புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
3 Posts - 8%
heezulia
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நடக்கலாம்...


   
   
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat May 07, 2011 9:04 pm


நகை
பணம்
பொருள்
கொலையுண்ட பெண்ணின் உடல்
இப்படி எதுவும் அல்ல
கொலைக்கான காரணம்
ஒரு குடம் குடிதண்ணீர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 9:12 pm

குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat May 07, 2011 9:12 pm

maniajith007 wrote:குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

கொலையே நடக்கும் மணி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 9:18 pm

இரா.எட்வின் wrote:
maniajith007 wrote:குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

கொலையே நடக்கும் மணி

இதுக்கு நாமளும் ஒரு வகயில் காரணம் தான் சார் முதல் விஷயம் நதிநீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறியது அது பரவாயில்லை நகரங்களில் அப்படின்னு வீட்டுடலாம் ஆனால் இப்போ கிராமாங்கல்லாயும் கிணறுகள் இருப்பதில்லை நாம் முன்னோர் கட்டி வைத்த அந்த புரதான மழை சேகரிக்கும் அமைப்பை நாம் ஒதுக்கி தள்ளுவதும் சின்ன வாய்க்கால் குளங்களை தூர்பதுமே இதற்க்கு காரணம் இன்னொன்று மரத்தினை அழித்தது நிரயா சொல்லலாம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat May 07, 2011 9:34 pm

நடக்கலாம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 08, 2011 7:16 am

maniajith007 wrote:
இரா.எட்வின் wrote:
maniajith007 wrote:குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

கொலையே நடக்கும் மணி

இதுக்கு நாமளும் ஒரு வகயில் காரணம் தான் சார் முதல் விஷயம் நதிநீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறியது அது பரவாயில்லை நகரங்களில் அப்படின்னு வீட்டுடலாம் ஆனால் இப்போ கிராமாங்கல்லாயும் கிணறுகள் இருப்பதில்லை நாம் முன்னோர் கட்டி வைத்த அந்த புரதான மழை சேகரிக்கும் அமைப்பை நாம் ஒதுக்கி தள்ளுவதும் சின்ன வாய்க்கால் குளங்களை தூர்பதுமே இதற்க்கு காரணம் இன்னொன்று மரத்தினை அழித்தது நிரயா சொல்லலாம்
வணக்கம் மணி
அருள் கூர்ந்து இதை வாசித்து சொல்லுங்கள்.
http://eraaedwin.blogspot.com/2011/04/blog-post_18.html



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 08, 2011 7:17 am

வினுப்ரியா wrote:நடக்கலாம்
நடக்க விடலாமா? இதை வாசியுங்கள்
http://eraaedwin.blogspot.com/2011/04/blog-post_18.html



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 9:50 am

மிக அருமையான சிந்தனை.....அந்த கதையையும் படித்தேன் மிக்க கருத்து பொதிந்துள்ள கதை....  நடக்கலாம்... 224747944

இந்துக்கள் கோவிலில் தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒவ்வொரு பக்தர்களும் மிகவும் பக்தியுடன் ஒரு கை மேல் இன்னொரு கை வைத்து ஒரு துளி கூட கீலே சிந்தி விட கூடாது என்று மிகவும் கவனத்துடன் பெறுவார்கள்.

ஆனால் இதில் பொதிந்துள்ள உட்கருத்து, நாம் அனைவரும் கோவிலில் தீர்த்ததை எவ்வளவு பக்தியுடன் ஒரு துளி கூட சிந்திவிட கூடாது என்று நினைக்கின்றோமோ, அதே போல் தான் தண்ணீரையும் மிகவும் பக்தியுடன் வீணாக்காமல் உபயோகிக்க வேண்டும் . என்பதாகும்.

இந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வாய்பாளித்த தங்களுக்கு நன்றிகள் எட்வின்  நடக்கலாம்... 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 08, 2011 10:30 am

பிஜிராமன் wrote:மிக அருமையான சிந்தனை.....அந்த கதையையும் படித்தேன் மிக்க கருத்து பொதிந்துள்ள கதை....  நடக்கலாம்... 224747944

இந்துக்கள் கோவிலில் தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒவ்வொரு பக்தர்களும் மிகவும் பக்தியுடன் ஒரு கை மேல் இன்னொரு கை வைத்து ஒரு துளி கூட கீலே சிந்தி விட கூடாது என்று மிகவும் கவனத்துடன் பெறுவார்கள்.

ஆனால் இதில் பொதிந்துள்ள உட்கருத்து, நாம் அனைவரும் கோவிலில் தீர்த்ததை எவ்வளவு பக்தியுடன் ஒரு துளி கூட சிந்திவிட கூடாது என்று நினைக்கின்றோமோ, அதே போல் தான் தண்ணீரையும் மிகவும் பக்தியுடன் வீணாக்காமல் உபயோகிக்க வேண்டும் . என்பதாகும்.

இந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வாய்பாளித்த தங்களுக்கு நன்றிகள் எட்வின்  நடக்கலாம்... 1194657695

மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக