புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலராமனின் தமிழ் தோட்டம் "எறுழ்வலி "(இணைய தள விமர்சனம் )
Page 1 of 1 •
- arumbavurபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 04/05/2011
http://arumbavur.blogspot.com/2011/05/blog-post_08.html
பலராமனின் தமிழ் தோட்டம் "எறுழ்வலி "(இணைய தள விமர்சனம் )
சும்மா வந்தோம் ஏதோ எழுதினோம் வலைபதிவு திரட்டிகளில் ஏற்றினோம் என்று இருக்கும் என பதிவை பற்றி நானே சில நேரங்களில் நினைக்கும் போது.
என்
மற்றும் ஒரு முகபுத்தக(FACEBOOK) நண்பர் பொறியாளர் . இன்று படிப்பை
முடித்து சிறந்த வேலையில் இருக்கும் இவர் சராசரி இளைஞர்கள் போல இல்லாமல்
தன்னுடைய தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழ் பதிவுகள் மூலம் தன்னுடைய
தமிழ் ஆர்வத்தை தனித்து கொள்கிறார்
தன்னை பற்றி இவர் அழகாக தன் எறுழ்வலி இணையத்தில் கூறி இருப்பது பாருங்கள்
எனது சொந்த ஊர் பாரதி பிறந்த எட்டயபுரம். நான் பிறந்தது தூத்துக்குடியில். வளர்ந்தது மதுரையில் இருக்கும் சோழவந்தானில். பள்ளிப்பருவம் சோழவந்தானில். கல்லூரி காலம் மதுரையில். தற்போதைக்கு அலுவலக அலுவல்கள் பெங்களூரில். இந்த வலைப்பதிவு மூலம் சமுதாயத்திற்கு/குடியினருக்கு என்னால் முடிந்த கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
என்ன அழகான வரிகள்
இந்த
வலைதளத்தில் கவிதை சிறுகதைகள் அழகிய தமிழ் கட்டுரைகள் என ஒரு சிறப்பான
படைப்புகள் வழங்கி உள்ளார் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் யாரும் விரும்பும்
பக்கம் இது
பலராமன் பேஸ்புக்கில் தமிழ் வளர்ச்சிகாக தனி பக்கம் ஒன்று கூட தொடங்கி உள்ளார்
விக்கிபேடியா உடன் இனைந்து தமிழ் வளர்ச்சிக்கான தமிழ் பக்கத்திற்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்கிறார்
இவரின் மற்றும் ஒரு சிறப்பான செயல்
'கலைப்பொறியாளர்கள்'-இலும் கதையாசிரியராக இருந்து குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்
அதை பற்றி நான் முன்பு எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்
ஆகா மொத்தத்தில் ஒரு கலைபொறியாளரின் இந்த தமிழ் வளர்ச்சிக்கு செய்யும் செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை
இவரின் வலைத்தளத்தில் இருந்து இவரின் ஒரு அழகிய கவிதை இது
முன்குறிப்பு:
கீழே உள்ள கவிதையில் ஒவ்வொரு வரியும் சிதைவுற்றது போல் தோன்றக்கூடும். என் புதிய முயற்சிக்காக அதை சகித்துக் கொள்ளவும்!
***இலவசமாக பெற்றேன் இன்பம் தரும் காட்சிகள் திரையில்…
***பெறவில்லை ஒளி தரும் மின்சாரம் ஆனால்…
***உயிர்போகும் தனித்தீவில் தேடோடி ‘வலையில்-விழா-மீன்களால்’…
***வீணாகப்போகும் நிறைவேறாமல் உண்ணாநிலைகள் நாடகமாய்…
***உன்னிடத்தில் ‘மூன்றாம்-தலைமுறை-அலைக்கற்றை’ பெறவிரும்பினேன்…
***கற்பனைச்சிறையில் மாட்டியது கனிமொழி போராட்டங்களால்…
***ஏமாற்றம் தந்துவிடுமோ ‘கூட்டணி-தாவல்கள்’ அஞ்சுகிறேன் நான்…
***விரல் மையிட்ட நாளில் முடிவான வாக்கு…
***உறக்கம் கெட்டது அன்றிலிருந்து உராய்வால்…
இப்பொழுது
நீங்கள் ஒரு அரசியல் கவிதை படித்திருக்கக்கூடும். அதே கவிதையை மீண்டும்
ஒருமுறை படிக்கவும். ஆனால், ஒவ்வொரு வரியையும் ‘திருப்பி’ப் படிக்கவும்.
அதாவது வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம்(‘…’-யில் தொடங்கி ‘***’ வரை)!
ஒரு காதல் கவிதை படிக்கலாம்…..!
என்ன ஒரு சிறப்பான கவிதை இது
"தமிழ்
மொழி பேசுவதே கேவலம் என நினைக்கும் இந்த காலத்தில் நுனி நாக்கு ஆங்கிலம்
பேசினால் தான் நம்மை மதிப்பார்கள் என்று தமிழர்களிடமே ஆங்கிலத்தில் பேசும்
சில தமிலாங்கிலவதிகளுக்கு முன் தமிழ் தன் பணிகளுக்கு இடையே
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும்
பாலராமனுக்கு
ஒரு தமிழ் ஓ!
இவரின் "எறுழ்வலி" வலைத்தளம் போக இதை அழுத்தவும்
தமிழ் வளர்ச்சிக்கு இவரின் பேஸ்புக்(Tamil (Language))
பக்கம் போக இதை அழுத்தவும்
பலராமனின் தமிழ் தோட்டம் "எறுழ்வலி "(இணைய தள விமர்சனம் )
சும்மா வந்தோம் ஏதோ எழுதினோம் வலைபதிவு திரட்டிகளில் ஏற்றினோம் என்று இருக்கும் என பதிவை பற்றி நானே சில நேரங்களில் நினைக்கும் போது.
என்
மற்றும் ஒரு முகபுத்தக(FACEBOOK) நண்பர் பொறியாளர் . இன்று படிப்பை
முடித்து சிறந்த வேலையில் இருக்கும் இவர் சராசரி இளைஞர்கள் போல இல்லாமல்
தன்னுடைய தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழ் பதிவுகள் மூலம் தன்னுடைய
தமிழ் ஆர்வத்தை தனித்து கொள்கிறார்
தன்னை பற்றி இவர் அழகாக தன் எறுழ்வலி இணையத்தில் கூறி இருப்பது பாருங்கள்
எனது சொந்த ஊர் பாரதி பிறந்த எட்டயபுரம். நான் பிறந்தது தூத்துக்குடியில். வளர்ந்தது மதுரையில் இருக்கும் சோழவந்தானில். பள்ளிப்பருவம் சோழவந்தானில். கல்லூரி காலம் மதுரையில். தற்போதைக்கு அலுவலக அலுவல்கள் பெங்களூரில். இந்த வலைப்பதிவு மூலம் சமுதாயத்திற்கு/குடியினருக்கு என்னால் முடிந்த கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
என்ன அழகான வரிகள்
இந்த
வலைதளத்தில் கவிதை சிறுகதைகள் அழகிய தமிழ் கட்டுரைகள் என ஒரு சிறப்பான
படைப்புகள் வழங்கி உள்ளார் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் யாரும் விரும்பும்
பக்கம் இது
பலராமன் பேஸ்புக்கில் தமிழ் வளர்ச்சிகாக தனி பக்கம் ஒன்று கூட தொடங்கி உள்ளார்
விக்கிபேடியா உடன் இனைந்து தமிழ் வளர்ச்சிக்கான தமிழ் பக்கத்திற்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்கிறார்
இவரின் மற்றும் ஒரு சிறப்பான செயல்
'கலைப்பொறியாளர்கள்'-இலும் கதையாசிரியராக இருந்து குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்
அதை பற்றி நான் முன்பு எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்
ஆகா மொத்தத்தில் ஒரு கலைபொறியாளரின் இந்த தமிழ் வளர்ச்சிக்கு செய்யும் செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை
இவரின் வலைத்தளத்தில் இருந்து இவரின் ஒரு அழகிய கவிதை இது
முன்குறிப்பு:
கீழே உள்ள கவிதையில் ஒவ்வொரு வரியும் சிதைவுற்றது போல் தோன்றக்கூடும். என் புதிய முயற்சிக்காக அதை சகித்துக் கொள்ளவும்!
***இலவசமாக பெற்றேன் இன்பம் தரும் காட்சிகள் திரையில்…
***பெறவில்லை ஒளி தரும் மின்சாரம் ஆனால்…
***உயிர்போகும் தனித்தீவில் தேடோடி ‘வலையில்-விழா-மீன்களால்’…
***வீணாகப்போகும் நிறைவேறாமல் உண்ணாநிலைகள் நாடகமாய்…
***உன்னிடத்தில் ‘மூன்றாம்-தலைமுறை-அலைக்கற்றை’ பெறவிரும்பினேன்…
***கற்பனைச்சிறையில் மாட்டியது கனிமொழி போராட்டங்களால்…
***ஏமாற்றம் தந்துவிடுமோ ‘கூட்டணி-தாவல்கள்’ அஞ்சுகிறேன் நான்…
***விரல் மையிட்ட நாளில் முடிவான வாக்கு…
***உறக்கம் கெட்டது அன்றிலிருந்து உராய்வால்…
இப்பொழுது
நீங்கள் ஒரு அரசியல் கவிதை படித்திருக்கக்கூடும். அதே கவிதையை மீண்டும்
ஒருமுறை படிக்கவும். ஆனால், ஒவ்வொரு வரியையும் ‘திருப்பி’ப் படிக்கவும்.
அதாவது வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம்(‘…’-யில் தொடங்கி ‘***’ வரை)!
ஒரு காதல் கவிதை படிக்கலாம்…..!
என்ன ஒரு சிறப்பான கவிதை இது
"தமிழ்
மொழி பேசுவதே கேவலம் என நினைக்கும் இந்த காலத்தில் நுனி நாக்கு ஆங்கிலம்
பேசினால் தான் நம்மை மதிப்பார்கள் என்று தமிழர்களிடமே ஆங்கிலத்தில் பேசும்
சில தமிலாங்கிலவதிகளுக்கு முன் தமிழ் தன் பணிகளுக்கு இடையே
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும்
பாலராமனுக்கு
ஒரு தமிழ் ஓ!
இவரின் "எறுழ்வலி" வலைத்தளம் போக இதை அழுத்தவும்
தமிழ் வளர்ச்சிக்கு இவரின் பேஸ்புக்(Tamil (Language))
பக்கம் போக இதை அழுத்தவும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|