புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
44 Posts - 61%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 3%
viyasan
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
236 Posts - 43%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 8:59 pm


நாட்டியம் ஆடவும் பெண் வேண்டும்-உயிர்
நாட்டினை ஆளவும் பெண் வேண்டும்..

வீட்டினை ஆளவும் பெண் வேண்டும் - குழந்தை
ஊட்டி வளர்க்கவும் பெண் வேண்டும்..

அண்ட சராசரமும் அவள் தானே - அவள்
இல்லாமல் அவனி இல்லை தானே

தொட்டில் சத்தமும் அவளாலே - குழந்தை
கொட்டிச் சிரிப்பதும் அவளாலே..

கணவன் இறந்தபின் உடன் கட்டை ஏறினாள் பெண் அன்று
குழந்தைகளை காக்கவே வாழ்கிறாள் அவள் இன்று

கருணையின் பிறப்பிடம் அவள் தானே
அவளுக்கு இணையும் அவள் தானே

தேவர்களுக்கு அமிர்தம் அங்கு
தாய் ஊட்டிடும் பாலே அமிர்தம் இங்கு

எத்தனை தடைகள் உனக்குண்டு
அதனை கடக்கும் மனஉறுதியுமுண்டு

உன் பெயரினை கெடுக்கும் ஜென்மங்களுண்டிங்கு
அவர்களுக்கும் எனது வரியுண்டு

ஊழல் செய்யும் உத்தமர்களின் மனைவிகளே
உன் கணவன் சுரண்டி வரும் பணத்தின் (ரத்தத்தின்)
சுகத்தில் மயங்கிய மங்கைகளே ..

கள்ளிச் செடியிலும் தித்திக்கும் கனி உண்டு
உங்கள் மனதிலும் இரக்க உணர்வு உண்டு..

மங்கையே முதலில் நீ திருந்து
பின் வழிமாறும் கணவனை திருத்து..

உன் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும்போது
உனக்கும் சேர்ந்தே பலனுண்டு.

சுயநலப் போர்வையை போர்த்தாமல்
புற உலகினைப் பார் நீயிங்கே...

மாறி விடு நீயும்
நாட்டை மாற விடு நன்றாக..

பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை
பெண் நினைத்தால் மாறாத உலகுமில்லை..




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:39 pm

சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 9:55 pm

கலைவேந்தன் wrote:சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!

அருமை அருமை........
எனக்கு இந்த நடையில் தான்.....கொஞ்சம் சிக்கல்......
உங்க வெண்பா மாலையை படிக்க ஆரம்பித்தால்
நேர்தியாகி விடும் என்று நம்புகிறேன்......

நன்றி கலை பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:59 pm

நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..

வாழ்த்துகள் ராமன்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 10:05 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..வாழ்த்துகள் ராமன்

நிச்சயம் வாசிப்பேன் கலை பெண் 224747944 ...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 11:53 pm

உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.

இருப்பினும் ஒரு சிறு சந்தேகம். "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat May 07, 2011 12:00 am

பெண்களை போற்றும் அழகான கவிதை,
பாரட்டுகள் தோழரே!

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 07, 2011 10:48 am

உங்கள் கவிதையை படிக்கும் போது நானும் பெண்ணாகப் பிறந்ததை எண்ணி பெருமை அடைகிறேன்..அற்புதமான வரிகள்.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:53 am

மகா பிரபு wrote:உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.இருப்பினும் ஒரு சிறு சந்தேகம் "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது

நன்றி பிரபு...நான் உயிர் நாட்டினை என்று தான் எழுதினேன்...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:54 am

வினுப்ரியா wrote:பெண்களை போற்றும் அழகான கவிதை,பாரட்டுகள் தோழரே!

நன்றி வினுப்ரியா.... பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக