Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 39 of 86
Page 39 of 86 • 1 ... 21 ... 38, 39, 40 ... 62 ... 86
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
First topic message reminder :
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்தியா
வேலை அதிகமானதால் அதிக நேரம் தளத்தில் உலவமுடிவதில்லை அவப்போது வந்து சகோதரா சகோதரிகளின் என்ன அலைகளை பார்த்து விட்டு செல்கிறேன்
வேலை அதிகமானதால் அதிக நேரம் தளத்தில் உலவமுடிவதில்லை அவப்போது வந்து சகோதரா சகோதரிகளின் என்ன அலைகளை பார்த்து விட்டு செல்கிறேன்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நல்லது தோழரே, நானும் அவ்வப்பொழுது அப்படித் தான்..
வீட்டில்சகோதரியை குழந்தைகளை விசாரித்ததாய் சொல்லுங்கள்.. நானும் சொல்கிறேன்.
நான் சற்று நேரம் கழிந்து வருகிறேன்..
விடைபெறவில்லை..
வீட்டில்சகோதரியை குழந்தைகளை விசாரித்ததாய் சொல்லுங்கள்.. நானும் சொல்கிறேன்.
நான் சற்று நேரம் கழிந்து வருகிறேன்..
விடைபெறவில்லை..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அன்பு அண்ணன் வித்யாசாகர் அவர்களுக்கு வணக்கம்.......
நீங்கள் எழுதும் கட்டுரைகளையும், கவிதைகளையும் பார்த்து பிரமித்துப்போனவர்களின் நானும் ஒருவன்.
இந்த மன்றத்தில் சேர்ந்து எனக்கு நான்கு நாட்கள் தான் முடிந்துள்ளது. இப்பொழுதுதான் தங்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் பொறுமையாக படிக்க முடிந்தது.
உங்களைப்போன்றவர்கள் இந்த மன்றத்திற்க்கு கிடைத்தது பாக்கியம். பூவோடு சேர்ந்து நாரும் மனப்பதுபோல உங்களோடு சேர்ந்து நாங்களும் மனம் வீசிக்கொண்டிருக்கின்றோம்.
என்னையும் உங்களின் தம்பிகளில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு என் பதிவுகளில் உள்ள நிறை குறைகளை தெரியப்படுத்தி என்னை நீங்கள் ஊக்கப்படுத்துவீர்கள் என்றால் என்னை விட பாக்கியசாலி வேறு எவரும் இருக்க முடியாது.
எனவே தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பதிவுகளிலும் தங்களின் மேலான கருத்துக்களை தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு என்றும் அன்புடன் "கான்"
நீங்கள் எழுதும் கட்டுரைகளையும், கவிதைகளையும் பார்த்து பிரமித்துப்போனவர்களின் நானும் ஒருவன்.
இந்த மன்றத்தில் சேர்ந்து எனக்கு நான்கு நாட்கள் தான் முடிந்துள்ளது. இப்பொழுதுதான் தங்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் பொறுமையாக படிக்க முடிந்தது.
உங்களைப்போன்றவர்கள் இந்த மன்றத்திற்க்கு கிடைத்தது பாக்கியம். பூவோடு சேர்ந்து நாரும் மனப்பதுபோல உங்களோடு சேர்ந்து நாங்களும் மனம் வீசிக்கொண்டிருக்கின்றோம்.
என்னையும் உங்களின் தம்பிகளில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு என் பதிவுகளில் உள்ள நிறை குறைகளை தெரியப்படுத்தி என்னை நீங்கள் ஊக்கப்படுத்துவீர்கள் என்றால் என்னை விட பாக்கியசாலி வேறு எவரும் இருக்க முடியாது.
எனவே தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பதிவுகளிலும் தங்களின் மேலான கருத்துக்களை தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு என்றும் அன்புடன் "கான்"
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நித்தயம் காண் இங்கு எல்லோரும் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள் அதில் வித்தி அண்ணா தநித்திறமைவாதி
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
என் அன்பு தம்பியே, நிச்சயம் செய்வேன். நான் எல்லோரின் பதிவுகளையும் முழுதுமாக படிக்க முடியாவிட்டாலும் தலைப்பு பொருத்து சமூகம் சார்ந்து நல்லுணர்வு சார்ந்து படித்துக் கொண்டும் மருமொழித்துக் கொண்டும் தான் இருக்கிறேன் சகோதரா.
என் தம்பிகளில் சேர்வதேன்ன, அண்ணா என்ற ஒற்றை சொல்லுக்குள் சுருண்டு விழும் சிற்றிதயம் நான், உங்களை விட்டு எங்கே போக.. நிச்சயம் இருப்பேன் கான். எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள், எல்லாம் தானாக திருந்தும்.
படிக்க படிக்க நிறைய தெளிவு கிடைக்கும். எனவே நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து நிறைய வாருங்கள். முதிர்ந்து விட்ட நம் முன்னோர்களிடத்தில் வழி நடத்தலும் அன்பையும் தவிர வேறென்ன எதிர் பார்க்க, நாம் தான் நம் சமுதாயத்தை புரட்டிப் போட கடமை பட்டவர்கள் கான். அதனால் தான் என் நோக்கம் இளைஞர் பட்டாளம்.
இளையவர்களை வளம் படுத்துவதன் மூலம் நாளைய சமுதாயம் தானே வளம் கொள்ளுமென நம்புகிறேன். எனவே என் இந்த எழுத்தின் மூலக் காரணமும், இப்படி இரவில் அமர்ந்து எழுதுவதும் உங்களை போன்ற அன்பு தம்பிகளுக்காகத் தான் கான்.
எழுதுகோல் எடுத்துக் கொண்டு புறப்படுங்கள். எழுத்துப் போரில் நாளைய நல் சமுதாயம் வெல்வோம்!! வாழ்க; வளர்க! வாழ்த்துக்கள்!!
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி அன்பு தம்பி ரூபன்.
என் தம்பிகளில் சேர்வதேன்ன, அண்ணா என்ற ஒற்றை சொல்லுக்குள் சுருண்டு விழும் சிற்றிதயம் நான், உங்களை விட்டு எங்கே போக.. நிச்சயம் இருப்பேன் கான். எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள், எல்லாம் தானாக திருந்தும்.
படிக்க படிக்க நிறைய தெளிவு கிடைக்கும். எனவே நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து நிறைய வாருங்கள். முதிர்ந்து விட்ட நம் முன்னோர்களிடத்தில் வழி நடத்தலும் அன்பையும் தவிர வேறென்ன எதிர் பார்க்க, நாம் தான் நம் சமுதாயத்தை புரட்டிப் போட கடமை பட்டவர்கள் கான். அதனால் தான் என் நோக்கம் இளைஞர் பட்டாளம்.
இளையவர்களை வளம் படுத்துவதன் மூலம் நாளைய சமுதாயம் தானே வளம் கொள்ளுமென நம்புகிறேன். எனவே என் இந்த எழுத்தின் மூலக் காரணமும், இப்படி இரவில் அமர்ந்து எழுதுவதும் உங்களை போன்ற அன்பு தம்பிகளுக்காகத் தான் கான்.
எழுதுகோல் எடுத்துக் கொண்டு புறப்படுங்கள். எழுத்துப் போரில் நாளைய நல் சமுதாயம் வெல்வோம்!! வாழ்க; வளர்க! வாழ்த்துக்கள்!!
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி அன்பு தம்பி ரூபன்.
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
மிக்க நன்றி வித்யாசாகர் அண்ணா.......
உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எனக்கு கிடைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஈகரை எனும் இந்த தமிழ் கடலில் என்னுடைய அறிவுப்பூர்வமான ஆக்கங்களையும் தந்து தங்களின் நல்லாசியைப் பெற காத்திருக்கிறேன்.
இப்படிக்கு என்றும் அன்புடன் "கான்"
என் மீது மிகுந்த ம்திப்பு கொண்ட ரூபன் அண்ணா அவர்க்ளுக்கும் என் நன்றிகள்.
உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எனக்கு கிடைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஈகரை எனும் இந்த தமிழ் கடலில் என்னுடைய அறிவுப்பூர்வமான ஆக்கங்களையும் தந்து தங்களின் நல்லாசியைப் பெற காத்திருக்கிறேன்.
இப்படிக்கு என்றும் அன்புடன் "கான்"
என் மீது மிகுந்த ம்திப்பு கொண்ட ரூபன் அண்ணா அவர்க்ளுக்கும் என் நன்றிகள்.
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
உறக்கம் வரவில்லையா ரூபன், நேரமாகி விட்டதே உறங்க வேண்டியது தானே, அங்கே எத்தனை மணி ஆகிறது? எனக்கு நல்ல உறக்கம் வருகிறது ஆனால், பாதி முடிந்தாகி விட்டது அந்த "கள்ளிப் பாலில் எம அவதாராம்"கதையை பதிந்து விட்டு போகலாமென்று தான் ஸ்கேன் செய்துக் கொண்டு இருக்கிறேன்..
கானுக்கு என்ன இரவு வேலையா சகோதரா, துபாயில் எந்த நிறுவனத்தில் பனி புரிகிறீர்கள்? நான் அபுதாபியில் பெக்டெல் லிண்டேவிலும், ஷார்ஜாவில் MIS-லும் இரண்டு வருடம் பனி புரிந்திருக்கிறேன். அவ்வப்போது அச்சமையம், பார்-துபாய் அருகிளிலுள்ள முருகன் கோவிலுக்கு வருவோம்!
கானுக்கு என்ன இரவு வேலையா சகோதரா, துபாயில் எந்த நிறுவனத்தில் பனி புரிகிறீர்கள்? நான் அபுதாபியில் பெக்டெல் லிண்டேவிலும், ஷார்ஜாவில் MIS-லும் இரண்டு வருடம் பனி புரிந்திருக்கிறேன். அவ்வப்போது அச்சமையம், பார்-துபாய் அருகிளிலுள்ள முருகன் கோவிலுக்கு வருவோம்!
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் ரூபன்..வித்யாசாகர்..கான்..
என்ன எல்லோரும் என்ன பண்றீர்கள்..ஐயோ ஈகரைல மீன் பிடிக்கிறோம் என்று மட்டும் சொல்லிடாதீர்கள்.. ..வித்யாசாகருக்கு உறக்கம் வருகிறதாம்
என்ன எல்லோரும் என்ன பண்றீர்கள்..ஐயோ ஈகரைல மீன் பிடிக்கிறோம் என்று மட்டும் சொல்லிடாதீர்கள்.. ..வித்யாசாகருக்கு உறக்கம் வருகிறதாம்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அன்பு வித்யாசாகர் அண்ணா நான் துபாயில் இடியே என்ற தனியார் நிறுவனத்தில் பனி புரிகிறேன்.
சில இரவு நேரங்களில் இப்படி விழித்திருந்து தமிழுக்காக நேரம் செலவிடுவதுண்டு.
சில இரவு நேரங்களில் இப்படி விழித்திருந்து தமிழுக்காக நேரம் செலவிடுவதுண்டு.
Page 39 of 86 • 1 ... 21 ... 38, 39, 40 ... 62 ... 86
Similar topics
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
Page 39 of 86
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|