Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
rajuselvam |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
+14
உதயசுதா
ஹாசிம்
Manik
மஞ்சுபாஷிணி
srinihasan
positivekarthick
ந.கார்த்தி
தாமு
றினா
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
அசுரன்
பிஜிராமன்
Aathira
18 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
சரியாக சொன்னீங்க ஆதிரா அக்கா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்..
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......
ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
தங்கள் உறுதிக்கு நன்றி ராமன்.
கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.
இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.
ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது. எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது. நெஞ்சம் அஞ்சுகிறது. இது எதில் போய் முடியுமோ என்று....அதனால்..
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
Aathira wrote:பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......
ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
தங்கள் உறுதிக்கு நன்றி ராமன்.
கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.
இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது நெஞ்சம் அஞ்சுகிறது இது எதில் போய் முடியுமோ என்றுஅதனால்
சரி ஆதிரா மா........இனி விவாதம் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்...
வேண்டா வாதம் தவிற்பேன் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்..
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..
நான் ஈகரைக்குச் சரியாக வரமுடியவில்லையே என் அன்பான உறவுகளுடன் பேசி மகிழ் முடியவில்லையே என்று வருந்துகிறேன். வந்தால் ஒரு திரியை எடுத்தவுடன் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகளே கண்களில் பட்டு நெஞ்சில் தெரிக்கிற்து. என்ன செய்ய...தாங்களும் புண் பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வருந்தாதீர்கள் சூர்யா... எல்லாம் சரியாகி விடும்.
இறைவனை வேண்டுவோம்.
அக்கறையுடன் அழகாகக் கருத்துக்களைச் சொன்ன என் அன்பு உறவு சூர்யா.. உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
அசுரன் wrote:சரியாக சொன்னீங்க ஆதிரா அக்கா
தங்களைப் போன்றோர்களால் என்றுமே அன்பாக மட்டுமே பேச முடியும் என்பதை நானறிவேன். நன்றி அசுரன்.
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
நீங்கள் சொல்வது சரிதான் அக்கா! ஈகரை தான் இந்த அளவுக்கு கருத்தை பகிர உரிமை கொடுத்துள்ளது, ஆனால் இங்கு வேறு மாதிரி சென்று கொன்று இருக்கிறது சரியான நேரத்தில் மீண்டும் நினவூட்டியமைக்கு அக்கா! உறவுகள் அனைவரும் இந்த சுதந்திர பேச்சு சரியான விதத்தில் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்! சுதந்திர பேச்சுரிமை நாமலக கெடுத்து கொள்ள வேண்டாம்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|