ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குச் சொந்தம்?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாருக்குச் சொந்தம்? Empty யாருக்குச் சொந்தம்?

Post by றினா Sun May 08, 2011 2:08 am

*ஒரு சிற்பி அழகான ஒரு பெண் சிலையை செய்து தெருமுனை ஒன்றில் வைத்து விடுகிறான்.
*அப்போது அங்கு வந்த புடவைக் கடைக்காரர் ஒருவர் அதற்கு சேலை உடுத்திப் பார்கிறார் அழகாக இருந்தது, அப்படியே வைத்து விட்டு சென்று விட்டார்.
*நகைக்காரர் ஒருவர் அங்கே வருகிறார் மாலை, வளையல் என அழகு படுத்தினார் அழகாய் ஜொலித்தது, நகைகளை விட்டுச் சென்றார்.
*ஒரு மந்திரவாதி வருகிறான் அழகாய் இருந்தது பெண் சிலை, அத்தகு தனது வல்லமையால் உயிர் கொடுத்து அழைத்துச் செல்லும் வேளையில்...
சிற்பி, புடவைக் கடைக்காரர், நகைக்காரர் இந்தப் பெண் எனக்குத்தான் சொந்தம் என வாதாடுகிறார்கள்.
இந்த நால்வரில் அப்பெண் யாருக்கு சொந்தம்? தீர்ப்பு நீதிபதியாகிய உங்களிடம்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by பிஜிராமன் Sun May 08, 2011 2:16 am

உயிர் கொடுத்த மந்திர வாதிக்கே அப்பெண் சொந்தமாவாள் என்பது என் கருத்து.....
காரணம்....
சிலையை செய்து முடித்து தெரு முனையில் வைத்ததுமே அவன் வேலை முடிந்து விடுகிறது அவனுக்கும் சிலைக்கும் தொடர்பில்லாமல் போகிறது ..அதே போல தான் புடவை காரனுக்கும் நகை காரனுக்கும்....அவர்கள் வேலை முடிந்து சிலையை விட்டு சென்று விடுவதால் சிலையை உரிமை கொண்டாட உரிமை illai.......
ஆனால் மந்திரவாதி சிலைக்கு உயிர் குடுத்ததும் கூட்டி செல்கிறான் அதனால் சிலை மந்திரவாதிக்கே உரியது.......
என்பது என் தீர்ப்பு.......
உண்மை தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 2:20 am

பிஜிராமன் wrote:உயிர் கொடுத்த மந்திர வாதிக்கே அப்பெண் சொந்தமாவாள் என்பது என் கருத்து.....
காரணம்....
சிலையை செய்து முடித்து தெரு முனையில் வைத்ததுமே அவன் வேலை முடிந்து விடுகிறது அவனுக்கும் சிலைக்கும் தொடர்பில்லாமல் போகிறது ..அதே போல தான் புடவை காரனுக்கும் நகை காரனுக்கும்....அவர்கள் வேலை முடிந்து சிலையை விட்டு சென்று விடுவதால் சிலையை உரிமை கொண்டாட உரிமை illai.......
ஆனால் மந்திரவாதி சிலைக்கு உயிர் குடுத்ததும் கூட்டி செல்கிறான் அதனால் சிலை மந்திரவாதிக்கே உரியது.......
என்பது என் தீர்ப்பு.......
உண்மை தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.....

சரியாத்தான் இருக்குன்னு நானும் நினைக்கிறேன்...


யாருக்குச் சொந்தம்? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by பிஜிராமன் Sun May 08, 2011 2:23 am

[quote="ANTHAPPAARVAI"][quote="பிஜிராமன்"]உயிர் கொடுத்த மந்திர வாதிக்கே அப்பெண் சொந்தமாவாள் என்பது என் கருத்து.....
காரணம்....
சிலையை செய்து முடித்து தெரு முனையில் வைத்ததுமே அவன் வேலை முடிந்து விடுகிறது அவனுக்கும் சிலைக்கும் தொடர்பில்லாமல் போகிறது ..அதே போல தான் புடவை காரனுக்கும் நகை காரனுக்கும்....அவர்கள் வேலை முடிந்து சிலையை விட்டு சென்று விடுவதால் சிலையை உரிமை கொண்டாட உரிமை illai.......
ஆனால் மந்திரவாதி சிலைக்கு உயிர் குடுத்ததும் கூட்டி செல்கிறான் அதனால் சிலை மந்திரவாதிக்கே உரியது.......
என்பது என் தீர்ப்புஉண்மை தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்[/குஓட்டே]

சரியாத்தான் இருக்குன்னு நானும் நினைக்கிறேன்[/குஓட்டே]

இது போதும்னே நாம ஜெயிச்சிரலாம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by றினா Sun May 08, 2011 2:32 am

இது இல்லை விடை, இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்? விடை தருகிறேன்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by பிஜிராமன் Sun May 08, 2011 2:33 am

றினா wrote:இது இல்லை விடை, இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்? விடை தருகிறேன்.

போச்சா.......... சிரி ஒரு வேலை அந்த சிலை அந்த பெண்ணுக்கு தான் சொந்தமோ......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by றினா Sun May 08, 2011 2:36 am

அவளே அவளுக்கு எப்படி சொந்தமாக முடியும்?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by பிஜிராமன் Sun May 08, 2011 2:38 am

றினா wrote:அவளே அவளுக்கு எப்படி சொந்தமாக முடியும்?

கண்டு கொண்டேன்........மாலை இட்டவனுக்கே பெண் சொந்தமாகிறாள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by றினா Sun May 08, 2011 2:43 am

எப்படியய்யா.. யோசிக்கிறிங்க?
சரியான பதில். மாலை இட்டவனுக்கே மனைவியாகிறாள். யாருக்குச் சொந்தம்? 224747944
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by பிஜிராமன் Sun May 08, 2011 2:45 am

றினா wrote:எப்படியய்யா.. யோசிக்கிறிங்க? சரியான பதில் மாலை இட்டவனுக்கே மனைவியாகிறாள்


ஐ.........ஜாலி ஜாலி...... யாருக்குச் சொந்தம்? 755837 யாருக்குச் சொந்தம்? 755837


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாருக்குச் சொந்தம்? Empty Re: யாருக்குச் சொந்தம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum