புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
![அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!! - Page 2 Drsradhakrishnan1962196](https://2img.net/r/ihimizer/img863/8740/drsradhakrishnan1962196.png)
ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்
ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட
அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்
ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது
![அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!! - Page 2 Drsradhakrishnan1962196](https://2img.net/r/ihimizer/img863/8740/drsradhakrishnan1962196.png)
ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்
ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட
அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்
ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
![அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!! - Page 2 Empty](https://2img.net/i/fa/empty.gif)
![அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!! - Page 2 Empty](https://2img.net/i/fa/empty.gif)
சரி... உங்கள் விளக்கம் உங்கள் மனநிலையைக் குறித்துவிட்டது.. இனி உங்கள் இயல்பு போலவே பதிவினைத் தொடரலாம்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி...
என் மனநிலை எப்போதும் சரியானதுதான். படிப்பவர்களின் மனவளர்ச்சி மற்றும் மனமுதிர்ச்சி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதும் அறிக.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
யாதுமானவள் wrote:கலைவேந்தன் wrote:யாதுமானவள் wrote:balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே
என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...
(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )
ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்...![]()
எல்லா தேசீயத் தலைவர்களும்/ பிரபலங்களும் எப்போதும் வாக்குவாதங்களுக்கு உட்பட்டவர்கள்தாம்.
தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களைக்கு குறித்து.. சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்..அவர் மகள் ( ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்).... அவர்களைக்குறித்து வந்த ஒரு பதிவில்... மணிய நான் வாசிக்கறேன் கனி ய நீ வசுக்கோன்னு கலைஞர் ராஜா(தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்) கிட்டே சொல்லுவது போன்ற பதிவை அனுமதித்த ஈகரை... நரி என்ற வார்த்தைக்கு ஆட்சேபனை கொடுப்பது குறித்து வியப்பாக உள்ளது
திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.
இப்படி பட்ட உயர்ந்த மனிதரை ஊழலில் சிக்கி கைதானவர்களுடன் ஒப்பிட்டது வருத்தத்தை அளிக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
சரி கலை....
![அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!! - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....
ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.
அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..
"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "
இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.
இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.
இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.
இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.
ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.
அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..
"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "
இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.
இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.
இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.
இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
யாதுமானவள் wrote:இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....
ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.
அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..
"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "
இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.
இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.
இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.
இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.
இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கபடுகின்றன யாதுமானவள்
ஆனால் அரசியல் சாசனம் இயற்ற மொத்தம் ஏழு பேர் கொண்ட குழு தான் அமைக்க பட்டது .......அவர்களின் பெயர்கள் பின்வருமாறு
1. டாக்டர் அம்பேத்கர் - சேர்மன்
2. என். கோபாலஸ்வாமி அய்யங்கார்
3. அல்லடி கிருஷ்ணஸ்வாமி அய்யர்
4. கே. எம். முன்ஷி
5. சையெத் மொகமட் சாடுல்லா
6. என். மாதவ் ராவ் (இவர் பி எல் மித்ரா என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்)
7. டி. பி. கைடன் (இவர் இறந்துவிடவே டி டி. கிறிஷ்ணமாச்சாரி நியமிக்கபட்டர் 1948 இல் )
இப்படி இருக்க திரு சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் எப்படி புறக்கணித்து இருக்க முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:
ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்
ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட
அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்
ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது
ஒரு மக்கள் போற்றும் மாமனிதரைப் பற்றி நல்ல கவிதை..... ஆனால் இந்தத் திரிக்குள் நுழைய முடியாதும் அதை ரசிக்க முடியாதும் மனதாறப் பாராட்ட முடியாதும் போனது ஈகரையின் துர்ப்பாக்கிய நிலையே..... வேறு என்ன சொல்ல....
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
விளக்கத்திற்குக் கூறுகிறேன்:
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தவர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|