Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 67 of 86
Page 67 of 86 • 1 ... 35 ... 66, 67, 68 ... 76 ... 86
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
First topic message reminder :
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
ஒவ்வொரு முறை
வீழும் போதும் -
எழுவதற்கான எச்சரிக்கை உணர்வுகள்
எழாமலில்லை;
மீண்டும் வீழ்வதிலேயே
மனம் -
விதியென்னும்
மூடத்தில் கவிழ்கிறது!
விதியை உடைத்தெறிந்து
வென்று விட -
வேறொன்றும் வேண்டாம்
அடுத்தமுறை -
விழமாட்டேனென
நம்பும் நம்பிக்கையன்றி!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே..
வீழும் போதும் -
எழுவதற்கான எச்சரிக்கை உணர்வுகள்
எழாமலில்லை;
மீண்டும் வீழ்வதிலேயே
மனம் -
விதியென்னும்
மூடத்தில் கவிழ்கிறது!
விதியை உடைத்தெறிந்து
வென்று விட -
வேறொன்றும் வேண்டாம்
அடுத்தமுறை -
விழமாட்டேனென
நம்பும் நம்பிக்கையன்றி!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே..
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
கால சீற்றம்
வெட்டி எறியும்
ஒவ்வொரு மரத்தின் -
கிளையிலிருந்தும்
துளிர்கிறது;
தண்ணீர் பஞ்சம்!
இயற்கையை அழித்து
பெருகி வரும் -
அத்தனை கட்டிடங்களும்
விழுங்கிக் கொள்கின்றன
பசுமையின் ஒட்டுமொத்த
நீல அகலங்களை!
செடிகொடிகளை வெட்டி
விறகாய் கொளுத்திவிட்டு;
வயல்களை அழித்து
விலை நிலங்களாக மாற்றிவிட்டு;
வீட்டு அலமாரியில்
அடுக்கிகொண்ட - யாரோ
ஓரிருவரின் பணக் கட்டுகளில்
திக்கி தினறிக் கொண்டிருக்கின்றன - நம்
அத்தனை பேரின்
இயற்கை வளமும்!
மரமுமின்றி,
செடிக் கொடிகளின்றி
வயல்வெளி - பூந்தோட்டங்களின்றி
பசுமையின் தடங்களை -
படங்களில் பார்த்துக் கொண்டு
நினைவுகளில் மட்டுமே
உழுகிறான் மனிதன் -
நாளைய பசிக்கான
விளை நிலங்களை!!
இனிய அன்பு வணக்கமென் இனிய தோழர்களே..
வெட்டி எறியும்
ஒவ்வொரு மரத்தின் -
கிளையிலிருந்தும்
துளிர்கிறது;
தண்ணீர் பஞ்சம்!
இயற்கையை அழித்து
பெருகி வரும் -
அத்தனை கட்டிடங்களும்
விழுங்கிக் கொள்கின்றன
பசுமையின் ஒட்டுமொத்த
நீல அகலங்களை!
செடிகொடிகளை வெட்டி
விறகாய் கொளுத்திவிட்டு;
வயல்களை அழித்து
விலை நிலங்களாக மாற்றிவிட்டு;
வீட்டு அலமாரியில்
அடுக்கிகொண்ட - யாரோ
ஓரிருவரின் பணக் கட்டுகளில்
திக்கி தினறிக் கொண்டிருக்கின்றன - நம்
அத்தனை பேரின்
இயற்கை வளமும்!
மரமுமின்றி,
செடிக் கொடிகளின்றி
வயல்வெளி - பூந்தோட்டங்களின்றி
பசுமையின் தடங்களை -
படங்களில் பார்த்துக் கொண்டு
நினைவுகளில் மட்டுமே
உழுகிறான் மனிதன் -
நாளைய பசிக்கான
விளை நிலங்களை!!
இனிய அன்பு வணக்கமென் இனிய தோழர்களே..
Last edited by வித்யாசாகர் on Thu Nov 05, 2009 11:40 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அழகான கவிதை..சிந்திக்க வைக்கும் கவிதையுடன்..வணக்கம் சொன்ன வித்யாசாகருக்கு ,,இனிய காலை வணக்கம்...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
இன்றைய அவல நிலையை இனிய கவிதையோடு கூறி காலை வணகக்ம் சொன்ன ,வித்யாவிற்கு இனிய காலை வணகக்ம்
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
Balaji and வித்யாanna விற்கு இனிய காலை வணகக்ம்
virium malar pol kaalai sinthanaium super
virium malar pol kaalai sinthanaium super
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Page 67 of 86 • 1 ... 35 ... 66, 67, 68 ... 76 ... 86
Similar topics
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
Page 67 of 86
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|