புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
81 Posts - 55%
heezulia
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_m10திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 7 Sep 2009 - 12:50

திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள் Marriage_hallவிருதுநகர் மாவட்ட ராஜபாளையத்தில் திருமண நாளில் மணமகன் தற்கொலை செய்துகொண்டதால் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து மணமகளுக்கு திருமணம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலவரகுணராமபுரம் கிராமத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி-இந்திரா தம்பதியின் மகள் சாந்தி(22). இவருக்கும் வேர்வைக்கனி(26)க்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

நேற்று முன் தினம் இரவு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மணமகனும், மணமகளும் சேர்ந்து பல மாடல்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர் ஜீவா நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த வேர்வைக்கனிக்கும், குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நீண்டகாலமாக குடும்பத்தினருடன் பேசாமல் இருந்த தாய்மாமாவுக்கு வேர்வைக்கனி திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். இது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. திருமணம் முடிந்த பிறகு ஒரு மாதம் தனது அக்கா வீட்டில் குடியிருக்க வேர்வைக்கனி அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவருடைய அக்கா மறுத் துள்ளார்.

இதுபோன்ற பல பிரச்சனைகளால் மனம் உடைந்த நிலையில், தனது வீட்டுக்கு எதிர்புறம் உள்ள கவரிங் கடையில் வேர்வைக்கனி தூங்க சென்றார். 10 மணிக்கு திருமண முகூர்த்த நேரம் என்பதால் காலை 8 மணிக்கு கவரிங் கடை கதவை தட்டினார்கள். கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் வேர்வைக்கனி தூக்கில் தொங்கினார்.

இதுபற்றி பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணப்பெண் சாந்தி மனம் உடைந்து திருமண அலங்காரம் வேண்டாம் என்று கூறினார். இருப்பினும் உறவினர்கள் பலரும் ஆறுதல் கூறியதுடன், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். புத்தூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

புத்தூர் ஊராட்சி தலைவர் சித்திரைக்கனியின் சகோதரர் நல்லதம்பியின் மகன் கனிகுருவிற்கும்(25), சாந்திக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு அதே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 7 Sep 2009 - 13:16

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 7 Sep 2009 - 13:20

என்னாச்சு ரூபன்..காலையிலேயே இப்படி முட்டிகிறீங்க.. நல்ல விடயம் தானே நடந்து இருக்கு..பாவம் தானே அந்த பொண்ணும்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon 7 Sep 2009 - 13:23

சோகம்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 7 Sep 2009 - 13:24

தற்கொலை செஞ்சுக்கிரவன் முன்னுக்கா செய்திருக்கலாமே அந்தப்போன்னின் மனநிலை எப்படி இருந்திருக்கும் பெற்றோர்கள் பாவம்

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon 7 Sep 2009 - 16:13

எப்படியோ அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்கை கிடைத்தால் சரிதானே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 7 Sep 2009 - 16:39

சியர்ஸ்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon 7 Sep 2009 - 19:25

வணக்கம்
தமிழன் என்று முத்திரை குத்தி சிங்கள நாய்களிடம் ஒப்படைக்கப் பட்வேண்டியவன். தப்பி விட்டான்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக