புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_m10கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 7:28 am

காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.
கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்,

ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.
காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான்.
திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது.
இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் ‘புரிந்து கொள்ளுதல்’ என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.
முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை.
உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.
வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.



தினசரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri May 06, 2011 10:14 am

மறுக்க முடியாத உண்மைகள்..அனைவரும் இதை உணர்ந்து காதலித்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.பகிர்வுக்கு நன்றி.. மகிழ்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 10:38 am

அருமையான பதிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 11:08 am

அனைவருக்கும் கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Fri May 06, 2011 11:54 am

ellarume kankalai thiranthu kaathalikka thodanginaal kaathal kurainthuvidum thaamu.
nalla pathivu.nanri



கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Uகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Dகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Aகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Yகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Aகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Sகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Uகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Dகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Hகண்களைத் திறந்தபடி காதலியுங்கள் A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 06, 2011 1:21 pm

உதயசுதா wrote:ellarume kankalai thiranthu kaathalikka thodanginaal kaathal kurainthuvidum thaamu.
nalla pathivu.nanri


அநியாயம் அநியாயம் அநியாயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 3:29 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:ellarume kankalai thiranthu kaathalikka thodanginaal kaathal kurainthuvidum thaamu.
nalla pathivu.nanri


கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 502589 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 502589 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 502589


என்ன ஜி ஆச்சு கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Fri May 06, 2011 4:03 pm

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 677196 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 677196 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 2825183110 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 677196 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 677196 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 224747944 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 677196 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 677196



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 4:04 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 06, 2011 4:11 pm

அருமையான காதல் விளக்கம் தான், Mr.மாத்ருபூதம் அவர்களே... புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக