புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
46 Posts - 59%
heezulia
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
41 Posts - 59%
heezulia
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Sat May 07, 2011 9:56 am

First topic message reminder :

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!



எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.



பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?
அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?

சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?
கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?
தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,


அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?
பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?


கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?


மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?


கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?


ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?


ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?


மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?


தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?


பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?


நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?


நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?


கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா


சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...



கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...


கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...


அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று கோயில், இன்று- டாஸ்மாக்….


நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...


அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்


இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...




கடவுளை மற - மனிதனை நினை



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:41 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
அவர் ஒரு புகார் பெட்டி போல...
அதாவது virtual புகார் பெட்டி....
நாம் யாரிடமும் கூற முடியாத ஒரு விசயத்தையோ.....நம் மனதில் அடித்து கொண்டிருக்கின்ற விசயத்தையோ பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பன்.......
அதாவது virtual நண்பன்
சிறப்பான கருத்து..

நன்றி பிரபு கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 11:09 am

கடவுள் நம்பிக்கை இல்லை என்பது தவறில்லை... ஆனால் மத நம்பிக்கைகளையும் ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி இருப்பதால் இதைப்பதிந்த கிராமத்தானுக்கு எச்சரிக்கைப் புள்ளி வழங்குகிறேன்.

மீண்டும் இது தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கபபடும்..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 07, 2011 11:13 am

நீங்க கடவுளை நம்புங்க,நம்பாம போங்க,அது உங்க சுதந்திரம்.ஆனா அடுத்தவங்களை நம்பாதீங்க சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.




கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Uகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Dகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Yகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Sகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Uகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Dகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Hகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 11:14 am

உதயசுதா wrote:நீங்க கடவுளை நம்புங்க,நம்பாம போங்க,அது உங்க சுதந்திரம்.ஆனா அடுத்தவங்களை நம்பாதீங்க சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
இதை தான் நானும் நினைக்கிறேன்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 07, 2011 11:36 am

இங்கே இது தான் மிகப் பெரிய பிரச்சினை

கடவுள் பற்றி கருத்து சொல்வதற்க்கு என்ன தகுதி இவருக்கு உள்ளது. கடவுள் மறுப்பு மட்டுமே இவரது கொள்கை என்றால், அதுவே உண்மை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து சிந்திக்கும் மனிதர்களும் ஏற்றுக் கொண்டிருப்பார்களே.
மனிதன் மனித நேயத்தோடு வாழத் தலைப்படும் இந்த உலகில் இது போன்ற சர்ச்சைகள் விவாதங்கள்( உண்டு, இல்லை, எங்கள் கடவுள், கடவுளில் உயர்வு தாழ்வு ) போன்றவை கல்வியறிவில்லாதவர்கள் மட்டுமே செய்யும் செயல் என்று ஒதுங்கி,
இதை விட மேலான பணிகள் ஆற்ற வேண்டி கிடப்பதை எண்ணி அனைவரும் செயல்பட்டால் அதுவே சிறப்பு.
இதை விட முக்கியம் இம் மாதிரி ஆட்கள் சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுப்பது போல ஏதாவது ஒரு குப்பை கருத்தை சொல்வதால் அதை மறுக்கிறான் பேர்வழி என்றும் வழிமொழிகிறேன் என்றும் அனைவரும் நமக்குள்ளே முட்டி மோத கடைசியில் வலி மட்டுமே மிஞ்சும் வழி எதுவும் பிறக்காது. பேசாமல் இந்தப்பதிவை அழிப்பதே உத்தமம்...........



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Bகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Dகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Uகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Lகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Lகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 H
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat May 07, 2011 11:39 am

உண்மை கசக்கும் என்பார்கள்...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 11:45 am

akaleel wrote:இங்கே இது தான் மிகப் பெரிய பிரச்சினை

கடவுள் பற்றி கருத்து சொல்வதற்க்கு என்ன தகுதி இவருக்கு உள்ளது. கடவுள் மறுப்பு மட்டுமே இவரது கொள்கை என்றால், அதுவே உண்மை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து சிந்திக்கும் மனிதர்களும் ஏற்றுக் கொண்டிருப்பார்களே.
மனிதன் மனித நேயத்தோடு வாழத் தலைப்படும் இந்த உலகில் இது போன்ற சர்ச்சைகள் விவாதங்கள்( உண்டு, இல்லை, எங்கள் கடவுள், கடவுளில் உயர்வு தாழ்வு ) போன்றவை கல்வியறிவில்லாதவர்கள் மட்டுமே செய்யும் செயல் என்று ஒதுங்கி,
இதை விட மேலான பணிகள் ஆற்ற வேண்டி கிடப்பதை எண்ணி அனைவரும் செயல்பட்டால் அதுவே சிறப்பு.
இதை விட முக்கியம் இம் மாதிரி ஆட்கள் சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுப்பது போல ஏதாவது ஒரு குப்பை கருத்தை சொல்வதால் அதை மறுக்கிறான் பேர்வழி என்றும் வழிமொழிகிறேன் என்றும் அனைவரும் நமக்குள்ளே முட்டி மோத கடைசியில் வலி மட்டுமே மிஞ்சும் வழி எதுவும் பிறக்காது. பேசாமல் இந்தப்பதிவை அழிப்பதே உத்தமம்...........

