Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
+14
உதயசுதா
ஹாசிம்
Manik
மஞ்சுபாஷிணி
srinihasan
positivekarthick
ந.கார்த்தி
தாமு
றினா
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
அசுரன்
பிஜிராமன்
Aathira
18 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
First topic message reminder :
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
மஞ்சுபாஷிணி wrote:என்னப்பா எப்படி இருக்கேன்னு கேட்டால் கடிதம் போட்டுட்டியே அக்காவுக்கு..... இறைவன் அருளால் எல்லோரும் நலமே வாசா...
அக்கா, என் ஒரு வரி, கடிதம் என்றால்... நான் ஓர் கடிதம் எழுதினால்......? ரொம்ப தான் தம்பியை கிண்டல் பண்ணுறீங்க.. இதுக்கு தான் நான் இந்தபக்கம் வரதே இல்லை....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
முக்கியமான விடயமிது ஆரம்பித்துவைத்த அக்காவுக்கும் கருத்துகளை பகிர்ந்த அன்பர்களுக்கும் என் அன்பான நன்றிகள்
உண்மையில் இது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய தளம்தான் அனைவருக்கும் சுதந்திரம் அதிகமாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றை தனது சுயநலத்திற்காக மனமுறன்பாடான கருத்துக்களோடு வாதங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
கடந்த சில வாரங்களாகத்தான் இவ்வாறான போக்கு நிலவுவதைக்காணக் கூடியதாக இருக்கிறது அனைவரது கருத்துக்களும் வரவேற்கத்தக்கவைகளாக அமைந்திருக்கிறது உறவுகள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் என்றும் சந்தோசமாக நல்ல வார்த்தைகளோடு பரிமாற்றங்களை நிகழ்த்தி என்றும் நல்உறவுடன் திகழ்வோம் நன்றிகள் அனைவருக்கும்
உண்மையில் இது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய தளம்தான் அனைவருக்கும் சுதந்திரம் அதிகமாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றை தனது சுயநலத்திற்காக மனமுறன்பாடான கருத்துக்களோடு வாதங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
கடந்த சில வாரங்களாகத்தான் இவ்வாறான போக்கு நிலவுவதைக்காணக் கூடியதாக இருக்கிறது அனைவரது கருத்துக்களும் வரவேற்கத்தக்கவைகளாக அமைந்திருக்கிறது உறவுகள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் என்றும் சந்தோசமாக நல்ல வார்த்தைகளோடு பரிமாற்றங்களை நிகழ்த்தி என்றும் நல்உறவுடன் திகழ்வோம் நன்றிகள் அனைவருக்கும்
நேசமுடன் ஹாசிம்
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
இப்ப என்ன பிரச்சினை?
எனக்கு ஒண்ணும் புரியலைப்பா?
ஆனாலும் நான் இப்ப விவாதம் என்ற தலைப்புக்கே வருவதில்லை,இனியும் வருவதில்லை என்று உறுதி தருகிறேன்
எனக்கு ஒண்ணும் புரியலைப்பா?
ஆனாலும் நான் இப்ப விவாதம் என்ற தலைப்புக்கே வருவதில்லை,இனியும் வருவதில்லை என்று உறுதி தருகிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
srinihasan wrote:மஞ்சுபாஷிணி wrote:என்னப்பா எப்படி இருக்கேன்னு கேட்டால் கடிதம் போட்டுட்டியே அக்காவுக்கு..... இறைவன் அருளால் எல்லோரும் நலமே வாசா...
அக்கா, என் ஒரு வரி, கடிதம் என்றால்... நான் ஓர் கடிதம் எழுதினால்......? ரொம்ப தான் தம்பியை கிண்டல் பண்ணுறீங்க.. இதுக்கு தான் நான் இந்தபக்கம் வரதே இல்லை....
இந்த பக்கம் வரலன்னா அடி கிடைக்குமே பரவால்லையா வாசா? ஈகரைக்கு ஒழுங்கா வாப்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
உதயசுதா wrote:இப்ப என்ன பிரச்சினை?
எனக்கு ஒண்ணும் புரியலைப்பா?
ஆனாலும் நான் இப்ப விவாதம் என்ற தலைப்புக்கே வருவதில்லை,இனியும் வருவதில்லை என்று உறுதி தருகிறேன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
ஆத்தா அங்காள பரமேஸ்வரி,முதல்ல இந்த மாதிரி முத்தம் கொடுக்கரதா குறைச்சுக்கோ.பாரு நீ கொடுத்த அழுத்தமான முத்தம் காரணமா என் கன்னம் ஈரமாய் சொட்டுது.எப்ப பார்த்தாலும் முத்தம் கொடுத்து என்னை ஆப் பண்ணி வைக்கிற.இது நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன்மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:இப்ப என்ன பிரச்சினை?
எனக்கு ஒண்ணும் புரியலைப்பா?
ஆனாலும் நான் இப்ப விவாதம் என்ற தலைப்புக்கே வருவதில்லை,இனியும் வருவதில்லை என்று உறுதி தருகிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
உதயசுதா wrote:ஆத்தா அங்காள பரமேஸ்வரி,முதல்ல இந்த மாதிரி முத்தம் கொடுக்கரதா குறைச்சுக்கோ.பாரு நீ கொடுத்த அழுத்தமான முத்தம் காரணமா என் கன்னம் ஈரமாய் சொட்டுது.எப்ப பார்த்தாலும் முத்தம் கொடுத்து என்னை ஆப் பண்ணி வைக்கிற.இது நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன்மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:இப்ப என்ன பிரச்சினை?
எனக்கு ஒண்ணும் புரியலைப்பா?
ஆனாலும் நான் இப்ப விவாதம் என்ற தலைப்புக்கே வருவதில்லை,இனியும் வருவதில்லை என்று உறுதி தருகிறேன்
யப்பபபபபபபபபபபபா...........நமக்கே வெட்கமா இருக்குதுப்பபபபபபபபபபபா...
நேசமுடன் ஹாசிம்
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
எதுக்காப்பா உங்களுக்கு வெட்கமா இருக்கப்பூஹாசிம் wrote:உதயசுதா wrote:ஆத்தா அங்காள பரமேஸ்வரி,முதல்ல இந்த மாதிரி முத்தம் கொடுக்கரதா குறைச்சுக்கோ.பாரு நீ கொடுத்த அழுத்தமான முத்தம் காரணமா என் கன்னம் ஈரமாய் சொட்டுது.எப்ப பார்த்தாலும் முத்தம் கொடுத்து என்னை ஆப் பண்ணி வைக்கிற.இது நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன்மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:இப்ப என்ன பிரச்சினை?
எனக்கு ஒண்ணும் புரியலைப்பா?
ஆனாலும் நான் இப்ப விவாதம் என்ற தலைப்புக்கே வருவதில்லை,இனியும் வருவதில்லை என்று உறுதி தருகிறேன்
யப்பபபபபபபபபபபபா...........நமக்கே வெட்கமா இருக்குதுப்பபபபபபபபபபபா...
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
உதயசுதா wrote:ஆத்தா அங்காள பரமேஸ்வரி,முதல்ல இந்த மாதிரி முத்தம் கொடுக்கரதா குறைச்சுக்கோ.பாரு நீ கொடுத்த அழுத்தமான முத்தம் காரணமா என் கன்னம் ஈரமாய் சொட்டுது.எப்ப பார்த்தாலும் முத்தம் கொடுத்து என்னை ஆப் பண்ணி வைக்கிற.இது நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன்மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:இப்ப என்ன பிரச்சினை?
எனக்கு ஒண்ணும் புரியலைப்பா?
ஆனாலும் நான் இப்ப விவாதம் என்ற தலைப்புக்கே வருவதில்லை,இனியும் வருவதில்லை என்று உறுதி தருகிறேன்
என் புள்ள இப்படி சமர்த்தா இருக்காளே... அப்ப எனக்கு எத்தனை மகிழ்ச்சி சந்தோஷம் அதான்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
அட தம்பி..... அம்மா மகளுக்கு அன்பா தரும் முத்தம் எப்படி வெட்கமா இருக்கும்? சுதா என் தம்பி மனைவி என்றாலும் என் பிள்ளைதானே சுதா....ஹாசிம் wrote: ஆத்தா அங்காள பரமேஸ்வரி,முதல்ல இந்த மாதிரி முத்தம் கொடுக்கரதா குறைச்சுக்கோ.பாரு நீ கொடுத்த அழுத்தமான முத்தம் காரணமா என் கன்னம் ஈரமாய் சொட்டுது.எப்ப பார்த்தாலும் முத்தம் கொடுத்து என்னை ஆப் பண்ணி வைக்கிற.இது நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன் யப்பபபபபபபபபபபபா...........நமக்கே வெட்கமா இருக்குதுப்பபபபபபபபபபபா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» வணக்கம் உறவுகளே
» உறவுகளே ஒருநிமிடம்
» உறவுகளே...உதவ இயலுமா?....
» உதவ முடியுமா உறவுகளே
» ஈகரை நுழைவாயில்
» உறவுகளே ஒருநிமிடம்
» உறவுகளே...உதவ இயலுமா?....
» உதவ முடியுமா உறவுகளே
» ஈகரை நுழைவாயில்
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|