Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹேப்பி பர்த்டே டாடி...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹேப்பி பர்த்டே டாடி...
சுலோச் சுலோச் நந்தகோபாலின் கைகள் வரம்பு மீறத்தொடங்கியதும் சட்டென்று விலக்கிவிட்டு எழுந்தாள் சுலோச்சனா...
புடவையில் ஒட்டி இருந்த பீச் மணல் துகள்கள் எனக்கென்ன என்பது போல் உதிர்ந்தது....
நந்தா இன்னமும் என்னால் பொறுமையா இருக்கமுடியாது எத்தனை முறை சொல்கிறேன் நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவ....
உனக்கென்ன நீ பணக்காரவீட்டு ஒரே பையன்.... உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம் திருமணத்துக்கு பர்மிஷன் கேளேன் ப்ளீஸ் என்று நந்தகோபாலின் கைகளை பிடித்தபோது சுலோச்சனாவின் கண்கள் பளபளத்தன....
.
நான் எப்படி சொல்வேன் எனக்கே பயம்மா இருக்கு சுலோச்...
பட்டென்று தட்டிவிட்டாள் கையை....
கோப விழிகளுடன் உறுத்து பார்த்தாள் நந்தகோபாலை....
இவ்ளோ பயமிருக்கிறவன் ஏண்டா என்னை காதலிச்சே?
அமைதியாய் தலைகுனிந்தான் நந்தகோபால்...
இருவரும் அன்று இனிமையுடன் பேசத்தொடங்கி பின் வெறுமையுடன் பிரிந்தனர்....
என் கல்யாணம் நந்தாவுடன் நடக்குமா திகிலுடன் யோசிக்கத் தொடங்கினாள் சுலோச்சனா....
இவளோ ஏழைக்குடும்பத்துப்பெண் சொன்னால் ஏற்பாரா என் வீட்டில் என்ற யோசனையுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்தான் நந்தகோபால்....
நந்தகோபால் சுருட்டைமுடியும் ப்ரவுன் நிற விழிகளும் சந்தன நிறமும் எந்த பெண்ணையும் சட்டென திரும்பி பார்க்கவைக்கும் அழகிய உருவம்.... பாலும் பருப்பும் நெய்யும் உண்டு வளர்ந்ததால் அலட்சியம் எப்போதும் உண்டு அவன் பார்வையில் அவன் குணத்தில்.... ஆனால் காதலில் உருகுவதில் உண்மை இருந்தது.....
சுலோச்சனா....
பார்க்க அத்தனை நிறமில்லையென்றாலும் மாநிறம் நல்ல களை...
பணம் தான் எங்கள் காதலை பிரித்துவிடுமோ என்று பயந்தாள் சுலோச்சனா...கோவில் மணி டாண் டாண் என்று அடிக்க ஆரம்பித்தது....
நந்தா இந்தாடா இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக்கோ என்றபடி நந்தகோபாலின் சுருட்டை முடியை ஆதரவுடன் அளைந்தாள் பத்மாவதி....
நந்தகோபால் யோசனையுடன் அன்னத்தை அளைந்தான் கைகளில்...
என்னடா யோசனை?
உனக்கு ஒரு கால்கட்டு போடுவது பற்றி இப்ப தான் பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள் நீயே வந்துட்டே.... சாப்பிட்டு வா... உன்னிடம் பேசணும் ஒரு நல்ல இடம் வந்திருக்கு... பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கு.... பொண்ணோட அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். நிலபுலமும் எக்கச்சக்கம்.... நல்ல வசதி கார் கூட வெச்சிருக்காங்க... பொண்ணு போட்டோ கூட இருக்கு பார்க்கிறியா என்றாள் பத்மாவதி...
அவனை இம்சை செய்யாதே நிதானமா சாப்பிட்டு வரட்டுமே... என்றபடி ஈசி சேரில் அமர்ந்தார் புருஷோத்தமன்...
நந்தகோபாலின் இதயம் துடித்தது வேகமாக ஐயோ இது என்ன கொடுமை.... சுலோச்சனாவுக்கு தெரிந்தால் என்று வேர்த்து சாப்பிட இஷ்டமில்லாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்தான்.
என்னடா உனக்கு பிடிச்ச ஆவக்கா ஊறுகாயும் பருப்பும் நெய்யும் விட்டா நல்லா சாப்பிடுவியேன்னு... முடிக்கவிடாமல் கத்தினான் நந்தகோபால்...
எனக்கு பிடிக்கல விடுங்களேன்......
என்னாச்சு இவனுக்கு என்று அதிசயமாக பார்த்தாள் பத்மாவதி....
படுக்கையில் போய் விழுந்தான் நந்தகோபால்.... தலையணை அவன் கண்ணீரால் நனையத்தொடங்கியது.... எனக்கு சுலோச்சனா வேணும்... எனக்கு சுலோச்சனா வேணும்.... இப்படி அழுதுக்கொண்டே எப்போது உறங்கினானோ தெரியாது....
நந்தா நந்தா என்ற புருசோத்தமன் குரலில் கண்விழித்தான்....
என்னப்பா என்றபடி இறங்கி வந்தான்..
என்னடா கண் இரண்டும் இப்படி சிவந்திருக்கு?
ஒன்னுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?
இன்னிக்கு மாலை பொண்ணு பார்க்க போகிறோம் நாம.. அதனால ஆபிசு விட்டதும் எங்கயும் போயிடாதே சீக்கிரம் வீட்டுக்கு வா என்றபடி குளிக்க கிளம்பினார் புருஷோத்தமன்...
என்ன நந்தா என்றபடி அவசர அவசரமாக வந்தாள் புடவைத்தலைப்பை காற்றுடன் போராடி மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டே...
சுலோச் இதை எப்படி சொல்வதுன்னே தெரியலை என்று மென்று முழுங்கினான் நந்தகோபால்...
சொல்லு நந்தா வீட்டில் சொல்லிட்டியா நம் காதலை?
இல்லை....
அப்ப என்ன விஷயம்?
வந்து... வந்து.....
அதான் வந்தாச்சே.. சொல்லி முடி.....
எனக்கு பெண் பார்த்துட்டாங்க சுலோச்... அவன் குரலில் சுரத்து குறைந்திருந்தது.....
அமைதியாக அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சுலோச்சனா....
நந்தா..... இங்கப்பாரு என்னை என்று அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தினாள்....
வீட்டில் பொண்ணு பார்த்திருக்காங்க அவ்ளோ தானே?
இந்த பிறவியில் நாம ரெண்டு பேரும் தான் கணவன் மனைவி ஆகப்போகிறோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்...
இல்லை சுலோச் உனக்கு தெரியாது எங்கம்மா அப்பாவை பற்றி....
அவர்களை மீறும் தைரியம் எனக்கில்லை...
அப்ப ஏண்டா என்னை காதலிச்சே என்று அழுகையுடன் கேட்டாள் சுலோச்சனா....
ஐயோ மணி ஆகிவிட்டதே நான் ஓடனும்... அப்பா தேடுவார் என்று சொல்லிவிட்டு சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக மிதித்தான் நந்தகோபால்...
வெறுமையாய் தன்னை உணர்ந்தாள் சுலோச்சனா...
என்னை விட்டுவிடுவானோ? என்ற பயப்பந்து சுருண்டது மனதில்.....
அடுத்த அடுத்த நாட்களில் நந்தகோபாலை எதிர்ப்பார்த்து வந்து பீச்சில் காத்திருந்து ஏமாந்தாள்....
சரியாக முப்பது நாட்கள் கழித்து நந்தகோபால் கிரிஜாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்....
இந்த கதை மூன்று பாகமாக வரும்.....
புடவையில் ஒட்டி இருந்த பீச் மணல் துகள்கள் எனக்கென்ன என்பது போல் உதிர்ந்தது....
நந்தா இன்னமும் என்னால் பொறுமையா இருக்கமுடியாது எத்தனை முறை சொல்கிறேன் நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவ....
உனக்கென்ன நீ பணக்காரவீட்டு ஒரே பையன்.... உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம் திருமணத்துக்கு பர்மிஷன் கேளேன் ப்ளீஸ் என்று நந்தகோபாலின் கைகளை பிடித்தபோது சுலோச்சனாவின் கண்கள் பளபளத்தன....
.
நான் எப்படி சொல்வேன் எனக்கே பயம்மா இருக்கு சுலோச்...
பட்டென்று தட்டிவிட்டாள் கையை....
கோப விழிகளுடன் உறுத்து பார்த்தாள் நந்தகோபாலை....
