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்

என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.



இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!


அன்புடன்

யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down


ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:34 pm

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

ஒருத்தருக்கு அறிவு இருக்கா இல்லையான்னு ஜட்ஜ் பண்ணும் வேலை உங்களுக்கு யாரும் தரலையே லதா.... உங்களுக்கு தான் அறிவு அதிகம் ஒத்துக்குறோம்... இந்த உலகத்துலயே உங்களுக்கு மட்டும் தான் அறிவு அதிகம்னு மார்த்தட்டிக்கும் உங்களை பார்த்து எனக்கு பரிதாபம் தான் தோணுது.... ஏன்னா அறிவை வெச்சு எல்லாம் செய்துடலாம்னு நினைச்சுடாதீங்க... ஈகரையில் யாருடைய மனதிலாவது இடம் பிடிக்க முடிந்ததா உங்களால்??? இப்படி சொன்னதுக்கே ஈகரையில் உங்க பதிவை இந்த பதிவை படிக்கும் எல்லாருக்குமே உங்க மேல் எப்படி ஒரு அபிப்ராயம் வரும்னு பாருங்க..... அறிவு எல்லாருக்கும் இருக்கணும்னு அவசியம் இல்லங்க லதா... அது எங்களை போன்றவருக்கு இல்லைன்னே வெச்சுக்குவோம்... ஆனா பண்பாடு??? அது இருக்கு எங்களுக்கு......இனி இந்த கேள்வியை நீங்க கேட்டுக்கோங்க உங்களை..... பண்பாடு இருக்கான்னு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:42 pm

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

அட அப்படியா? இங்க நான் பார்த்தவரை நடுநிலையோடு நன்றாக எழுதினவரை பாராட்டியும் தவறுகள் இருந்தால் அன்புடன் திருத்தும் கலையை தான் நான் பார்த்திருக்கேன்... அவர் ப்ளட் பி பாசிட்டிவ் என்பதை கூட நீங்க தேடி தேடி பார்க்கிறீங்கன்னா அப்ப உங்களுக்கே கலையின் பதிவு படிக்க படிக்க இஷ்டமானதால் தானே?? இதை ஒத்துக்கோங்களேன் லதா.... அதை விட்டு ஏன் வீண் வாதம்? உங்களுக்கு யாதுமானவள் என்ற பெயருக்கு உங்களுக்கு மரியாதை கொடுத்து மதித்ததால் தான் எச்சரிக்கைப்புள்ளி கொடுப்பதை ஏன் கொடுக்கிறார்னு சொல்லியே கொடுத்தார்.... பின்னூட்டம் பற்றி நீங்க பேசாதீங்க லதா... அன்னிக்கு நீங்க போட்ட ஒரு பதிவு எனக்கே மனசு கஷ்டமாச்சு.... என்னை பாலா கார்த்தி கிண்டல் செய்தப்ப வந்து சந்தோஷமா கூட சேர்ந்து கை தட்டுனீங்களே அப்பவே உங்களின் மனதை தெரிந்துக்கொண்டேன்... உங்களுக்கு பிடிக்காதவரை பற்றி யாரேனும் கிண்டலா விமர்சித்தால் உடனே ஓடி போய் கை தட்டுவீங்க அதானே? அதில் என்னப்பா அப்படி ஒரு சந்தோஷம் உங்களுக்கு? நீங்க யாருடைய படைப்பையாவது பார்த்து மனமாற பாராட்டியதை எங்காவது சொல்லுங்களேன்.... முதலில் நான் பெரிசு என்பதை நினைப்பதை விட்டு முதலில் கொஞ்சம் மற்றவர்களின் படைப்புகளையும் பாருங்க.... என்னமோ ஈகரை வரும்போதே துப்பாக்கி கத்தி கப்படான்னு தான் கிளம்புவீங்க போல..... ஹூம்..கலை போய் ஒவ்வொரு பின்னூட்டமும் நல்லபடி தான் போடுகிறார் ... நீங்க அப்படி மனசாற ஒரு படைப்பையும் பாராட்டாதப்ப குறை சொல்ல மட்டும் முன்னாடி நிற்குறீங்களே... ஆச்சர்யம் தான்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:45 pm

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

இது உங்க மனப்பிரமை லதா….
இங்க மனம் திருந்தி திரும்பி வந்தவங்களும் உண்டு…. அப்படி வந்தவங்களை அன்புடன் அணைத்து ஏற்றுக்கொள்ளும் விசால மனசும் உண்டு கலைக்கு…. இப்படி எல்லாம் நீங்கள் சொல்லிட்டால் நாங்க அதை எப்படி நம்புவோம்? அப்படி வெளியேற்றியும் நீங்க தான் திரும்ப இன்னொரு பேர்ல வந்து இருக்கீங்க….அப்ப இதிலிருந்து என்ன தெரியுது? வெளியே போன வேகத்துல உள்ள வரவும் முடியும் இதோ இப்படி இஷ்டத்துக்கு மோசமா பேச உங்களுக்கு இடமும் தந்திருக்காரே கலை… இதுவே இதுக்கு சாட்சி தானே?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:52 pm

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

உண்மையே இலக்கணமும் இலக்கியமும் தெரியாத எங்களுக்கு இவர் வரியின் அர்த்தம் புரிந்து கைத்தட்டவாவது தெரிகிறதே… அந்த கை தட்டும் ஐக்கான் போட கூட உங்க கையை விலங்கு போட்டுக்குறீங்களே, கலை தன் கவிதை விலை போகலைன்னு தூக்கிக்கிட்டு பதிவு போடுங்க போடுங்கன்னு ஓடலையே…. இவரின் கவிதைகள் உயரவில்லைன்னு போட்டதுலயே தெரியலையா அப்ப இதை விட உங்க கவிதை உயர்வுன்னு சொல்லிக்கிறீங்க அப்படி தானே? நல்ல மனசு இருப்பதால் தான் கலை கவிதை போட்டின்னு வைத்து மனசுக்கு பிடிச்ச கவிஞர் விருதும் தர சொல்லி சிவாவிடமும் தமிழனிடமும் கலை ரெக்வெஸ்ட் செய்தது….. இதோ உங்க கிட்ட கூட மின்னுதே மனம்கவர் கவிஞர் விருது… கலைக்கு யாதுமானவள் தான் லதாராணி என்று தெரிந்தும் மனசாற பாராட்டி விருது கொடுக்க முடிந்ததே… சும்மா கை தட்டலைன்னு எச்சரிக்கை புள்ளி கொடுத்தார்னு இனிமே சொல்லாதீங்க என்ன?

நிறைகுடம் என்னிக்குமே தளும்பாது என்பதற்கு உதாரணம் ஒன்னும் தெரியாதவர் தான் எல்லாருக்கும் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கார் கலை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:57 pm

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

ஏன் நீங்க போட்டதுக்கு பதில் தானே அவர் போட்டது? இதுல நக்கல் சிரிப்புன்னு நீங்க எடுத்துக்கிட்டால் அதுக்கு கண்டிப்பா கலை பொறுப்பில்லை…. தம்ஸ் அப் விளம்பரம் இல்ல லதா இது… நீ செய்தது சரியேன்னு நான் தான் இப்படி ஐக்கான் போட்டேன்… நான் போட்டது தப்பே இல்லை…. உங்களை இந்த ஐக்கானே ஹர்ட் பண்ணிருச்சுன்னு சொல்லி இருக்கீங்களே…. நீங்க இங்க எத்தனை பேரை கேவலமா அசிங்கமா எழுதி இருக்கீங்க… இதுக்கு என்ன சொல்ல போறீங்க…. உங்க கிட்ட பேசும்போதே ஒரு விஷயம் தெரிஞ்சுகிட்டேன் லதா…. விதண்டாவாதம் நீங்க செய்வது…..எடுத்தெறிந்து பேசுவது… அன்பும் பண்பும் உங்க வார்த்தையில் ஒரு துளி கூட நான் காணலை சோகம் எங்கள் தரம் குறைந்ததா இல்லையான்னு நான் சொல்ல அவசியமில்லை…. இதோ நீங்க போட்ட பதிவு சரியான்னு சிவா வந்து பார்த்துவிட்டு நடுநிலையோடு சொல்லட்டும்… அதன்பின் சொல்லுங்க எங்கள் தரம் குறைத்துக்கொள்வதை….


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:59 pm

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,....விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்...

அதில் கூட கலை பொதுவில் பகிங்கிரமாக தனக்கு தெரியாது என்பதை நேர்மையுடன் ஒப்புக்கிட்டாரே உங்களைப்போல எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று சொல்லாம….


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:01 am

பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு...

அதெப்படிங்க லதா? உங்களுக்கு மட்டும் தான் கலை பிரச்சனையா இருக்கார்? வேற யாருக்கும் கலை பிரச்சனையா இல்லையே? ஆமாம் நல்ல வார்த்தைகள் சொல்லவாவது கலை இருக்காரே... நீங்க அந்த நல்ல வார்த்தை ஒன்னு கூட சொன்னதா எனக்கு நினைவில் இல்லையே ....

உங்க கையை பிடிக்கலையே வழி மொழிங்கன்னு? பிடிச்சவங்க வழி மொழிறாங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை லதா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:09 am

எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்....எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm

இன்னுமா கல்கியை நம்பறாங்க...?

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

நல்லா பார்த்து சொல்லுங்க லதா.... கடவுள் இல்லை என்று சொல்வோரும் உண்டு ஈகரையில் கடவுளே எல்லாம் என்று என்னைப்போன்றோரும் உண்டு.... கடவுள் என்ற பெயரில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டலாம் என்று சொன்ன கலை சத்யசாயிபாபா டிவோட்டி இல்லை... ஆனாலும் இருக்கும்போது எப்படி இருந்தாலும் இல்லாதப்பின் அவரைப்பற்றி அது யாராக இருந்தாலும் புறம் பேசுவது தவறுன்னு சொல்லி அதற்கு காரணமும் சொன்னார்....

