Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாமே என் ராஜாதான் - நீதிமன்றத்தில் கனிமொழி
4 posters
Page 1 of 1
எல்லாமே என் ராஜாதான் - நீதிமன்றத்தில் கனிமொழி
புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி இன்றைய விசாரணையில் கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில் பேசியதாவது: இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரர் மட்டுமே . நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்கி நீதி காக்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.
கனிமொழிக்கு கஸ்டடியா- ஜாமீனா ?: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி டில்லியில் உள்ள சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராக தமிழக எம்.பி.,க்கள் புடைசூழ வந்தார். அவர் வருவதையொட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்களுடன் சி.பி.ஐ., அதிகாரிகள் தயாராக கோர்ட்டில் இருந்தனர்.
2. ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பயனடைந்த டிபி., ரியாலிட்டி குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ரூ. 214 கோடி பரிமாற்றம் என்பதுதான் கனிமொழிக்கு வந்தது ஆபத்து ரூபம். இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சத பங்குதாரர். ரூ. 214 கோடி கடனாக பெறப்பட்டு திருப்பி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருக்கிறது என இவரது தரப்பில் கூறப்பட்டாலும், சி.பி.ஐ., இதனை முழுச்சந்தேக பார்வையில் விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி கூட்டுச்சதியாளர் என்று கோடு இட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பலமுனை விசாரணைகள் முடிந்து விட்ட போதிலும் இன்று சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர் கோர்ட்டில் ஆஜராக தி.மு.க.,வின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் எம்.பி.,க்கள் குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக புதன்கிழமையே டில்லி வந்து சேர்ந்தார்.
இன்று ( வெள்ளிக்கிழமை) காலை கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் தி.மு.க., எம்.பி.,க்கள் 5 பேர் சென்றுள்ளனர். ஆவணங்களுடன் தயாராக இருக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் கனிமொழி மீது இன்றைய நடவடிக்கை இருக்கும். ஒன்று, இவரிடம் தொடர் விசாரணை நடத்த சி.பி.ஐ., விரும்பும் பட்சத்தில் கஸ்டடிக்கு கோர்ட் அனுப்புமா அல்லது ஜாமீன் வழங்குமா என்பது தற்போதைய நிலவரம். இதற்கு முன்னதாக ஆஜரான, மாஜி அமைச்சர் ராஜா, பிரபல கார்ப்ரேட் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் என பலர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்னர்.
நான் எந்தவொரு கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன்,. சட்டம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதனை ஏற்பேன். ஜாமீன் பெறவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என கனிமொழி முன்னதாக அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
--- தினமலர்
இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரர் மட்டுமே . நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்கி நீதி காக்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.
கனிமொழிக்கு கஸ்டடியா- ஜாமீனா ?: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி டில்லியில் உள்ள சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராக தமிழக எம்.பி.,க்கள் புடைசூழ வந்தார். அவர் வருவதையொட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்களுடன் சி.பி.ஐ., அதிகாரிகள் தயாராக கோர்ட்டில் இருந்தனர்.
2. ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பயனடைந்த டிபி., ரியாலிட்டி குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ரூ. 214 கோடி பரிமாற்றம் என்பதுதான் கனிமொழிக்கு வந்தது ஆபத்து ரூபம். இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சத பங்குதாரர். ரூ. 214 கோடி கடனாக பெறப்பட்டு திருப்பி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருக்கிறது என இவரது தரப்பில் கூறப்பட்டாலும், சி.பி.ஐ., இதனை முழுச்சந்தேக பார்வையில் விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி கூட்டுச்சதியாளர் என்று கோடு இட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பலமுனை விசாரணைகள் முடிந்து விட்ட போதிலும் இன்று சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர் கோர்ட்டில் ஆஜராக தி.மு.க.,வின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் எம்.பி.,க்கள் குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக புதன்கிழமையே டில்லி வந்து சேர்ந்தார்.
இன்று ( வெள்ளிக்கிழமை) காலை கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் தி.மு.க., எம்.பி.,க்கள் 5 பேர் சென்றுள்ளனர். ஆவணங்களுடன் தயாராக இருக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் கனிமொழி மீது இன்றைய நடவடிக்கை இருக்கும். ஒன்று, இவரிடம் தொடர் விசாரணை நடத்த சி.பி.ஐ., விரும்பும் பட்சத்தில் கஸ்டடிக்கு கோர்ட் அனுப்புமா அல்லது ஜாமீன் வழங்குமா என்பது தற்போதைய நிலவரம். இதற்கு முன்னதாக ஆஜரான, மாஜி அமைச்சர் ராஜா, பிரபல கார்ப்ரேட் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் என பலர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்னர்.
நான் எந்தவொரு கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன்,. சட்டம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதனை ஏற்பேன். ஜாமீன் பெறவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என கனிமொழி முன்னதாக அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
--- தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: எல்லாமே என் ராஜாதான் - நீதிமன்றத்தில் கனிமொழி
சட்டம் தன் கடமையை செய்யும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: எல்லாமே என் ராஜாதான் - நீதிமன்றத்தில் கனிமொழி
கூடிச்சதி செய்து கொழுத்தே போனவர்கள்
ஓடிவிட்டார் என்மீது எல்லாப்பழியும் சுமத்திவிட்டு..
நாடி நின்று கனிமொழியின் கட்டழகை ரசித்திருந்தேன்..
போடி ...போ எனக்கும் ஒரு காலம் வரும்.. எல்லாத்தையும் எடுத்துரைப்பேன்..
- சிறையில் வாடும் ராசா
ஓடிவிட்டார் என்மீது எல்லாப்பழியும் சுமத்திவிட்டு..
நாடி நின்று கனிமொழியின் கட்டழகை ரசித்திருந்தேன்..
போடி ...போ எனக்கும் ஒரு காலம் வரும்.. எல்லாத்தையும் எடுத்துரைப்பேன்..
- சிறையில் வாடும் ராசா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீதிமன்றத்தில் ராசா - கனிமொழி நேரடி ரிப்போர்ட்.
» சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி-ராசாவுடன் ஸ்டாலின் சந்திப்பு!
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
» சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
» சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி-ராசாவுடன் ஸ்டாலின் சந்திப்பு!
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
» சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|