புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 7:53 pm

அனைவருக்கும் வணக்கம்
எனக்கு சில தகவல்கள் தெரிய வேண்டும்...... தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு விளக்கு மாறு கேட்டு கொள்கிறேன்.

நம் தெருக்களில் மின் விளக்கு எரியாவிட்டாலோ அதாவது பீஸ் போயி விட்டாலோ, குடிநீர் குலாய் உடைந்து நீர் வீணாகி கொண்டிருந்தாலோ, சாலை சரி வர பராமரிக்க படாமல் இருந்தாலோ.........நாம் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.........அப்படி புகார் செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்........யாரிடம் சென்று முறை இடலாம் இது சம்பந்தமான தகவல்களை தெரிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும் நண்பர்களே.

சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு நாம் பணம் தருவது சரியா? பணம் தர மறுக்கலாமா?
உங்கள் பதிலுக்காக காதிருக்கிறேன்
நன்றிகள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Feb 10, 2011 7:59 pm

எங்கு முறையிட்டாலும் நாள் கடத்துவார்கள் ........
செய்தி தாள்களில் வந்தால் தான் உடனே குறை நிறைவேறும் .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Feb 10, 2011 8:02 pm

http://tiruppurcorporation.tn.gov.in/abs_contact.htm

இது உங்கள் ஊர் திருப்பூர் பகுதிக்கு உள்ள பொருப்பாளர்களின் தகவல்கள் இவர்களிடம் முறையிடலாம்..!



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 9:37 pm

நன்றி கார்த்திக்..........நம் அலச்சியம் தான் அவர்கள் தாமதிப்பதற்கு காரணம்........மக்கள் அவர்களின் சக்தியை உணராததும் அறியாததும் தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.........

தமிழன் மிக்க நன்றி தகவலை தந்தமைக்கு......பயனுள்ளதாக இருந்தது.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 9:49 pm

தமிழன் ஒரு விண்ணப்பம்
நாம் நேரடியாக மேல் அதிகாரிகளை அணுக முடியாது........கீழ் தட்டு ஊழியர்கள் செயல் படவில்லை என்றால் தான் அவர்களை அணுகுவது முறை........அப்படி என்றால் கீழ் தட்டு ஊழியர்கள் யார் யார் என்று கூற முடியுமா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:10 pm

இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri May 06, 2011 9:44 pm

கலைவேந்தன் wrote:இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.

நண்பர் கலை அவர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதி என்று அல்லவா கூறுவார்?

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:47 pm

தமிழகம் நாசப்பாதையில் போக முக்கியக்காரணமே கருணாநிதிதான் காரணம் என்பதில் இப்போதும் என்ககு இருகருத்தில்லை தென்றல்.. புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri May 06, 2011 9:49 pm

இருகருத்தில்லை என்றாள் என்ன கலை நண்பரே?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:57 pm

இரு கருத்து இல்லை என்றால் நான் சொன்னது மிகவும் சரியான கருத்து அதற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

சாதாரணமாக சொல்லனும்னா ஒரு தரம் சொன்னது நூறுதரம் சொன்னது மாதிரி.. ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக