புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
First topic message reminder :
ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :
உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:
1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்
2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.
தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:
பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)
கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.
அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.
இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.
இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.
இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.
வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்
பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்
Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு
-by கலைவேந்தன் Today at 12:56 pm
இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]
இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?
சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//
ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.
ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்
என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.
இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.
“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)
தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.
ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.
எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.
“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”
உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!
அன்புடன்
யாதுமானவள்
ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :
உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:
1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்
2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.
தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:
பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)
கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.
அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.
இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.
இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.
இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.
வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்
பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்
Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு
-by கலைவேந்தன் Today at 12:56 pm
இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]
இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?
சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//
ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.
ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்
என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.
இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.
“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)
தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.
ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.
எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.
“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”
உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!
அன்புடன்
யாதுமானவள்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலைவேந்தன் wrote:[You must be registered and logged in to see this link.]
இங்கே பாருங்க தாமு ... புரியும்..!
ஒக் அண்ணா மத்தவங்க என்ன சொள்ளுறாங்க அப்படின்னு வெயிட் பண்ணி பார்க்கலாம்.
சிவா அண்ணாவும், தமிழனும் சேர்த்து தான்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
யாதுமானவள் என்கிற லதாராணி என்கிற த கவி தா என்றகிற இன்னும் எத்தனை பெயர்களோ.....!
எவ்வளவு அறிவுக்களஞ்சியம் தாங்கள்? தங்கள் அறிவுக்கு, தலையாட்டவும்
கைதட்டவும் மட்டுமே தெரிந்தவர்கள் நிறைந்த இத்தளம் ஏற்புடையதன்று என்ற
உண்மையைக் கூடவா உங்கள் அறிவு உங்களுக்குப் புரியவைக்கவில்லை? தடுக்கத்
தடுக்க தகுதியற்ற இத்தளத்திற்கு மீண்டும் மீண்டும் பல பெயர்களில்
வருகிறீர்களே.
தாங்கள் சொன்னபடி விரிந்த இந்த இணைய உலகத்தில் உங்களை ஈகரை போல... எந்தத் தளமும் ஏற்றுக்கொள்ள வில்லையோ? பாவம் தாங்கள்...
1330 திருக்குறளைப் படித்தால் மட்டும் போதாது. ”கற்றபின் நிற்க அதற்குத் தக” ன்னு சொன்னதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் விஷயமல்ல. நடத்தையில் புரிய வைப்பது. பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல். பண்பு இல்லையென்றால் என்னதான் படித்தாலும் பயன் அடையமுடியாது. இந்த நிலைதான் தொடரும்.
அந்தக் கறை துடைப்பது இருக்கட்டும்.... முதலில் உங்கள் மீது உள்ள கறைகளைத்
துடைத்து பிறர் மதிக்கும்படி நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிறர் மனத்தைப் புண்படுத்துவது போல நான் எழுதுவது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாகவும் இருக்க வேண்டுகிறேன். என் ஈகரை உறவுகள் என்னை மன்னிப்பார்க்ளாக.
இது கண்டிப்பாக களை. உடனடியாக அகற்ற வேண்டிய களை.
இவரின் தனிமனித தாக்குதல் எல்லை மீறி போயிக்கொண்டிருக்கிறது. சுதாவைப்பற்றி ஒரே நாளில் பத்து நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக இவரிட்ட ஆறு பதிவுகளை நான் அகற்றியுள்ளேன். அன்றே செய்ய எண்ணியது. இன்று முடிந்துள்ளது. இப்பதிவர் எந்தப் பெயரில் நுழைந்தாலும் தடுப்பது ஈகரையின் அமைதிக்கு வழி வகுக்கும்.
எவ்வளவு அறிவுக்களஞ்சியம் தாங்கள்? தங்கள் அறிவுக்கு, தலையாட்டவும்
கைதட்டவும் மட்டுமே தெரிந்தவர்கள் நிறைந்த இத்தளம் ஏற்புடையதன்று என்ற
உண்மையைக் கூடவா உங்கள் அறிவு உங்களுக்குப் புரியவைக்கவில்லை? தடுக்கத்
தடுக்க தகுதியற்ற இத்தளத்திற்கு மீண்டும் மீண்டும் பல பெயர்களில்
வருகிறீர்களே.
மீண்டும் கூறுகிறேன்... ஈகரை எனக்கு வெறும் பொழுதுபோக்கு தளம் மட்டுமே. ஆழ்கடலென விரிந்திருக்கிறது கணினி உலகம்... ஆயிரமாயிரம் அறிவுக்களஞ்சிசியங்கள் இங்கு உள்ளன.
தாங்கள் சொன்னபடி விரிந்த இந்த இணைய உலகத்தில் உங்களை ஈகரை போல... எந்தத் தளமும் ஏற்றுக்கொள்ள வில்லையோ? பாவம் தாங்கள்...
1330 திருக்குறளைப் படித்தால் மட்டும் போதாது. ”கற்றபின் நிற்க அதற்குத் தக” ன்னு சொன்னதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இங்கு யாரும் எள்ளி நாகையாடுமளவுக்குத் தரம் குறைந்தவளல்ல நான் என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் விஷயமல்ல. நடத்தையில் புரிய வைப்பது. பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல். பண்பு இல்லையென்றால் என்னதான் படித்தாலும் பயன் அடையமுடியாது. இந்த நிலைதான் தொடரும்.
அந்தக் கறை துடைப்பது இருக்கட்டும்.... முதலில் உங்கள் மீது உள்ள கறைகளைத்
துடைத்து பிறர் மதிக்கும்படி நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிறர் மனத்தைப் புண்படுத்துவது போல நான் எழுதுவது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாகவும் இருக்க வேண்டுகிறேன். என் ஈகரை உறவுகள் என்னை மன்னிப்பார்க்ளாக.
இது கண்டிப்பாக களை. உடனடியாக அகற்ற வேண்டிய களை.
இவரின் தனிமனித தாக்குதல் எல்லை மீறி போயிக்கொண்டிருக்கிறது. சுதாவைப்பற்றி ஒரே நாளில் பத்து நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக இவரிட்ட ஆறு பதிவுகளை நான் அகற்றியுள்ளேன். அன்றே செய்ய எண்ணியது. இன்று முடிந்துள்ளது. இப்பதிவர் எந்தப் பெயரில் நுழைந்தாலும் தடுப்பது ஈகரையின் அமைதிக்கு வழி வகுக்கும்.
யாதுமானவள் என்கிற லதாராணி என்கிற த கவி தா என்றகிற இன்னும் எத்தனை பெயர்களோ.....!
சுதாவைப்பற்றி ஒரே நாளில் பத்து நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக இவரிட்ட ஆறு பதிவுகளை நான் அகற்றியுள்ளேன்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
இதுவரை அழுதுக்கொண்டு இருந்தேன் பானு இவர் சொற்களால் மனம் புண்பட்டு....
உங்களின் இந்த பதிவு எனக்கு ஆசுவாசம்..... அன்பு நன்றிகள் பானு.....
கொஞ்சம் நேரம் தான் பேசினேன் இவரிடம் அதற்குள் என் மனதை நோகடித்து அழ வைக்க தெரிந்தவர் என்று மன வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்... என்னால தப்பி தவறி கூட இப்படி யாரையும் வேதனைப்படுத்த முடியாது இப்படி எல்லார் மனதிலும் இப்படி இருப்பது சரியா என்பதை கடவுளுக்கே விடுகிறேன்....
மஞ்சுபாஷிணி என்ற என் பெயர் என் தாத்தா புருஷோத்தமர் வைத்தது.... நளினி என்ற பெயர் என் அஃபிஷியல் பெயர் அப்பா வைத்தது... இதை மூடி மறைக்க எங்கும் என்றும் நான் முயன்றது இல்லை......
யாதுமானவள் இவங்க தான்னு ஈகரையில் எங்காவது சொல்லி இருக்காங்களா? இல்லையே?
உங்களின் இந்த பதிவு எனக்கு ஆசுவாசம்..... அன்பு நன்றிகள் பானு.....
கொஞ்சம் நேரம் தான் பேசினேன் இவரிடம் அதற்குள் என் மனதை நோகடித்து அழ வைக்க தெரிந்தவர் என்று மன வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்... என்னால தப்பி தவறி கூட இப்படி யாரையும் வேதனைப்படுத்த முடியாது இப்படி எல்லார் மனதிலும் இப்படி இருப்பது சரியா என்பதை கடவுளுக்கே விடுகிறேன்....
மஞ்சுபாஷிணி என்ற என் பெயர் என் தாத்தா புருஷோத்தமர் வைத்தது.... நளினி என்ற பெயர் என் அஃபிஷியல் பெயர் அப்பா வைத்தது... இதை மூடி மறைக்க எங்கும் என்றும் நான் முயன்றது இல்லை......
யாதுமானவள் இவங்க தான்னு ஈகரையில் எங்காவது சொல்லி இருக்காங்களா? இல்லையே?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஐயே சின்ன புள்ளை நீ, எதுக்குதான் எப்ப பார்த்தாலும் அழுவூவ?யாதுமானவள் எல்லாம் ஒரு ஆளுன்னு அவங்க சொன்னதுக்கெல்லாம் அழுவுரா?சரியான அழுமூஞ்சிய எங்க அண்ணனுக்கு கட்டி வச்சு எங்க அண்ணன் வாழ்க்கையே போச்சு.தினமும் உன் அழுமூஞ்சிய பார்க்க சகிக்காம தான் என் அண்ணன் நீ எழுந்து வரும் முன் ஆபீசுக்கு கிளம்பிடுராரே?மஞ்சுபாஷிணி wrote:இதுவரை அழுதுக்கொண்டு இருந்தேன் பானு இவர் சொற்களால் மனம் புண்பட்டு....
உங்களின் இந்த பதிவு எனக்கு ஆசுவாசம்..... அன்பு நன்றிகள் பானு.....
கொஞ்சம் நேரம் தான் பேசினேன் இவரிடம் அதற்குள் என் மனதை நோகடித்து அழ வைக்க தெரிந்தவர் என்று மன வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்... என்னால தப்பி தவறி கூட இப்படி யாரையும் வேதனைப்படுத்த முடியாது இப்படி எல்லார் மனதிலும் இப்படி இருப்பது சரியா என்பதை கடவுளுக்கே விடுகிறேன்....
மஞ்சுபாஷிணி என்ற என் பெயர் என் தாத்தா புருஷோத்தமர் வைத்தது.... நளினி என்ற பெயர் என் அஃபிஷியல் பெயர் அப்பா வைத்தது... இதை மூடி மறைக்க எங்கும் என்றும் நான் முயன்றது இல்லை......
யாதுமானவள் இவங்க தான்னு ஈகரையில் எங்காவது சொல்லி இருக்காங்களா? இல்லையே?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவரோட கவிதைக்கு கை தட்டும் அளவுக்கு அவரது கவிதைகளின் தரம் உயரவில்லையா இல்ல நீங்கள் அவரது கவிதைய பாராட்டும் அளவுக்கு மனம் இல்லாதவரா?நீங்கள் பாராட்டவில்லை அதனால் எச்சரிக்கை புள்ளி கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறீங்களே,எத்தனை அபாண்டமான குற்றசாட்டு இது.அவரது கவிதைகளை படிக்காத எத்தனையோ பேர் ஈகரைல இருக்காங்க.யாதுமானவள் wrote:[color=blue]இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும்[b] பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.[/b">
யாதுமானவள்
இவரோட கவிதை என்று இல்லை,நன்றாக இருக்கும் மற்றவர்களின் கவிதைகளை கூட நீங்கள் பாராட்டியது இல்லை என்று எங்களுக்கு தெரியும்.ஏனென்றால் உங்களுக்கு நீங்கள் தான் அறிவாளி,உங்களுக்கு மட்டும் தான் கவிதை எழுத தெரியும் என்று நினைப்பு.
எல்லாம் தெரிந்தவர் என்று உலகில் யாருமே இல்லை.அதனால நீங்க உங்களை பத்தின உங்க உயர்வு மன பான்மைய குறைச்சுகொங்க.அதான் உங்களுக்கும் உங்களை சுத்தி இருக்கரவங்களுக்கும் நல்லது.
சே,சே உங்க பதிவுக்கெல்லாம் நான் பதில் பதிவு போட வேண்டி இருக்கிறதே என்று இறைவனை வைது கொள்கிறேன்
கூல் சுதா ஏன் இவ்வளவு டென்ஷன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
விடு சுதா.....
எல்லாரையும் எடுத்தெறிந்து பேசினாலும் அன்பாய் ஒரேஒரு வார்த்தை எங்காவது யாருக்காவது அவர் சொல்லி இருக்காரான்னு ஈகரை முழுக்க தேடி பின் அவரே சொல்லட்டும்.....
அவங்க செய்றது தப்பு இவங்க செய்றது தப்புன்னு எல்லாரையும் குற்றம் சாட்டிக்கிட்டே இருந்தால் நம் குறைகளை யார் களைவது என்று யோசித்திருக்கலாம் இவங்க... எல்லோரையும் குற்றம் சொல்லும் மனம் தன் குறைகளையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்.... ஹூம்.. எத்தனை படித்து என்ன? எத்தனை தெரிந்து என்ன? அன்பு இல்லாத மனதில் வார்த்தைகள் தீக்கங்கு போல் கொட்டுகிறது அன்பாய் பேசத்தான் அழைத்தேன்... எனக்கு ஒரு கோபமும் இல்லை இவங்கக்கிட்ட ஆனால் எடுத்தெறிந்து பேசி மனதை புண்படுத்திட்டாங்க நல்லதை கூட சொல்லக்கூடாது போலிருக்கு
பானு போட்ட பதிவை படி..... இனி அமைதியா இருப்போம் சுதா... மனசு சத்தியமா சரியில்லை...
