Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
டாக்டர்
ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச்
ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி
ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.
நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:
மேற்காணும்
தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம்
ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி,http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல்
மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத்,
அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு
இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின்
அடிப்படையில் அமைந்திருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :
ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச்
ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி
ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.
நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:
- மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
- உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
- கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
- உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.
மேற்காணும்
தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம்
ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி,http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல்
மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத்,
அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு
இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின்
அடிப்படையில் அமைந்திருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :
சத்தியமார்க்கம்.காமின் கோரிக்கை: தேவையுள்ளோர் பயன்பெற உதவிடும் ஒரு பாலமாக, நீங்கள் அறிந்த ஏழை மாணவர்களுக்கு, நண்பர்களுக்கு இப்பக்கத்தினை அச்செடுத்து விநியோகம் செய்யுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். இப்பக்கத்திற்கான சுட்டி: http://www.satyamargam.com/1700 |
Guest- Guest
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...
ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .
உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா
Guest- Guest
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
உதுமான் மைதீன். wrote:கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...
ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .
உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா
அடடா ... ஒரு வார்த்தை தகவல் சொல்லி இருக்கலாகாதா உதுமான்...? இப்போ தேவலாம் தானே...? உடம்பை கவனமாக பார்த்துக்கோங்க தம்பி.. எனக்கு தெரியாதுப்பா ... இல்லைன்னா போனில் கண்டிப்பா விசாரிச்சு இருப்பேன்... போன் நம்பரும் இல்லைதானே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
உதுமான் மைதீன். wrote:கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...
ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .
உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா
உடல்நலம் முக்கியம் உதுமான்..... உடம்பை பார்த்துக்கோங்க.. இப்ப தேவலையா? மேஜர் ஆபரேஷன் தான் நடந்திருக்கு இரும்பு தகடு வெச்சிருப்பதா சொல்றீங்களே... உங்கள் உடல்நலம் சீரடைய முழுமையாய் குணமடைய என் அன்பு பிரார்த்தனைகள் உதுமான்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
maniajith007 wrote:உதுமான் தங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
உதுமான் தங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் [/quote]
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
உதுமான் மைதீன். wrote:கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...
ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .
உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா
விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
கலைவேந்தன் wrote:உதுமான் மைதீன். wrote:கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...
ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .
உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா
அடடா ... ஒரு வார்த்தை தகவல் சொல்லி இருக்கலாகாதா உதுமான்...? இப்போ தேவலாம் தானே...? உடம்பை கவனமாக பார்த்துக்கோங்க தம்பி.. எனக்கு தெரியாதுப்பா ... இல்லைன்னா போனில் கண்டிப்பா விசாரிச்சு இருப்பேன்... போன் நம்பரும் இல்லைதானே...
இப்போ தேவலை., 10 தேதி ரிவிய் பார்க்க வீணும் காலை அண்ணா. என் செல் நம்பர் 0091-9677690856.
Guest- Guest
Re: 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை
ரபீக் wrote:உதுமான் மைதீன். wrote:கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...
ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .
உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா
விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ஆமீன்.
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கல்வி உதவித் தொகை அறிவிப்பு
» இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள்
» வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம்
» கர்ப்பிணிகளுக்கான புதிய மகப்பேறு திட்டம் 10-ந்தேதி முதல் அமல்: உதவித் தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்வு
» 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்
» இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள்
» வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம்
» கர்ப்பிணிகளுக்கான புதிய மகப்பேறு திட்டம் 10-ந்தேதி முதல் அமல்: உதவித் தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்வு
» 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|