Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 59 of 86
Page 59 of 86 • 1 ... 31 ... 58, 59, 60 ... 72 ... 86
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
First topic message reminder :
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்யாசாகர் wrote:
சிரிப்பெல்லாம் நல்லா தான் இருக்கு..ஒழுங்கா கவிதை தாருங்கள்..வித்யாசாகர்
இன்று ஈகரை மீனு பற்றி இல்லை..தண்ணீர் மீன் பற்றி ஒரு கவிதை..வேணும்..அதுக்காக தண்ணீரில் மீன் அழுதால்..யாருக்கு தெரியும் என்றெல்லாம் வேணாம்..புது கவிதை..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
மீன் கவிதை கேட்ட அன்பு மீனுவிற்கு என் நன்றிகள் பல..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
ஒரு மழை விட்ட காலை நேரத்தில்
கால்களை சில்லிட்ட மழை துளி வந்து
நெஞ்சை நனைத்தது போல் -
பார்குமிடமெல்லாம் எழுத்தின் பசுமையில்
இதையம் தொட்ட ஈகரையே..
வரும் போகும் மனிதர்களின்
இதயங்களை சேமித்துக் கொண்டு
மனிதம் போதிக்கும் மகத்துவமே..
எழுத்தில் சகாப்தம் படைக்க
பல படைப்பாளிகளை படைக்கும்
தாய் கடலே.. ஈ-கரையே..
என் அன்பு உள்ளங்களே..
வணக்கம் வணக்கம் அன்பு காலை வணக்கம்!
கால்களை சில்லிட்ட மழை துளி வந்து
நெஞ்சை நனைத்தது போல் -
பார்குமிடமெல்லாம் எழுத்தின் பசுமையில்
இதையம் தொட்ட ஈகரையே..
வரும் போகும் மனிதர்களின்
இதயங்களை சேமித்துக் கொண்டு
மனிதம் போதிக்கும் மகத்துவமே..
எழுத்தில் சகாப்தம் படைக்க
பல படைப்பாளிகளை படைக்கும்
தாய் கடலே.. ஈ-கரையே..
என் அன்பு உள்ளங்களே..
வணக்கம் வணக்கம் அன்பு காலை வணக்கம்!
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் வித்யாசாகர்..அழகான கவிதையுடன் வந்து இருக்கும் நம் கவி..வாழ்க..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் மீனு குட்டி, இன்னைக்கு குடும்பத்தோட.. வெளிய போறோம். அதுக்கு முன்னாடி வந்து நம் ஈகரை குடும்பத்தையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்டா..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்யாசாகர் wrote:ஒரு மழை விட்ட காலை நேரத்தில்
கால்களை சில்லிட்ட மழை துளி வந்து
நெஞ்சை நனைத்தது போல் -
பார்குமிடமெல்லாம் எழுத்தின் பசுமையில்
இதையம் தொட்ட ஈகரையே..
வரும் போகும் மனிதர்களின்
இதயங்களை சேமித்துக் கொண்டு
மனிதம் போதிக்கும் மகத்துவமே..
எழுத்தில் சகாப்தம் படைக்க
பல படைப்பாளிகளை படைக்கும்
தாய் கடலே.. ஈ-கரையே..
என் அன்பு உள்ளங்களே..
வணக்கம் வணக்கம் அன்பு காலை வணக்கம்!
வித்யா சாகர் அண்ணா. நான் இவ்ளோ நேரம் உங்க கவிதை தொகுப்பை தான் படித்து கொண்டு இருந்தேன். மிக மிகவும் அருமை அண்ணா. என் பள்ளி பருவத்தில் என் ஆசிரியர் ஒருவர் கூறுவது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒருவன் எழுத்துகளை வைத்து அவன் எதிர்காலத்தை புரிந்து கொளலாம் என.,
அதை நான் உங்கள் கவிதைகளில் உணர்ந்தேன் அண்ணா
:flower:
ஹரித்தா- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்யாசாகர் wrote:வணக்கம் மீனு குட்டி, இன்னைக்கு குடும்பத்தோட.. வெளிய போறோம். அதுக்கு முன்னாடி வந்து நம் ஈகரை குடும்பத்தையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்டா..
வணக்கம் வித்தியா அண்ணா
அப்படியா மிகநல்லது அண்ணா எங்கே போறீங்கள் சினிமாவுக்கா கோவிலுக்கா
சென்று வாருங்கள் அண்ணா
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் மா. மிக்க நன்றி ஹரிதா. நிறைய படிங்கமா. நிறைய படிக்கிறவங்களால நிறைய எழுதவும் முடியும். விதைத்தால் விளையும். எனவே உங்களை போன்றோர் குணமும் மனமும் தெளிவும் உள்ளோர் எழுத வரணும், அதுக்காக படிக்கணும். நன்றி ஹரிதா.
படிப்பதில் உங்களுக்கான கருத்தை தெருவிக்க இயலுமாயின் தெருவியுங்கள். பண்பட்டுக் கொள்வோம்!
படிப்பதில் உங்களுக்கான கருத்தை தெருவிக்க இயலுமாயின் தெருவியுங்கள். பண்பட்டுக் கொள்வோம்!
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் பா ரூபன். ஒரு நண்பர் வீட்டில் நண்பர்களெல்லாம் கூடுகிறோம். ரொம்ப நாட்களாக அழைக்கும் அன்புள்ளங்கள். இம்முறை வாய்ப்பு அமைந்துள்ளது. மாலையில் ஒரு விழாவிற்கான சிறப்பு கூட்டமும் இருக்கு, அநேகம் எல்லாம் முடித்துக் கொண்டு வர மாலையாகிடும்.
பிரிவுக்குப் பின் மாலையோ நாளையோ பதிகிறேன். இவ்வாரம் சற்று பெரியது. மிக வழியான கவிதை. நிச்சயம் உங்க எல்லோருக்கும் பிடிக்கும் ரூபன்.
பிரிவுக்குப் பின் மாலையோ நாளையோ பதிகிறேன். இவ்வாரம் சற்று பெரியது. மிக வழியான கவிதை. நிச்சயம் உங்க எல்லோருக்கும் பிடிக்கும் ரூபன்.
Page 59 of 86 • 1 ... 31 ... 58, 59, 60 ... 72 ... 86
Similar topics
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
Page 59 of 86
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|