எச்சரிக்கை புள்ளிகள்கொடுத்ததே போதுமானது akaleel.....பதிவை அழிப்பதற்கு ஒன்றும் இல்லை.....என்பது என் கருத்து....
நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 11:54 am

இங்கு ஒரு விளக்க்த்தை அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஈகரை பொதுவான விவாதக்களம். இங்கே அனைவருடைய கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் பற்றிய போற்றுதல்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று மறுபப்தற்கான தம் கருத்துகளை வைக்கவும் அனைவருக்கும் இடமுண்டு.

கடவுள் மறுப்புக்கொள்கைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்லமுறப்டும் நேரத்தில் கடவுளின் இருப்பு பற்றியும் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்று வாதிக்க இடமிருக்கிறது இல்லையா..?

எனவே கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளுக்கு தடை விதிக்க இயலாது.

ஆனால்....

தம் கருத்துகளை வலியுறுத்த பிறரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியோ பிற இனத்தவரை குறிப்பிட்ட சிலரை தாக்குதல் நடத்தியோ பதியும் பதிவுகளுக்கு சற்றும் இடமில்லை.

இந்த பாகுபாட்டினையும் விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 12:01 pm

கலைவேந்தன் wrote:இங்கு ஒரு விளக்க்த்தை அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஈகரை பொதுவான விவாதக்களம். இங்கே அனைவருடைய கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் பற்றிய போற்றுதல்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று மறுபப்தற்கான தம் கருத்துகளை வைக்கவும் அனைவருக்கும் இடமுண்டு.

கடவுள் மறுப்புக்கொள்கைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்லமுறப்டும் நேரத்தில் கடவுளின் இருப்பு பற்றியும் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்று வாதிக்க இடமிருக்கிறது இல்லையா..?

எனவே கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளுக்கு தடை விதிக்க இயலாது.

ஆனால்....

தம் கருத்துகளை வலியுறுத்த பிறரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியோ பிற இனத்தவரை குறிப்பிட்ட சிலரை தாக்குதல் நடத்தியோ பதியும் பதிவுகளுக்கு சற்றும் இடமில்லை.

இந்த பாகுபாட்டினையும் விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்..!

பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்....கலை....
நேரடி தாக்குதல் நல்லதல்ல...
பொதுவாக பிறர் மனம் புண் படாமல் தாக்கினால் நல்லது
என்று தானே சொல்கிறீர்கள்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 12:05 pm

மௌனம் காக்க நினைத்துத்தான் பாலாவின் கருத்தை ஆதரித்துவிட்டுச்சென்றேன் இத்திரியில் அவரது கருத்து ஒரு மதத்தினைரை இளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது அது தவறென்பது எனது வாதம் இத்திரியினை நீக்கிவிட நினைத்து விட்டிருந்தேன் தலைமை நடத்துனர்களின் விபரத்தினை அறிந்து அதன்படி தொடர்வதற்கு

கலை அண்ணாவின் எச்சரிப்பை ஆமோதிக்கிறேன்

கலை அண்ணாவின் கருத்துப்படி இங்கு சுதந்திரம் அனைவருக்குமிருக்கிறது கடவுள் இல்லை என்று உங்கள் வாதத்தினை வைக்கலாமே தவிர மற்ற மதத்தவர் இப்படிச்செய்கிறீர்களே அப்படிச்செய்கிறீர்களே என்று குறைசொல்வதால் அவர்களை அவமதிப்பதோடு பிரச்சினைக்கு அது வழிவகுக்கும் இதை தவிர்த்து பதிவுகளை இடுங்கள்
மற்ற மதத்தினை மதிக்காத எந்த மனிதனும் உண்மையான மதவாதியாகிட முடியாது மற்றவர்களை மதித்து நடந்து அவர்மனதினை வெல்வதன் மூலம் நேசத்தினை கட்டிக்காக்கலாம் எதிரான கருத்துக்களைக் கூறி வீணான சிக்கலை உண்டுபண்ணக்கூடாது நன்றி



நேசமுடன் ஹாசிம்
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக