ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உம்வழி மாற்றுவீரா?

+4
உதயசுதா
பிஜிராமன்
உமா
ஹாசிம்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உம்வழி மாற்றுவீரா?  - Page 2 Empty உம்வழி மாற்றுவீரா?

Post by ஹாசிம் Sat May 07, 2011 11:54 am

First topic message reminder :

உம்வழி மாற்றுவீரா?  - Page 2 Images?q=tbn:ANd9GcRa6qpWnMyHO9NI4hHNTUP-ziPKiDPgoIijeyA_2J8chJSGLelD
ஆணென்று நீமறந்து பெண்ணானவளை
வெளிநாட்டு வேலைக்கனுப்விட்டு
அவளனுப்பும் பணத்தில் வாகனமும்
உம்சுகத்திற்காய் பெண்ணும்தேடுகிறாய்

உம் பகட்டு வலம்வருகையில் மயங்கி
மதியிழந்த குமரிப்பெண்ணானவளும்
நீதான் அவள்வாழ்கையென்று
ஏமாந்த இன்னோர் பெண்

விளக்கிக்கூறியும் புரிந்திடாத
மகளைப்பெற்ற பெற்றோரும்
மனமுடைந்து நொந்தழுது
காலத்தை வைகிறார்கள்


உன் காதலை நெஞ்சில் சுமந்து
அயல்நாட்டுத்தனிமையில்
முதலாளிகளின் தொல்லைகள் தாங்கி
தானடைந்த விதிநினைத்து அழுகிறாளுன்துணை

முப்பரிமாணக் குற்றத்தின்
மன்னனாய் மகிழ்வுற்று
உம்மவர்களின் கண்ணீரில்
சல்லாப வாழ்வு உனதாகிறதே...

நீகாணும் சுகம்யாவும்
நிலைத்திடாத அற்பமென்று
உணரும்வரை காத்திராது
உணர்ந்துன்வழி மாற்றுவீரா?


நேசமுடன் ஹாசிம்
உம்வழி மாற்றுவீரா?  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


உம்வழி மாற்றுவீரா?  - Page 2 Empty Re: உம்வழி மாற்றுவீரா?

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 12:15 pm

ஹாசிம் wrote:
உம்வழி மாற்றுவீரா?  - Page 2 Images?q=tbn:ANd9GcRa6qpWnMyHO9NI4hHNTUP-ziPKiDPgoIijeyA_2J8chJSGLelD
ஆணென்று நீமறந்து பெண்ணானவளை
வெளிநாட்டு வேலைக்கனுப்பிவிட்டு
அவளனுப்பும் பணத்தில் வாகனமும்
உம்சுகத்திற்காய் பெண்ணும்தேடுகிறாய்

உம் பகட்டு வலம்வருகையில் மயங்கி
மதியிழந்த குமரிப்பெண்ணானவளும்
நீதான் அவள்வாழ்கையென்று
ஏமாந்த இன்னோர் பெண்

விளக்கிக்கூறியும் புரிந்திடாத
மகளைப்பெற்ற பெற்றோரும்
மனமுடைந்து நொந்தழுது
காலத்தை வைகிறார்கள்


உன் காதலை நெஞ்சில் சுமந்து
அயல்நாட்டுத்தனிமையில்
முதலாளிகளின் தொல்லைகள் தாங்கி
தானடைந்த விதிநினைத்து அழுகிறாளுன்துணை

முப்பரிமாணக் குற்றத்தின்
மன்னனாய் மகிழ்வுற்று
உம்மவர்களின் கண்ணீரில்
சல்லாப வாழ்வு உனதாகிறதே...

நீகாணும் சுகம்யாவும்
நிலைத்திடாத அற்பமென்று
உணரும்வரை காத்திராது
உணர்ந்துன்வழி மாற்றுவீரா?

ஆண்களில் நல்லவரும் உண்டு பெண்களை போற்றுவோரும் உண்டு... இது போன்ற செயல்களால் பெண் மனம் சிதைப்பவரும் உண்டு.... பெண்களும் அப்படியே... நல்வழியில் தானும் இருந்து தன் இணை கஷ்டப்பட்டு வெளிநாட்டில் உழைத்து மனமும் உடலும் கணவனையே நாடும்போது கணவன் இப்படி செய்வது சரியல்ல என்று என்று பொட்டில் அடித்தாற்போல் வரிகளை இயற்றி கவிதை எழுதி இருப்பது சிறப்பு ஹாசிம்.....ஆண் பெண் இருவருக்குமே இவ்வரிகள் பொருந்தும்.... வெளிநாட்டு வேலைக்கு செல்லுவோர் பகட்டுக்காகவோ சுகத்துக்காகவோ பணத்துக்கு அலைந்தோ செல்வதில்லை.... தன்னை பலி கொடுத்து தன் குடும்ப நிலையை உயர்த்த பாடுபடும்போது அவருக்காக பிரார்த்தித்து நல்லவழியில் குடும்பத்தை நடத்திச்செல்வது தான் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடக்கும் செயல். தெய்வத்திற்கு பயந்து ஒழுக்கமாக இருக்கும் செயல்...

அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உம்வழி மாற்றுவீரா?  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உம்வழி மாற்றுவீரா?  - Page 2 Empty Re: உம்வழி மாற்றுவீரா?

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 12:40 pm

சவுக்கடி கவிதை ஹாசிம்.. இன்றைய எதார்த்தத்தை அழகாகப்பிரதிபலிக்கிறது கவிதை... வாழ்த்துகள் கவிவேந்தே..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உம்வழி மாற்றுவீரா?  - Page 2 Empty Re: உம்வழி மாற்றுவீரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum