Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹேப்பி பர்த்டே டாடி...
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஹேப்பி பர்த்டே டாடி...
First topic message reminder :
சுலோச் சுலோச் நந்தகோபாலின் கைகள் வரம்பு மீறத்தொடங்கியதும் சட்டென்று விலக்கிவிட்டு எழுந்தாள் சுலோச்சனா...
புடவையில் ஒட்டி இருந்த பீச் மணல் துகள்கள் எனக்கென்ன என்பது போல் உதிர்ந்தது....
நந்தா இன்னமும் என்னால் பொறுமையா இருக்கமுடியாது எத்தனை முறை சொல்கிறேன் நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவ....
உனக்கென்ன நீ பணக்காரவீட்டு ஒரே பையன்.... உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம் திருமணத்துக்கு பர்மிஷன் கேளேன் ப்ளீஸ் என்று நந்தகோபாலின் கைகளை பிடித்தபோது சுலோச்சனாவின் கண்கள் பளபளத்தன....
.
நான் எப்படி சொல்வேன் எனக்கே பயம்மா இருக்கு சுலோச்...
பட்டென்று தட்டிவிட்டாள் கையை....
கோப விழிகளுடன் உறுத்து பார்த்தாள் நந்தகோபாலை....
இவ்ளோ பயமிருக்கிறவன் ஏண்டா என்னை காதலிச்சே?
அமைதியாய் தலைகுனிந்தான் நந்தகோபால்...
இருவரும் அன்று இனிமையுடன் பேசத்தொடங்கி பின் வெறுமையுடன் பிரிந்தனர்....
என் கல்யாணம் நந்தாவுடன் நடக்குமா திகிலுடன் யோசிக்கத் தொடங்கினாள் சுலோச்சனா....
இவளோ ஏழைக்குடும்பத்துப்பெண் சொன்னால் ஏற்பாரா என் வீட்டில் என்ற யோசனையுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்தான் நந்தகோபால்....
நந்தகோபால் சுருட்டைமுடியும் ப்ரவுன் நிற விழிகளும் சந்தன நிறமும் எந்த பெண்ணையும் சட்டென திரும்பி பார்க்கவைக்கும் அழகிய உருவம்.... பாலும் பருப்பும் நெய்யும் உண்டு வளர்ந்ததால் அலட்சியம் எப்போதும் உண்டு அவன் பார்வையில் அவன் குணத்தில்.... ஆனால் காதலில் உருகுவதில் உண்மை இருந்தது.....
சுலோச்சனா....
பார்க்க அத்தனை நிறமில்லையென்றாலும் மாநிறம் நல்ல களை...
பணம் தான் எங்கள் காதலை பிரித்துவிடுமோ என்று பயந்தாள் சுலோச்சனா...கோவில் மணி டாண் டாண் என்று அடிக்க ஆரம்பித்தது....
நந்தா இந்தாடா இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக்கோ என்றபடி நந்தகோபாலின் சுருட்டை முடியை ஆதரவுடன் அளைந்தாள் பத்மாவதி....
நந்தகோபால் யோசனையுடன் அன்னத்தை அளைந்தான் கைகளில்...
என்னடா யோசனை?
உனக்கு ஒரு கால்கட்டு போடுவது பற்றி இப்ப தான் பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள் நீயே வந்துட்டே.... சாப்பிட்டு வா... உன்னிடம் பேசணும் ஒரு நல்ல இடம் வந்திருக்கு... பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கு.... பொண்ணோட அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். நிலபுலமும் எக்கச்சக்கம்.... நல்ல வசதி கார் கூட வெச்சிருக்காங்க... பொண்ணு போட்டோ கூட இருக்கு பார்க்கிறியா என்றாள் பத்மாவதி...
அவனை இம்சை செய்யாதே நிதானமா சாப்பிட்டு வரட்டுமே... என்றபடி ஈசி சேரில் அமர்ந்தார் புருஷோத்தமன்...
நந்தகோபாலின் இதயம் துடித்தது வேகமாக ஐயோ இது என்ன கொடுமை.... சுலோச்சனாவுக்கு தெரிந்தால் என்று வேர்த்து சாப்பிட இஷ்டமில்லாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்தான்.
என்னடா உனக்கு பிடிச்ச ஆவக்கா ஊறுகாயும் பருப்பும் நெய்யும் விட்டா நல்லா சாப்பிடுவியேன்னு... முடிக்கவிடாமல் கத்தினான் நந்தகோபால்...
எனக்கு பிடிக்கல விடுங்களேன்......
என்னாச்சு இவனுக்கு என்று அதிசயமாக பார்த்தாள் பத்மாவதி....
படுக்கையில் போய் விழுந்தான் நந்தகோபால்.... தலையணை அவன் கண்ணீரால் நனையத்தொடங்கியது.... எனக்கு சுலோச்சனா வேணும்... எனக்கு சுலோச்சனா வேணும்.... இப்படி அழுதுக்கொண்டே எப்போது உறங்கினானோ தெரியாது....
நந்தா நந்தா என்ற புருசோத்தமன் குரலில் கண்விழித்தான்....
என்னப்பா என்றபடி இறங்கி வந்தான்..
என்னடா கண் இரண்டும் இப்படி சிவந்திருக்கு?
ஒன்னுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?
இன்னிக்கு மாலை பொண்ணு பார்க்க போகிறோம் நாம.. அதனால ஆபிசு விட்டதும் எங்கயும் போயிடாதே சீக்கிரம் வீட்டுக்கு வா என்றபடி குளிக்க கிளம்பினார் புருஷோத்தமன்...
என்ன நந்தா என்றபடி அவசர அவசரமாக வந்தாள் புடவைத்தலைப்பை காற்றுடன் போராடி மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டே...
சுலோச் இதை எப்படி சொல்வதுன்னே தெரியலை என்று மென்று முழுங்கினான் நந்தகோபால்...
சொல்லு நந்தா வீட்டில் சொல்லிட்டியா நம் காதலை?
இல்லை....
அப்ப என்ன விஷயம்?
வந்து... வந்து.....
அதான் வந்தாச்சே.. சொல்லி முடி.....
எனக்கு பெண் பார்த்துட்டாங்க சுலோச்... அவன் குரலில் சுரத்து குறைந்திருந்தது.....
அமைதியாக அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சுலோச்சனா....
நந்தா..... இங்கப்பாரு என்னை என்று அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தினாள்....
வீட்டில் பொண்ணு பார்த்திருக்காங்க அவ்ளோ தானே?
இந்த பிறவியில் நாம ரெண்டு பேரும் தான் கணவன் மனைவி ஆகப்போகிறோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்...
இல்லை சுலோச் உனக்கு தெரியாது எங்கம்மா அப்பாவை பற்றி....
அவர்களை மீறும் தைரியம் எனக்கில்லை...
அப்ப ஏண்டா என்னை காதலிச்சே என்று அழுகையுடன் கேட்டாள் சுலோச்சனா....
ஐயோ மணி ஆகிவிட்டதே நான் ஓடனும்... அப்பா தேடுவார் என்று சொல்லிவிட்டு சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக மிதித்தான் நந்தகோபால்...
வெறுமையாய் தன்னை உணர்ந்தாள் சுலோச்சனா...
என்னை விட்டுவிடுவானோ? என்ற பயப்பந்து சுருண்டது மனதில்.....
அடுத்த அடுத்த நாட்களில் நந்தகோபாலை எதிர்ப்பார்த்து வந்து பீச்சில் காத்திருந்து ஏமாந்தாள்....
சரியாக முப்பது நாட்கள் கழித்து நந்தகோபால் கிரிஜாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்....
இந்த கதை மூன்று பாகமாக வரும்.....
சுலோச் சுலோச் நந்தகோபாலின் கைகள் வரம்பு மீறத்தொடங்கியதும் சட்டென்று விலக்கிவிட்டு எழுந்தாள் சுலோச்சனா...
புடவையில் ஒட்டி இருந்த பீச் மணல் துகள்கள் எனக்கென்ன என்பது போல் உதிர்ந்தது....
நந்தா இன்னமும் என்னால் பொறுமையா இருக்கமுடியாது எத்தனை முறை சொல்கிறேன் நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவ....
உனக்கென்ன நீ பணக்காரவீட்டு ஒரே பையன்.... உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம் திருமணத்துக்கு பர்மிஷன் கேளேன் ப்ளீஸ் என்று நந்தகோபாலின் கைகளை பிடித்தபோது சுலோச்சனாவின் கண்கள் பளபளத்தன....
.
நான் எப்படி சொல்வேன் எனக்கே பயம்மா இருக்கு சுலோச்...
பட்டென்று தட்டிவிட்டாள் கையை....
கோப விழிகளுடன் உறுத்து பார்த்தாள் நந்தகோபாலை....
இவ்ளோ பயமிருக்கிறவன் ஏண்டா என்னை காதலிச்சே?
அமைதியாய் தலைகுனிந்தான் நந்தகோபால்...
இருவரும் அன்று இனிமையுடன் பேசத்தொடங்கி பின் வெறுமையுடன் பிரிந்தனர்....
என் கல்யாணம் நந்தாவுடன் நடக்குமா திகிலுடன் யோசிக்கத் தொடங்கினாள் சுலோச்சனா....
இவளோ ஏழைக்குடும்பத்துப்பெண் சொன்னால் ஏற்பாரா என் வீட்டில் என்ற யோசனையுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்தான் நந்தகோபால்....
நந்தகோபால் சுருட்டைமுடியும் ப்ரவுன் நிற விழிகளும் சந்தன நிறமும் எந்த பெண்ணையும் சட்டென திரும்பி பார்க்கவைக்கும் அழகிய உருவம்.... பாலும் பருப்பும் நெய்யும் உண்டு வளர்ந்ததால் அலட்சியம் எப்போதும் உண்டு அவன் பார்வையில் அவன் குணத்தில்.... ஆனால் காதலில் உருகுவதில் உண்மை இருந்தது.....
சுலோச்சனா....
பார்க்க அத்தனை நிறமில்லையென்றாலும் மாநிறம் நல்ல களை...
பணம் தான் எங்கள் காதலை பிரித்துவிடுமோ என்று பயந்தாள் சுலோச்சனா...கோவில் மணி டாண் டாண் என்று அடிக்க ஆரம்பித்தது....
நந்தா இந்தாடா இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக்கோ என்றபடி நந்தகோபாலின் சுருட்டை முடியை ஆதரவுடன் அளைந்தாள் பத்மாவதி....
நந்தகோபால் யோசனையுடன் அன்னத்தை அளைந்தான் கைகளில்...
என்னடா யோசனை?
உனக்கு ஒரு கால்கட்டு போடுவது பற்றி இப்ப தான் பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள் நீயே வந்துட்டே.... சாப்பிட்டு வா... உன்னிடம் பேசணும் ஒரு நல்ல இடம் வந்திருக்கு... பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கு.... பொண்ணோட அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். நிலபுலமும் எக்கச்சக்கம்.... நல்ல வசதி கார் கூட வெச்சிருக்காங்க... பொண்ணு போட்டோ கூட இருக்கு பார்க்கிறியா என்றாள் பத்மாவதி...
அவனை இம்சை செய்யாதே நிதானமா சாப்பிட்டு வரட்டுமே... என்றபடி ஈசி சேரில் அமர்ந்தார் புருஷோத்தமன்...
நந்தகோபாலின் இதயம் துடித்தது வேகமாக ஐயோ இது என்ன கொடுமை.... சுலோச்சனாவுக்கு தெரிந்தால் என்று வேர்த்து சாப்பிட இஷ்டமில்லாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்தான்.
என்னடா உனக்கு பிடிச்ச ஆவக்கா ஊறுகாயும் பருப்பும் நெய்யும் விட்டா நல்லா சாப்பிடுவியேன்னு... முடிக்கவிடாமல் கத்தினான் நந்தகோபால்...
எனக்கு பிடிக்கல விடுங்களேன்......
என்னாச்சு இவனுக்கு என்று அதிசயமாக பார்த்தாள் பத்மாவதி....
படுக்கையில் போய் விழுந்தான் நந்தகோபால்.... தலையணை அவன் கண்ணீரால் நனையத்தொடங்கியது.... எனக்கு சுலோச்சனா வேணும்... எனக்கு சுலோச்சனா வேணும்.... இப்படி அழுதுக்கொண்டே எப்போது உறங்கினானோ தெரியாது....
நந்தா நந்தா என்ற புருசோத்தமன் குரலில் கண்விழித்தான்....
என்னப்பா என்றபடி இறங்கி வந்தான்..
என்னடா கண் இரண்டும் இப்படி சிவந்திருக்கு?
ஒன்னுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?
இன்னிக்கு மாலை பொண்ணு பார்க்க போகிறோம் நாம.. அதனால ஆபிசு விட்டதும் எங்கயும் போயிடாதே சீக்கிரம் வீட்டுக்கு வா என்றபடி குளிக்க கிளம்பினார் புருஷோத்தமன்...
என்ன நந்தா என்றபடி அவசர அவசரமாக வந்தாள் புடவைத்தலைப்பை காற்றுடன் போராடி மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டே...
சுலோச் இதை எப்படி சொல்வதுன்னே தெரியலை என்று மென்று முழுங்கினான் நந்தகோபால்...
சொல்லு நந்தா வீட்டில் சொல்லிட்டியா நம் காதலை?
இல்லை....
அப்ப என்ன விஷயம்?
வந்து... வந்து.....
அதான் வந்தாச்சே.. சொல்லி முடி.....
எனக்கு பெண் பார்த்துட்டாங்க சுலோச்... அவன் குரலில் சுரத்து குறைந்திருந்தது.....
அமைதியாக அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சுலோச்சனா....
நந்தா..... இங்கப்பாரு என்னை என்று அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தினாள்....
வீட்டில் பொண்ணு பார்த்திருக்காங்க அவ்ளோ தானே?
இந்த பிறவியில் நாம ரெண்டு பேரும் தான் கணவன் மனைவி ஆகப்போகிறோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்...
இல்லை சுலோச் உனக்கு தெரியாது எங்கம்மா அப்பாவை பற்றி....
அவர்களை மீறும் தைரியம் எனக்கில்லை...
அப்ப ஏண்டா என்னை காதலிச்சே என்று அழுகையுடன் கேட்டாள் சுலோச்சனா....
ஐயோ மணி ஆகிவிட்டதே நான் ஓடனும்... அப்பா தேடுவார் என்று சொல்லிவிட்டு சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக மிதித்தான் நந்தகோபால்...
வெறுமையாய் தன்னை உணர்ந்தாள் சுலோச்சனா...
என்னை விட்டுவிடுவானோ? என்ற பயப்பந்து சுருண்டது மனதில்.....
அடுத்த அடுத்த நாட்களில் நந்தகோபாலை எதிர்ப்பார்த்து வந்து பீச்சில் காத்திருந்து ஏமாந்தாள்....
சரியாக முப்பது நாட்கள் கழித்து நந்தகோபால் கிரிஜாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்....
இந்த கதை மூன்று பாகமாக வரும்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
மஞ்சுபாஷிணி wrote:srinihasan wrote:அக்கா, நீங்கள் படைத்திட்ட கதையா?ஏன் மண்டபத்துல யாராச்சும் எழுதிக்கொடுத்து அதை கொண்டு வந்து போட்டுட்டேன்னு நினைச்சியா? வாசா?
![]()
இனிமே கேப்பியா? இது நான் இப்ப சுடச்சுட எழுதி போட்டது...
சுட சுட எழுதின கதையா இல்ல சுட்டு சுட்டு எழுதின கதையா....
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
சரியான கேள்வி அண்ணா ![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
எத்தன பேருப்பா இப்படி கெளம்பி இருக்கீங்க? ஒருவேளை கலை எனக்கு கதை எழுதிக்கொடுத்து அதை தான் நான் காப்பி போட்டிட்டேனா?? கலை போட்டு கொடுத்துட்டியா? கதை உன்னுதுன்னு இன்னும் யார் யார் கிட்ட சொல்லிட்டே? நீ எனக்கு மட்டும் தான் எழுதி கொடுத்தேன்னு நினைச்சேன்... நைசா சொல்லிட்டியா மணிகண்டன் கிட்ட? போ இனிமே நீ எனக்கு கதை எழுதி தரவேண்டாம்Manik wrote:இது உங்க சொந்த கதையா அக்கா
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
அக்கா கோவப்பட்டு கலை அண்ணாவ அடிச்சிராதீங்க இல்ல இல்ல வேணாம் அவர் பாவம் அய்யோ மிதிக்காதீங்க அக்கா வேணாம் விட்டுருங்க அய்யோ மூக்குலயே குத்திட்டீங்களா பாருங்க எப்படி இரத்தம் கொட்டுதுன்னு பாவம் அக்கா கலை அண்ணா ![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
கலைவேந்தன் wrote:Manik wrote:இது உங்க சொந்த கதையா அக்கா
ஆமாம் தம்பி ... அவங்களே சொந்தமா கொட்டாயி போட்டு குந்திக்கினு யோசிச்சு எழுதுன சொந்தக்கதை...!![]()
ஐய நைசா எனக்கு மட்டும் கதை எழுதி தரேன்னு சொல்லிட்டு இப்ப நீ சொல்லிட்டியா? போ உன் பேச்சு கா
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஹேப்பி பர்த்டே டாடி... - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதோரம் ‘ஹேப்பி பர்த்டே’ எனக் கிசுகிசுப்பவன் கணவன்!
» சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!
» பர்த்டே
» கீ பர்த்டே(Birthday)
» ஹேப்பி சம்மர்
» சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!
» பர்த்டே
» கீ பர்த்டே(Birthday)
» ஹேப்பி சம்மர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|