Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
+4
positivekarthick
அன்பு தளபதி
உதயசுதா
கண்ணன்3536
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
First topic message reminder :
தி.மு.க.,வால், "கொலைப்பழி' சுமத்தி வெளியேற்றப்பட்ட வைகோ, "லட்சியத்தில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை; அரசியலில் நேர்மை' என்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து, 1994ல் துவங்கிய இயக்கம், ம.தி.மு.க., அப்போதைய ஒன்பது தி.மு.க., மாவட்ட செயலர்கள் உட்பட, தமிழகத்தில் பல தி.மு.க., தொண்டர்கள் வைகோவின் பின்னால் அணி திரள, தி.மு.க.,வில் பிரளயம் ஏற்பட்டது. வைகோவின் இந்த எழுச்சியை கண்ட நடுநிலையாளர்கள், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு ஒரு மாற்று சக்தியாக வைகோ திகழ்வார் என்றே நம்பினர்.
அதற்கேற்ப, கட்சி துவங்கிய மூன்று மாதங்களில் நடந்த பெருந்துறை இடைத்தேர்தலில், தி.மு.க.,வை பின் தள்ளி, ம.தி.மு.க., இரண்டாம் இடம் பிடித்தது. தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கூட்டணியில், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 15 லட்சத்து, 69 ஆயிரத்து, 168 ஓட்டுகளும், லோக்சபா தேர்தலில், 12 லட்சத்து, 22 ஆயிரத்து, 415 ஓட்டுகளும் ம.தி.மு.க., பெற்று, வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது.கடந்த, 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று இடங்களிலும், 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களிலும், ம.தி.மு.க., வெற்றி பெற்று, தேசியளவில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது.கடந்த, 2001ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 13 லட்சத்து, 4 ஆயிரத்து, 469 ஓட்டுகளை பெற்று, தன்னம்பிக்கையுடன் நின்றது. 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று, நான்கு தொகுதிகளில் ஜெயித்தது.
கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு இடங்களில் மட்டுமே ம.தி.மு.க., ஜெயித்தது. இதில், திருமங்கலம் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., மரணமடைந்தார். கம்பம், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விற்கு தாவினர். தனி பெரும் சக்தியாக உருவாகும் என்று எதிர்பார்த்த ம.தி.மு.க.,விற்கு, இந்த சம்பவம் ஒரு சரிவை கொடுத்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக, ம.தி.மு.க.,வில் பிளவு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன; அவை வெற்றியும் பெற்றன. கட்சியை பலமாக வைத்திருந்தால் தான் பொறுப்புக்கு வர முடியும்; அதன் மூலம் மட்டுமே சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க., தலைமையிடம் விசுவாசம் காட்ட துவங்கினார் வைகோ. இதனால், ம.தி.மு.க., தனித்தன்மை இழந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
தி.மு.க., ஆட்சியை அகற்றுவதில், அ.தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று வைகோ கூறிக் கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க., அவரை ஓரம் கட்ட துவங்கியது. தொகுதி ஒதுக்கீட்டில், அ.தி.மு.க., இழைத்த அவமானத்தை பொறுக்க முடியாமல், கூட்டணியை விட்டு விலகியதோடு, தேர்தலையும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். இதனால், சட்டசபை தேர்தல் களத்தில் விளையாட வேண்டிய ம.தி.மு.க., "கேலரி'யில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மாறியது."விழ விழ எழுவோம்' என்பதற்கேற்ப, தன் அஸ்திவாரத்தை மீண்டும் பலமாக்கும் வகையில், ம.தி.மு.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இளைஞர்கள், மாணவர்கள், நடுநிலையாளர்களின் நன்மதிப்பு எப்போதும் எங்களுக்கு உண்டு. அதை ஓட்டு வங்கியாக மாற்றும் வகையில் எங்களது செயல்பாடு இனி அமையும். தேர்தல் முடிவுக்கு பின், யார் ஆளுங்கட்சியாக வந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து, மக்களுக்கு பணியாற்றப் போவது நாங்கள் தான்.ம.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், சேது சமுத்திர திட்டம் போன்ற பல திட்டங்களை கொண்டுவர காரணமாய் இருந்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னையில் நாங்கள் காட்டிய உண்மையான உணர்வு ஓட்டு வங்கியாக தற்போது மாறியுள்ளது.அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்த, கிராமங்கள்தோறும், ம.தி.மு.க., கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டு, வைகோவின் தலைமையில் புத்துயிர் கொடுக்கப்படும். கல்லூரிகள் தோறும் சென்று, மாணவர்கள் மத்தியில் பேசி, அவர்களின் ஆதரவை திரட்டவுள்ளோம். எந்த கட்சியும் சாராத நடுநிலையாளர்கள், முதல் முறையாக ஓட்டுப் போடும் வாய்ப்பை பெற்ற மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் ஆதரவை நாங்கள் எளிதாக பெறுவோம்.இதுவரை ம.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, கட்சியை பயன்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். எஞ்சியிருக்கும் நிர்வாகிகள், பணத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்படாத உண்மையான தொண்டர்கள். இவர்கள் ம.தி.மு.க.,வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தினமலர்-
தி.மு.க.,வால், "கொலைப்பழி' சுமத்தி வெளியேற்றப்பட்ட வைகோ, "லட்சியத்தில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை; அரசியலில் நேர்மை' என்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து, 1994ல் துவங்கிய இயக்கம், ம.தி.மு.க., அப்போதைய ஒன்பது தி.மு.க., மாவட்ட செயலர்கள் உட்பட, தமிழகத்தில் பல தி.மு.க., தொண்டர்கள் வைகோவின் பின்னால் அணி திரள, தி.மு.க.,வில் பிரளயம் ஏற்பட்டது. வைகோவின் இந்த எழுச்சியை கண்ட நடுநிலையாளர்கள், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு ஒரு மாற்று சக்தியாக வைகோ திகழ்வார் என்றே நம்பினர்.
அதற்கேற்ப, கட்சி துவங்கிய மூன்று மாதங்களில் நடந்த பெருந்துறை இடைத்தேர்தலில், தி.மு.க.,வை பின் தள்ளி, ம.தி.மு.க., இரண்டாம் இடம் பிடித்தது. தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கூட்டணியில், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 15 லட்சத்து, 69 ஆயிரத்து, 168 ஓட்டுகளும், லோக்சபா தேர்தலில், 12 லட்சத்து, 22 ஆயிரத்து, 415 ஓட்டுகளும் ம.தி.மு.க., பெற்று, வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது.கடந்த, 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று இடங்களிலும், 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களிலும், ம.தி.மு.க., வெற்றி பெற்று, தேசியளவில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது.கடந்த, 2001ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 13 லட்சத்து, 4 ஆயிரத்து, 469 ஓட்டுகளை பெற்று, தன்னம்பிக்கையுடன் நின்றது. 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று, நான்கு தொகுதிகளில் ஜெயித்தது.
கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு இடங்களில் மட்டுமே ம.தி.மு.க., ஜெயித்தது. இதில், திருமங்கலம் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., மரணமடைந்தார். கம்பம், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விற்கு தாவினர். தனி பெரும் சக்தியாக உருவாகும் என்று எதிர்பார்த்த ம.தி.மு.க.,விற்கு, இந்த சம்பவம் ஒரு சரிவை கொடுத்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக, ம.தி.மு.க.,வில் பிளவு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன; அவை வெற்றியும் பெற்றன. கட்சியை பலமாக வைத்திருந்தால் தான் பொறுப்புக்கு வர முடியும்; அதன் மூலம் மட்டுமே சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க., தலைமையிடம் விசுவாசம் காட்ட துவங்கினார் வைகோ. இதனால், ம.தி.மு.க., தனித்தன்மை இழந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
தி.மு.க., ஆட்சியை அகற்றுவதில், அ.தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று வைகோ கூறிக் கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க., அவரை ஓரம் கட்ட துவங்கியது. தொகுதி ஒதுக்கீட்டில், அ.தி.மு.க., இழைத்த அவமானத்தை பொறுக்க முடியாமல், கூட்டணியை விட்டு விலகியதோடு, தேர்தலையும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். இதனால், சட்டசபை தேர்தல் களத்தில் விளையாட வேண்டிய ம.தி.மு.க., "கேலரி'யில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மாறியது."விழ விழ எழுவோம்' என்பதற்கேற்ப, தன் அஸ்திவாரத்தை மீண்டும் பலமாக்கும் வகையில், ம.தி.மு.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இளைஞர்கள், மாணவர்கள், நடுநிலையாளர்களின் நன்மதிப்பு எப்போதும் எங்களுக்கு உண்டு. அதை ஓட்டு வங்கியாக மாற்றும் வகையில் எங்களது செயல்பாடு இனி அமையும். தேர்தல் முடிவுக்கு பின், யார் ஆளுங்கட்சியாக வந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து, மக்களுக்கு பணியாற்றப் போவது நாங்கள் தான்.ம.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், சேது சமுத்திர திட்டம் போன்ற பல திட்டங்களை கொண்டுவர காரணமாய் இருந்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னையில் நாங்கள் காட்டிய உண்மையான உணர்வு ஓட்டு வங்கியாக தற்போது மாறியுள்ளது.அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்த, கிராமங்கள்தோறும், ம.தி.மு.க., கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டு, வைகோவின் தலைமையில் புத்துயிர் கொடுக்கப்படும். கல்லூரிகள் தோறும் சென்று, மாணவர்கள் மத்தியில் பேசி, அவர்களின் ஆதரவை திரட்டவுள்ளோம். எந்த கட்சியும் சாராத நடுநிலையாளர்கள், முதல் முறையாக ஓட்டுப் போடும் வாய்ப்பை பெற்ற மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் ஆதரவை நாங்கள் எளிதாக பெறுவோம்.இதுவரை ம.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, கட்சியை பயன்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். எஞ்சியிருக்கும் நிர்வாகிகள், பணத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்படாத உண்மையான தொண்டர்கள். இவர்கள் ம.தி.மு.க.,வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தினமலர்-
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
உண்மை தான் குயிலன்.
அப்புறம், வைகோ தீயென பேசும் பேச்சாளர். அனல் பறக்கும்.
அப்புறம், வைகோ தீயென பேசும் பேச்சாளர். அனல் பறக்கும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
maniajith007 wrote:உதயசுதா wrote:ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்
அக்கா யென் யு டியூப் தளத்தில் வைக்கோவின் பேட்டியை பதிவேற்றி இருந்தோம் அதற்க்கு வந்த ரெஸ்பான்ஸ் வைக்கோவை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காட்டியது அக்கா https://www.youtube.com/watch?v=cRFR3cTFEN8
இங்கு சென்று பாருங்கள் உண்மையில் மதி மு க ஒன்றே சிறந்த எதிர்காலம் கொண்டது
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
maniajith007 wrote:positivekarthick wrote:வைக்கோ ஒரு காரியவாதி.ஜோக்கர் கார்டு போல எல்டிடிஇ -ஐ வைத்து இருந்தார்.இன்னும் இவரை நம்புவது முட்டாள் தனம்.
வைக்கோவின் எதிரிகள் கூட இதனை ஏற்க்கமாட்டார்கள் நண்பரே
அவரை பற்றி முழுமையாக தெரியவில்லை அதனால் இவ்வாறு பேசுகிறீர்கள். கோகிலவாணி ,ஹேமலதா, காயத்ரி இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டுப் பாருங்கள். திரு திரு- ன்னு விழிப்பார். திமுகவில் இருக்கும்போது முழங்கிவிட்டு அதிமுகவிற்கு தாவியதும் அமுங்கியகேஸ். இவர் தற்சமயம் முழங்கலாம். ஏன்னா கடையாணி கழன்ற சக்கரம் எப்படி வேண்டுமாணாலும் சுற்றும்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
தமிழ்ப்ரியன் விஜி wrote:maniajith007 wrote:உதயசுதா wrote:ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்
அக்கா யென் யு டியூப் தளத்தில் வைக்கோவின் பேட்டியை பதிவேற்றி இருந்தோம் அதற்க்கு வந்த ரெஸ்பான்ஸ் வைக்கோவை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காட்டியது அக்கா https://www.youtube.com/watch?v=cRFR3cTFEN8
இங்கு சென்று பாருங்கள் உண்மையில் மதி மு க ஒன்றே சிறந்த எதிர்காலம் கொண்டது
இமயம் யாருடையது? அதன் பின்னனி கொஞ்சம் பாருங்கள்.சன்; கலைஞர் போல இமயம் மதிமுக- வின் பிரச்சார பீரங்கி அவ்வளவே .
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
» தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி
» மறு பிறவி
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
» தெனாலிராமன் மறுபிறவி
» தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி
» மறு பிறவி
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
» தெனாலிராமன் மறுபிறவி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|