எல்லாரையும் எடுத்தெறிந்து பேசினாலும் அன்பாய் ஒரேஒரு வார்த்தை எங்காவது யாருக்காவது அவர் சொல்லி இருக்காரான்னு ஈகரை முழுக்க தேடி பின் அவரே சொல்லட்டும்.....
அவங்க செய்றது தப்பு இவங்க செய்றது தப்புன்னு எல்லாரையும் குற்றம் சாட்டிக்கிட்டே இருந்தால் நம் குறைகளை யார் களைவது என்று யோசித்திருக்கலாம் இவங்க... எல்லோரையும் குற்றம் சொல்லும் மனம் தன் குறைகளையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்.... ஹூம்.. எத்தனை படித்து என்ன? எத்தனை தெரிந்து என்ன? அன்பு இல்லாத மனதில் வார்த்தைகள் தீக்கங்கு போல் கொட்டுகிறது அன்பாய் பேசத்தான் அழைத்தேன்... எனக்கு ஒரு கோபமும் இல்லை இவங்கக்கிட்ட ஆனால் எடுத்தெறிந்து பேசி மனதை புண்படுத்திட்டாங்க நல்லதை கூட சொல்லக்கூடாது போலிருக்கு
பானு போட்ட பதிவை படி..... இனி அமைதியா இருப்போம் சுதா... மனசு சத்தியமா சரியில்லை...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மஞ்சு அக்காவுக்கும் சுதா அக்காவுக்கும் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.....
யார் சொன்னதை வைத்தும் நீங்கள் வருத்தப்படாதீர்கள் வருத்தப்படவும் கூடாது நாம் தவறு செய்திருந்தால் மட்டுமே அதைப் பற்றி கவலைப்படவேண்டும். நம்ம ஒன்னும் செய்யாம இருக்கும் போது 4 பேர் நம்மள பத்தி என்ன பேசுனாலும் அதை கண்டுக்காம இருங்க அதுதான் நமக்கு நல்லது. இப்படி நீங்க அழுதுட்டு இருந்தா வருத்தப்பட்டுட்டு இருந்தா நமக்காக வாழ 1 நிமிடம் கூட கிடைக்காது புரிஞ்சுக்கோங்க......
எல்லாம் நன்மைக்கே அப்படின்னு நினைச்சுட்டு வேலையை சந்தோசமா பாருங்க...... இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை பொது வாழ்வில் இப்படி பல பிரச்சினைகளை தினம் சந்திக்க வேண்டியிருக்கும் ஒவ்வொன்னுக்கும் இப்படி வருத்தப்பட்டுட்டு இருக்க முடியாது பதில் சொல்லிட்டும் இருக்க முடியாது....
மனசை சந்தோசமா வச்சுக்க கத்துக் கொடுத்த அக்கா நீங்களே கஷ்டப்படலாமா இது நல்லா இல்ல அக்கா உங்களுடைய மனநிறைவுடன் உங்களுடைய அடுத்த பதிவை நான் எதிர்பார்க்கிறேன்
யார் சொன்னதை வைத்தும் நீங்கள் வருத்தப்படாதீர்கள் வருத்தப்படவும் கூடாது நாம் தவறு செய்திருந்தால் மட்டுமே அதைப் பற்றி கவலைப்படவேண்டும். நம்ம ஒன்னும் செய்யாம இருக்கும் போது 4 பேர் நம்மள பத்தி என்ன பேசுனாலும் அதை கண்டுக்காம இருங்க அதுதான் நமக்கு நல்லது. இப்படி நீங்க அழுதுட்டு இருந்தா வருத்தப்பட்டுட்டு இருந்தா நமக்காக வாழ 1 நிமிடம் கூட கிடைக்காது புரிஞ்சுக்கோங்க......
எல்லாம் நன்மைக்கே அப்படின்னு நினைச்சுட்டு வேலையை சந்தோசமா பாருங்க...... இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை பொது வாழ்வில் இப்படி பல பிரச்சினைகளை தினம் சந்திக்க வேண்டியிருக்கும் ஒவ்வொன்னுக்கும் இப்படி வருத்தப்பட்டுட்டு இருக்க முடியாது பதில் சொல்லிட்டும் இருக்க முடியாது....
மனசை சந்தோசமா வச்சுக்க கத்துக் கொடுத்த அக்கா நீங்களே கஷ்டப்படலாமா இது நல்லா இல்ல அக்கா உங்களுடைய மனநிறைவுடன் உங்களுடைய அடுத்த பதிவை நான் எதிர்பார்க்கிறேன்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» ஈகரை விஜய் இன் அனுபவம்.....
» அனுபவம் தரும் பாடம் ..இன்றும் கதை சொல்லுகிறேன் ஈகரை கண்மணிகளே ....
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» அனுபவம் தரும் பாடம் ..இன்றும் கதை சொல்லுகிறேன் ஈகரை கண்மணிகளே ....
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|