நானும் கல்கி டிவோட்டி தான் லதா... இது உங்களுக்கும் தெரியும்.... கல்கி பற்றி அவர் அநாகரீகமா எதுவும் சொல்லலை.... அவர் நம்பிக்கை அவருக்கு.... கல்கியை இன்னுமா நம்பறாங்க தலை முட்டிக்கிறார் முட்டிக்கட்டுமே? உங்களுக்கு என்ன பிரச்சனை இதனால்? நான் கல்கி டிவோட்டி மட்டுமில்லை லதா எனக்கு கல்கி பகவான் நெருங்கிய சொந்தமும் கூட.... நான் நல்லதை எடுத்துக்கிறேன்.... அவ்வளவே... கல்கி பகவான் டிவோட்டி இப்படி எல்லார் மனமும் புண்படும்படி சகட்டுமேனிக்கு பேசலாமா? அதெப்படி நீங்களும் கல்கி டிவோட்டி நானும் கல்கி டிவோட்டி இருவரும் இப்படி வேறு வேறா இருக்கோம்? அது உங்க இயல்பு இது என் இயல்பு.... கல்கி பகவானைப்பற்றி தவறான வார்த்தை பிரயோகம் அவர் பயன்படுத்தலை.... இதை பெரிய விஷயமாக்கி நீங்க தான் இப்ப சொல்லிக்கிட்டு இருக்கீங்க... அது மட்டுமில்லை... பகவானை இப்படி சொன்னால் மனம் புண்படாதான்னு கேக்குறீங்களே.,. நீங்க என்ன கொடுக்குறீங்களோ அது தான் உங்களுக்கு இது பகவானின் வாசகம்.... நீங்க அன்பை கொடுத்தால் உங்களுக்கு கிடைப்பதும் அன்பே.... ஆனால் நீங்க கொட்டுவது அத்தனையும் தீயான தீக்கங்குகள்.... உங்க மனசு புண்படும்படியான வார்த்தைகள் கலை அங்க எதுவும் போடலை.... போடவும் மாட்டார்... ஏன்னா இங்க எல்லா ஸ்வாமியையும் கும்பிடும் ஜனங்க இருக்கோம்னு தெரியும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:13 am

சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

என்ன ஒரு நல்ல எண்ணம் பாருங்க உங்களுக்கு அப்பவும் அங்க நீங்க தான் திரு ராதாக்ருஷ்ணன் அவர்களை மோசமா கிண்டல் அடிச்சு பேசுனீங்க…. இப்ப உங்க வசதிக்காக இந்த வார்த்தையை உங்களுக்காக பயன்படுத்திக்கிட்டீங்க…. இதான் நீங்கன்னு இனி எல்லாரும் ஈகரையில் தெரிஞ்சுக்கிறமாதிரி நீங்களே உங்களை குறைச்சுக்கிட்டீங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:18 am

… ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

ஏன் அப்டின்னு கலை உங்க கிட்ட சொன்னாரா லதா?
இப்படி எல்லாரையும் அசிங்கமா பேசுமுன் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா லதா? இதை படிக்கும்போது எனக்கே குமட்டுதே…. பேச்சுச்சொல்லில் கூட கண்ணியம் கடைப்பிடிக்கலையே நீங்க… ஒத்து ஊதுவது சுதாவை தம்பி மனைவின்னு சொன்னால் அதை நீங்க கிண்டலா இங்க போடுறீங்களா லதா?? ஒரு சின்ன உதவி எப்ப யார் வந்து கேட்டாலும் செய்ய தயாரா இருப்போரை தெய்வத்துக்கு சமமா நினைக்கிறவ நான் லதா….. ஹூம் இதை எல்லாம் நான் ஏன் உங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன்  அன்பா சொன்னாலே எடுத்துக்கமாட்டீங்க… ஏன்னா அது உங்க இயல்பு…. எவ்ளோ அசிங்கமா போட்டு இருக்கீங்கன்னு நீங்களே பாருங்க… நீங்க போட்ட இந்த பதிவு என் மனசை வருத்துது இதை நீங்க எப்படி சரி செய்வீங்க சொல்லுங்க? யாரையும் இஷ்டமா பேசுமுன் அன்பா பேச கொஞ்சம் மனதை பழக்கிக்கோங்க…

இங்க எல்லார் படைப்புகளையும் தூக்கியோ குறைத்தோ சொல்லாம ஒரே மாதிரி ஊக்குவிக்கும்படி உங்களது ஒரே ஒரு பின்னூட்டம் சொல்லமுடியுமா உங்களால்?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 6 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics
» ஈகரை விஜய் இன் அனுபவம்.....
» அனுபவம் தரும் பாடம் ..இன்றும் கதை சொல்லுகிறேன் ஈகரை கண்மணிகளே ....
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum