Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
+14
ranhasan
மனோஜ்
உமா
ANTHAPPAARVAI
realvampire
அப்துல்லாஹ்
உதயசுதா
கலைவேந்தன்
பிஜிராமன்
ஹாசிம்
மகா பிரபு
அன்பு தளபதி
balakarthik
கிராமத்தான்
18 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
First topic message reminder :
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.
பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?
அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.
பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?
சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?
கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?
தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,
அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?
பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?
கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?
மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?
கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கயவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?
ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?
ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?
மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?
தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?
பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?
நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?
நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?
கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா
சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...
கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...
கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...
அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று – கோயில், இன்று- டாஸ்மாக்….
நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...
அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்
இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...
கடவுளை மற - மனிதனை நினை
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.
பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?
அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.
பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?
சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?
கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?
தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,
அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?
பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?
கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?
மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?
கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கயவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?
ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?
ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?
மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?
தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?
பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?
நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?
நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?
கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா
சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...
கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...
கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...
அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று – கோயில், இன்று- டாஸ்மாக்….
நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...
அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்
இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...
கடவுளை மற - மனிதனை நினை
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
கலைவேந்தன் wrote:இங்கு ஒரு விளக்க்த்தை அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஈகரை பொதுவான விவாதக்களம். இங்கே அனைவருடைய கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் பற்றிய போற்றுதல்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று மறுபப்தற்கான தம் கருத்துகளை வைக்கவும் அனைவருக்கும் இடமுண்டு.
கடவுள் மறுப்புக்கொள்கைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்லமுறப்டும் நேரத்தில் கடவுளின் இருப்பு பற்றியும் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்று வாதிக்க இடமிருக்கிறது இல்லையா..?
எனவே கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளுக்கு தடை விதிக்க இயலாது.
ஆனால்....
தம் கருத்துகளை வலியுறுத்த பிறரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியோ பிற இனத்தவரை குறிப்பிட்ட சிலரை தாக்குதல் நடத்தியோ பதியும் பதிவுகளுக்கு சற்றும் இடமில்லை.
இந்த பாகுபாட்டினையும் விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்..!
சரியான விளக்கம்!
எச்சரிக்கை என்பது நம்மை பண்படுத்திக் கொள்ளத்தானே தவிர, யாரையும் புண்படுத்த அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
கலை அண்ணனின் விளக்கம் மற்றும் கருத்துக்கு நன்றி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
மற்ற மதத்தினை மதிக்காத எந்த மனிதனும் உண்மையான மதவாதியாகிட முடியாது மற்றவர்களை மதித்து நடந்து அவர்மனதினை வெல்வதன் மூலம் நேசத்தினை கட்டிக்காக்கலாம் எதிரான கருத்துக்களைக் கூறி வீணான சிக்கலை உண்டுபண்ணக்கூடாது நன்றி[b]
நலம் பயக்கும் வார்த்தைகள்
நன்றி ஹாஷிம்
நலம் பயக்கும் வார்த்தைகள்
நன்றி ஹாஷிம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
என்னுடைய பதிவிலுள்ள கருத்துக்கள் என்னுடைய மனதில் எழுந்த எண்ணங்களே தவிற யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல..
என்னுடைய பதிவு மற்றவரை புண்படுத்துகிறது என்றால் என்னுடைய பதிவை நீக்குமாறு கேட்டுகொள்கிறேன்..
நட்புடன்..கிராமத்தான்
என்னுடைய பதிவு மற்றவரை புண்படுத்துகிறது என்றால் என்னுடைய பதிவை நீக்குமாறு கேட்டுகொள்கிறேன்..
நட்புடன்..கிராமத்தான்
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
இயற்க்கையின் சீற்றதாலும், மனிதனின் முட்டாள்
தனதினாலும் ஏற்படும் மரணத்திர்க்கு எல்லாம் கடவுளா காரணம்..
கடவுள் இருப்பதால் தான் நாமே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நமது கோரிக்கைகளை , குறைகளை சொல்லி அழ ஒரு ஆறுதலாக கடவுளை நினைக்க வேண்டும்...
அதர்க்காக பரீட்சை யில் படிக்காமலே கடவுள் மார்க் போடுவார் என்பது தான் முட்டாள் தனம். அது போல தான் இருக்கிறது நீங்கள் கூறுவது...
கடவுள் இல்லை என்பது உங்கள் கருத்து... அதை மட்டும் கூறுங்கள், தவறில்லை...அதற்காக மற்றவர் மனதை புண் படுத்தும் வகையில் சில வார்த்தைகளை பயன் படுத்தி உள்ளீர்..
ஈகரையில் சாதி, மதம், மொழி, இனம், நாடு என்றில்லாமல் அனைவரும் நல்ல உறவுகளாக உள்ளோம்.. இப்பதிவின் மூலம் சிறு சிறு மன வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது...
இனி இம்மாதிரி பதிவுகளை தவிர்ப்பது நன்று...
தனதினாலும் ஏற்படும் மரணத்திர்க்கு எல்லாம் கடவுளா காரணம்..
கடவுள் இருப்பதால் தான் நாமே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நமது கோரிக்கைகளை , குறைகளை சொல்லி அழ ஒரு ஆறுதலாக கடவுளை நினைக்க வேண்டும்...
அதர்க்காக பரீட்சை யில் படிக்காமலே கடவுள் மார்க் போடுவார் என்பது தான் முட்டாள் தனம். அது போல தான் இருக்கிறது நீங்கள் கூறுவது...
கடவுள் இல்லை என்பது உங்கள் கருத்து... அதை மட்டும் கூறுங்கள், தவறில்லை...அதற்காக மற்றவர் மனதை புண் படுத்தும் வகையில் சில வார்த்தைகளை பயன் படுத்தி உள்ளீர்..
ஈகரையில் சாதி, மதம், மொழி, இனம், நாடு என்றில்லாமல் அனைவரும் நல்ல உறவுகளாக உள்ளோம்.. இப்பதிவின் மூலம் சிறு சிறு மன வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது...
இனி இம்மாதிரி பதிவுகளை தவிர்ப்பது நன்று...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
கலைவேந்தன் wrote:இங்கு ஒரு விளக்க்த்தை அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஈகரை பொதுவான விவாதக்களம். இங்கே அனைவருடைய கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் பற்றிய போற்றுதல்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று மறுபப்தற்கான தம் கருத்துகளை வைக்கவும் அனைவருக்கும் இடமுண்டு.
கடவுள் மறுப்புக்கொள்கைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்லமுறப்டும் நேரத்தில் கடவுளின் இருப்பு பற்றியும் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்று வாதிக்க இடமிருக்கிறது இல்லையா..?
எனவே கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளுக்கு தடை விதிக்க இயலாது.
ஆனால்....
தம் கருத்துகளை வலியுறுத்த பிறரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியோ பிற இனத்தவரை குறிப்பிட்ட சிலரை தாக்குதல் நடத்தியோ பதியும் பதிவுகளுக்கு சற்றும் இடமில்லை.
இந்த பாகுபாட்டினையும் விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்..!
கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கும் மனம் உண்டு ! அவர்கள் மனமும் புண்படும் என்ற நினைக்கும் - கருணையுள்ளம் கொண்ட கலை அய்யா அவர்களுக்கு என் வந்தனம் ! தங்கள் விளக்கம் ஏற்புடையுதே ! தங்கள் அறியுரை படி அனைவரும் நடப்போம் !
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
அன்புள்ள கிராமத்தானுக்கு
பகுத்தறிவு பேச்சுகளை கேட்பது தவறு
பகுத்தறிவு கட்டுரைகளை காண்பது தவறு
பகுத்தறிவு வார்த்தைகளை பேசுதல் தவறு
இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் சிறுவயது முதல் பெரியோர்களால் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு ஏற்றப்பட்ட கடவுள் என்னும் போதை (விஷம்)
நாம்கூறும் பகுத்தறிவு கருத்துக்களால் முறிக்கபடாவிடாலும் அதற்கான முயற்சிகளை விடாமல் தொடர்வோம்.
ஈகரை வாசகர்களே நீங்கள் கிராமத்தானின் இந்த பதிவினை பின்பற்ற வேண்டாம், புரிந்து கொள்ள வேண்டாம், ஆனால் ஒரு கணம் ஒரே ஒரு கணம் அதில் சொல்ல பட்டுள்ளவற்றை யோசித்து மட்டும் பாருங்கள். யோசித்த பிறகும் உங்களுக்கு கடவுள் தான் மெய்யெனத் தோன்றும், அதில் தவறில்லை, ஆனால் சிறிது நேரம் யோசிக்கவாவது முயலுங்கள். இதை சிந்திப்பதே தவறு, பாவம், கொடுஞ்செயல் என்னும் எல்லை கோடுகளை கடந்து வாருங்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சடங்குகளும், மூட வழக்கங்களும் தற்போது இல்லை, இதற்கு காரணம் கடவுளை வழி படுவோரும் கொஞ்சம் கொஞ்சமாய் சிந்திக்க தொடங்கியதால்தான். உங்கள் சிந்தனை மாற்று உலகை, சமூகத்தை, வளர்ச்சியை உருவாக்கும். தயவு செய்து சிந்தியுங்கள். ஆன்மீகமோ பகுத்தறிவோ அதில் கூறப்படும் கருத்துக்களை உண்மையா இல்லையா என்று சிந்தியுங்கள் அது போதும்.
பகுத்தறிவு பேச்சுகளை கேட்பது தவறு
பகுத்தறிவு கட்டுரைகளை காண்பது தவறு
பகுத்தறிவு வார்த்தைகளை பேசுதல் தவறு
இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் சிறுவயது முதல் பெரியோர்களால் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு ஏற்றப்பட்ட கடவுள் என்னும் போதை (விஷம்)
நாம்கூறும் பகுத்தறிவு கருத்துக்களால் முறிக்கபடாவிடாலும் அதற்கான முயற்சிகளை விடாமல் தொடர்வோம்.
ஈகரை வாசகர்களே நீங்கள் கிராமத்தானின் இந்த பதிவினை பின்பற்ற வேண்டாம், புரிந்து கொள்ள வேண்டாம், ஆனால் ஒரு கணம் ஒரே ஒரு கணம் அதில் சொல்ல பட்டுள்ளவற்றை யோசித்து மட்டும் பாருங்கள். யோசித்த பிறகும் உங்களுக்கு கடவுள் தான் மெய்யெனத் தோன்றும், அதில் தவறில்லை, ஆனால் சிறிது நேரம் யோசிக்கவாவது முயலுங்கள். இதை சிந்திப்பதே தவறு, பாவம், கொடுஞ்செயல் என்னும் எல்லை கோடுகளை கடந்து வாருங்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சடங்குகளும், மூட வழக்கங்களும் தற்போது இல்லை, இதற்கு காரணம் கடவுளை வழி படுவோரும் கொஞ்சம் கொஞ்சமாய் சிந்திக்க தொடங்கியதால்தான். உங்கள் சிந்தனை மாற்று உலகை, சமூகத்தை, வளர்ச்சியை உருவாக்கும். தயவு செய்து சிந்தியுங்கள். ஆன்மீகமோ பகுத்தறிவோ அதில் கூறப்படும் கருத்துக்களை உண்மையா இல்லையா என்று சிந்தியுங்கள் அது போதும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
இது பலரது மனதை புண்படுத்தும் பதிவு
கணினி தகவல் பகுதியில் அல்லவா இதை பதிந்துள்ளீர்
கணினி தகவல் பகுதியில் அல்லவா இதை பதிந்துள்ளீர்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
முரளிராஜா wrote:இது பலரது மனதை புண்படுத்தும் பதிவுகணினி தகவல் பகுதியில் அல்லவா இதை பதிந்துள்ளீர்
முரளி எப்படி புண் படுத்தும் என்று சொல்றீங்க........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?
பிஜிராமன் wrote:முரளிராஜா wrote:இது பலரது மனதை புண்படுத்தும் பதிவு
முரளி எப்படி புண் படுத்தும் என்று சொல்றீங்க........
கடவுள் என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. பொதுவாக கடவுள் நம்பிக்கை உடையவர்களே
அதிகம் அப்படிபட்டவர்கள் இந்த பதிவை பார்க்கும்பொழுது அவர்கள் வருத்தபடுவர்.
கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறார் என்று சொல்லவும் இங்கு யாரும் தடை சொல்லவில்லை
ஆனால் இப்பதிவில் இது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம்.
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?
கடவுள் காற்று வாங்கபோனரா..?
கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy
» பைல்களை வேகமாக காப்பி செய்ய டெரா காப்பி (TeraCopy)
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» சுக்கு களி
» பைல்களை வேகமாக காப்பி செய்ய டெரா காப்பி (TeraCopy)
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» சுக்கு களி
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|