இவ்ளோ பயமிருக்கிறவன் ஏண்டா என்னை காதலிச்சே?
அமைதியாய் தலைகுனிந்தான் நந்தகோபால்...
இருவரும் அன்று இனிமையுடன் பேசத்தொடங்கி பின் வெறுமையுடன் பிரிந்தனர்....
என் கல்யாணம் நந்தாவுடன் நடக்குமா திகிலுடன் யோசிக்கத் தொடங்கினாள் சுலோச்சனா....
இவளோ ஏழைக்குடும்பத்துப்பெண் சொன்னால் ஏற்பாரா என் வீட்டில் என்ற யோசனையுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்தான் நந்தகோபால்....
நந்தகோபால் சுருட்டைமுடியும் ப்ரவுன் நிற விழிகளும் சந்தன நிறமும் எந்த பெண்ணையும் சட்டென திரும்பி பார்க்கவைக்கும் அழகிய உருவம்.... பாலும் பருப்பும் நெய்யும் உண்டு வளர்ந்ததால் அலட்சியம் எப்போதும் உண்டு அவன் பார்வையில் அவன் குணத்தில்.... ஆனால் காதலில் உருகுவதில் உண்மை இருந்தது.....
சுலோச்சனா....
பார்க்க அத்தனை நிறமில்லையென்றாலும் மாநிறம் நல்ல களை...
பணம் தான் எங்கள் காதலை பிரித்துவிடுமோ என்று பயந்தாள் சுலோச்சனா...கோவில் மணி டாண் டாண் என்று அடிக்க ஆரம்பித்தது....
நந்தா இந்தாடா இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக்கோ என்றபடி நந்தகோபாலின் சுருட்டை முடியை ஆதரவுடன் அளைந்தாள் பத்மாவதி....
நந்தகோபால் யோசனையுடன் அன்னத்தை அளைந்தான் கைகளில்...
என்னடா யோசனை?
உனக்கு ஒரு கால்கட்டு போடுவது பற்றி இப்ப தான் பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள் நீயே வந்துட்டே.... சாப்பிட்டு வா... உன்னிடம் பேசணும் ஒரு நல்ல இடம் வந்திருக்கு... பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கு.... பொண்ணோட அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். நிலபுலமும் எக்கச்சக்கம்.... நல்ல வசதி கார் கூட வெச்சிருக்காங்க... பொண்ணு போட்டோ கூட இருக்கு பார்க்கிறியா என்றாள் பத்மாவதி...
அவனை இம்சை செய்யாதே நிதானமா சாப்பிட்டு வரட்டுமே... என்றபடி ஈசி சேரில் அமர்ந்தார் புருஷோத்தமன்...
நந்தகோபாலின் இதயம் துடித்தது வேகமாக ஐயோ இது என்ன கொடுமை.... சுலோச்சனாவுக்கு தெரிந்தால் என்று வேர்த்து சாப்பிட இஷ்டமில்லாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்தான்.
என்னடா உனக்கு பிடிச்ச ஆவக்கா ஊறுகாயும் பருப்பும் நெய்யும் விட்டா நல்லா சாப்பிடுவியேன்னு... முடிக்கவிடாமல் கத்தினான் நந்தகோபால்...
எனக்கு பிடிக்கல விடுங்களேன்......
என்னாச்சு இவனுக்கு என்று அதிசயமாக பார்த்தாள் பத்மாவதி....
படுக்கையில் போய் விழுந்தான் நந்தகோபால்.... தலையணை அவன் கண்ணீரால் நனையத்தொடங்கியது.... எனக்கு சுலோச்சனா வேணும்... எனக்கு சுலோச்சனா வேணும்.... இப்படி அழுதுக்கொண்டே எப்போது உறங்கினானோ தெரியாது....
நந்தா நந்தா என்ற புருசோத்தமன் குரலில் கண்விழித்தான்....
என்னப்பா என்றபடி இறங்கி வந்தான்..
என்னடா கண் இரண்டும் இப்படி சிவந்திருக்கு?
ஒன்னுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?
இன்னிக்கு மாலை பொண்ணு பார்க்க போகிறோம் நாம.. அதனால ஆபிசு விட்டதும் எங்கயும் போயிடாதே சீக்கிரம் வீட்டுக்கு வா என்றபடி குளிக்க கிளம்பினார் புருஷோத்தமன்...
என்ன நந்தா என்றபடி அவசர அவசரமாக வந்தாள் புடவைத்தலைப்பை காற்றுடன் போராடி மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டே...
சுலோச் இதை எப்படி சொல்வதுன்னே தெரியலை என்று மென்று முழுங்கினான் நந்தகோபால்...
சொல்லு நந்தா வீட்டில் சொல்லிட்டியா நம் காதலை?
இல்லை....
அப்ப என்ன விஷயம்?
வந்து... வந்து.....
அதான் வந்தாச்சே.. சொல்லி முடி.....
எனக்கு பெண் பார்த்துட்டாங்க சுலோச்... அவன் குரலில் சுரத்து குறைந்திருந்தது.....
அமைதியாக அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சுலோச்சனா....
நந்தா..... இங்கப்பாரு என்னை என்று அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தினாள்....
வீட்டில் பொண்ணு பார்த்திருக்காங்க அவ்ளோ தானே?
இந்த பிறவியில் நாம ரெண்டு பேரும் தான் கணவன் மனைவி ஆகப்போகிறோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்...
இல்லை சுலோச் உனக்கு தெரியாது எங்கம்மா அப்பாவை பற்றி....
அவர்களை மீறும் தைரியம் எனக்கில்லை...
அப்ப ஏண்டா என்னை காதலிச்சே என்று அழுகையுடன் கேட்டாள் சுலோச்சனா....
ஐயோ மணி ஆகிவிட்டதே நான் ஓடனும்... அப்பா தேடுவார் என்று சொல்லிவிட்டு சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக மிதித்தான் நந்தகோபால்...
வெறுமையாய் தன்னை உணர்ந்தாள் சுலோச்சனா...
என்னை விட்டுவிடுவானோ? என்ற பயப்பந்து சுருண்டது மனதில்.....
அடுத்த அடுத்த நாட்களில் நந்தகோபாலை எதிர்ப்பார்த்து வந்து பீச்சில் காத்திருந்து ஏமாந்தாள்....
சரியாக முப்பது நாட்கள் கழித்து நந்தகோபால் கிரிஜாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்....
இந்த கதை மூன்று பாகமாக வரும்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
அக்கா, நீங்கள் படைத்திட்ட கதையா?
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க
கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா
கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
முதல் பாகம் அருமை... இதுக்கு அப்புறம் இன்னும் மூனு பாகம் இருக்கா ...? நல்லது நல்லது ... தொடரட்டும்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
கணக்குல நீ வீக்கா கலை? இதோடு சேர்த்து மூணு பாகம் மட்டுமே.... இன்னிக்கு , நாளைக்கு, நாளன்னைக்கு முடிச்சிருவேன் கதையை....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
இது உங்க சொந்த கதையா அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
ஏன் மண்டபத்துல யாராச்சும் எழுதிக்கொடுத்து அதை கொண்டு வந்து போட்டுட்டேன்னு நினைச்சியா? வாசா? இனிமே கேப்பியா? இது நான் இப்ப சுடச்சுட எழுதி போட்டது...srinihasan wrote:அக்கா, நீங்கள் படைத்திட்ட கதையா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
Manik wrote:இது உங்க சொந்த கதையா அக்கா
ஆமாம் தம்பி ... அவங்களே சொந்தமா கொட்டாயி போட்டு குந்திக்கினு யோசிச்சு எழுதுன சொந்தக்கதை...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
Manik wrote:என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க
கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா
எல்லாம் அப்டி தான் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு பாதில விட்டுடறேன். இதையாவது சொன்னபடி முடிக்க முடிகிறதா பார்ப்போம் பகவானே...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஹேப்பி பர்த்டே டாடி...
என்னது சுடச்சுட எழுதினீங்களா நம்பவே முடியலையே ஒரு கைல வடை சுடும்போது இன்னொரு கைல கதை எழுதியிருக்கீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதோரம் ‘ஹேப்பி பர்த்டே’ எனக் கிசுகிசுப்பவன் கணவன்!
» சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!
» பர்த்டே
» கீ பர்த்டே(Birthday)
» ஹேப்பி சம்மர்
» சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!
» பர்த்டே
» கீ பர்த்டே(Birthday)
» ஹேப்பி சம்மர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|