புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
89 Posts - 68%
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
266 Posts - 45%
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
18 Posts - 3%
prajai
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 5 May 2011 - 9:28

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன் =வா. மணிகண்டன்

இன்று மதியம்
தூக்குப் போட்டு இறந்தவனின்
வீட்டில்
குழந்தைகள்
ரயில் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


சட்டைகளைப் பிடித்துக் கொண்டு
ஓடும் மனிதப் பெட்டிகள்
துக்கம் கேட்க வந்த
ஒவ்வொருவரையும் நெருங்குகிறது.

ஒரு கணம்
ரயிலோடு சேர்ந்து ஓடுபவர்கள்
பின்னர்
பதட்டமடைந்தவர்களாக
குழந்தைகளை மிரட்டுகிறார்கள்.


மிரட்டல்களால்
அமைதிப்படுத்த முடியாத
சிலர்
தலையைக் குனிந்து கொள்கிறார்கள்

ரயிலில்
மூன்றாவதாக ஓடிக் கொண்டிருக்கும்
தன் மகனைப் பார்த்து
கேவி அழுகிறாள்
இறந்தவனின் மனைவி


குழந்தைகளால் நிராகரிக்கப்படும்
அழுகையின் சப்தங்கள்
அனாதைகளாகிக் கொண்டிருந்த
அந்த வீட்டில்
கீழே விழும் குழந்தைகளை
எடுத்துவிடாத
பெரியவர்களின் அமைதியால்
பிஞ்சு உலகில்
சிறகுகள் முளைக்கின்றன.

வேகத்தையும் கூச்சலையும்
அதிகரிக்கிறார்கள்.


இறந்தவனை நோக்கி
ரயில் ஓடுகையில்
அவனின்
வலது கால் கட்டைவிரலை
மிதித்துச் செல்கிறான்
கடைசிக்கு முந்தியவன்.


கூட்டத்தில் வெள்ளைச் சட்டையணிந்தவர்
எழுந்து வந்து
ரயிலின் கடைசிச் சிறுமியின்
முதுகில்
அறைகிறார்.


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.


திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக


நன்றி: உயிர்மை

(வா. மணிகண்டன் எழுதிய இக்கவிதையை "உயிர்மை " இதழில் படிதேன். அவலமும் , விளையாட்டும் , கலந்த ஒரு சூழல், வார்த்தைகளையும் கடந்த ஒரு கற்பனை பரப்பிற்கு நம்மை அழைத்து செல்கிறது)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 5 May 2011 - 10:41

நல்ல கவிதை தான்... இறுதியில் தெரிவிக்க வந்த செய்தி கொஞ்சம் குழப்புகிறது...


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.
திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக

இது கள்ளக்காதல் காரணமாய் விளைந்த கொலையா?

கவிஞர் யாருக்காக இரக்கப்படுகிறார்..? இறந்தவனுக்காகவா? அவனது குழந்தைக்காகவா..? சோகம் அறியாமல் களிக்கும் குழந்தைகளுக்காகவா..? ஒரு சில நாள் துக்கம் அனுஷ்டித்து பிறகு இணைய நினைக்கும் அந்த காதலர்களின் தற்காலிக பிரிவுக்காகவா..?

படிமக்கவிதை போல எழுதப்பட்டு இருந்தாலும் சொல்ல வரும் கருத்தைப் பகிர்வதில் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 5 May 2011 - 16:34

உண்மைதான் கலை! கடைசில் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். நான் ரசித்தது ஒரு மரணத்தை உணர முடியாத அந்த பிஞ்சு மனதை! அதன் விளையாட்டை. கவிஞர் சிறப்பாக கவிதையில் கொண்டுவந்திருக்கிறார்.! "

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu 5 May 2011 - 16:57

நல்ல கவிதை ஆனன்ல் கிளைமாக்ஸ் கொஞ்சம் குழப்பம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக