புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_m10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_m10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10 
3 Posts - 7%
heezulia
கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_m10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_m10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_m10கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 8 May 2011 - 18:58

கோழிகள் உணர்வுபூர்வமானவை, தமது குஞ்சுகள் மீது பாசம் கொண்டவை, அவற்றுக்குத் துயர் ஏற்படுகின்றபோது வருந்தும் சுபாவம் கொண்டவை, இந்த துயரங்களையும், வருத்தங்களையும் மாற்றங்கள் மூலம் வெளிப்படையாக உணர்த்துகின்றன.

இந்த விடயங்கள் தற்போது முதற்தடவையாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

பறவைகளில் மற்றவைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இந்த ஆற்றல் இருப்பது இது சம்பந்தமாக ஆராய்ந்த விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

காரணம் பறவைகளால் மற்றவற்றின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளலாம் என்பது இப்போது தான் முதற்தடவையாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது விலங்குகளுக்கும் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டது.

தற்போது கோழிகளுக்கும் அது இருப்பது தெரியவந்துள்ளதால் அவற்றின் மூளையின் செயற்பாட்டைப் பற்றி மேலதிகமாக ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

கோழிகளையும், கோழிக் குஞ்சுகளையும் வைத்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஆய்வுத்துறை மாணவர் ஜோ எட்கார் தலைமையிலான குழுவினரே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

கோழிகள் இவ்வாறு ஒன்றின் துன்பத்தைக் கண்டு மற்றொன்று உணர்ச்சி வசப்படும்போது அதன் இருதயத் துடிப்பு அதிகரிக்கின்றது. கண்களில் உஷ்ணம் குறைகின்றது என்றெல்லாம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Scaled.php?server=706&filename=purple11
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 8 May 2011 - 20:09

ஒன்னும் புரியல
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun 8 May 2011 - 20:55

நல்ல பயனுள்ள பதிவு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Aகோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Bகோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Dகோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Uகோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Lகோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Lகோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் Aகோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் H
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun 8 May 2011 - 21:25

கோழியை சாப்பிடும் மனிதனும் மற்றவர்களின்(கோழியை தவிர) உணர்வுகளை புரிந்துகொள்வான். புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 8 May 2011 - 21:33

அருமையிருக்கு நல்ல பதிவு வாழ்த்துக்கள்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun 8 May 2011 - 23:23

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 8 May 2011 - 23:53

ஆச்சர்ய தகவல்கள்... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கார்த்தி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 9 May 2011 - 0:38

ஆச்சர்யமான தகவல்! பகிர்வுக்கு நன்றிகள். (நாம தான் கோழிகளோட உணர்வுகளை புரிஞ்சிக்காம அவற்றை குழம்பு வச்சி சாப்பிட்டுவிடுகிறோம்) சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக