புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
49 Posts - 30%
i6appar
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
49 Posts - 30%
i6appar
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 8:59 pm


நாட்டியம் ஆடவும் பெண் வேண்டும்-உயிர்
நாட்டினை ஆளவும் பெண் வேண்டும்..

வீட்டினை ஆளவும் பெண் வேண்டும் - குழந்தை
ஊட்டி வளர்க்கவும் பெண் வேண்டும்..

அண்ட சராசரமும் அவள் தானே - அவள்
இல்லாமல் அவனி இல்லை தானே

தொட்டில் சத்தமும் அவளாலே - குழந்தை
கொட்டிச் சிரிப்பதும் அவளாலே..

கணவன் இறந்தபின் உடன் கட்டை ஏறினாள் பெண் அன்று
குழந்தைகளை காக்கவே வாழ்கிறாள் அவள் இன்று

கருணையின் பிறப்பிடம் அவள் தானே
அவளுக்கு இணையும் அவள் தானே

தேவர்களுக்கு அமிர்தம் அங்கு
தாய் ஊட்டிடும் பாலே அமிர்தம் இங்கு

எத்தனை தடைகள் உனக்குண்டு
அதனை கடக்கும் மனஉறுதியுமுண்டு

உன் பெயரினை கெடுக்கும் ஜென்மங்களுண்டிங்கு
அவர்களுக்கும் எனது வரியுண்டு

ஊழல் செய்யும் உத்தமர்களின் மனைவிகளே
உன் கணவன் சுரண்டி வரும் பணத்தின் (ரத்தத்தின்)
சுகத்தில் மயங்கிய மங்கைகளே ..

கள்ளிச் செடியிலும் தித்திக்கும் கனி உண்டு
உங்கள் மனதிலும் இரக்க உணர்வு உண்டு..

மங்கையே முதலில் நீ திருந்து
பின் வழிமாறும் கணவனை திருத்து..

உன் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும்போது
உனக்கும் சேர்ந்தே பலனுண்டு.

சுயநலப் போர்வையை போர்த்தாமல்
புற உலகினைப் பார் நீயிங்கே...

மாறி விடு நீயும்
நாட்டை மாற விடு நன்றாக..

பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை
பெண் நினைத்தால் மாறாத உலகுமில்லை..




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:39 pm

சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 9:55 pm

கலைவேந்தன் wrote:சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!

அருமை அருமை........
எனக்கு இந்த நடையில் தான்.....கொஞ்சம் சிக்கல்......
உங்க வெண்பா மாலையை படிக்க ஆரம்பித்தால்
நேர்தியாகி விடும் என்று நம்புகிறேன்......

நன்றி கலை பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:59 pm

நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..

வாழ்த்துகள் ராமன்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 10:05 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..வாழ்த்துகள் ராமன்

நிச்சயம் வாசிப்பேன் கலை பெண் 224747944 ...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 11:53 pm

உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.

இருப்பினும் ஒரு சிறு சந்தேகம். "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat May 07, 2011 12:00 am

பெண்களை போற்றும் அழகான கவிதை,
பாரட்டுகள் தோழரே!

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 07, 2011 10:48 am

உங்கள் கவிதையை படிக்கும் போது நானும் பெண்ணாகப் பிறந்ததை எண்ணி பெருமை அடைகிறேன்..அற்புதமான வரிகள்.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:53 am

மகா பிரபு wrote:உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.இருப்பினும் ஒரு சிறு சந்தேகம் "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது

நன்றி பிரபு...நான் உயிர் நாட்டினை என்று தான் எழுதினேன்...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:54 am

வினுப்ரியா wrote:பெண்களை போற்றும் அழகான கவிதை,பாரட்டுகள் தோழரே!

நன்றி வினுப்ரியா.... பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக